நீரோடைக்கு வருகைதரும் அனைவரையும் அன்போடு வரவேற்கிறேன்

வசியம் செய்யச் சொன்னாயா?



கிளிக்

அன்புடன் மலிக்கா
இறைவனை நேசி இன்பம் பெறுவாய்.

14 கருத்துகள்:

  1. யக்கோ...

    இதுலாம் மழைக் காலத்தில் எழுதவேண்டியது.
    மனுசன் நொந்து போயி வெந்து போயி ஏண்டா ஊருக்குப் போனோம்னு இருக்கையிலே,வசியம் செய்ய மழைத் துளிகள் வராத கோபத்தில் இருக்கும் என்னைப் போன்ற மனிதர்களுக்கு இந்தக் கவிதை முள்ளாய் குத்துகிறது.

    இப்படிலாம் எழுதி உங்கள் மனதை புண் படுத்த விரும்ப வில்லை கவிதை ரொம்ப அருமையாக எழுதி இருக்கின்றிகள்.

    வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  2. மழை நம் உறவினர் போல்
    வருபோதேல்லாம் எதாவது செய்திகளையும் நினைவுகளையும் கொண்டுவந்து கொடுத்து கொண்டுதானிருக்கிறது

    நல்ல ஈரமும் சாரமும் சாரலும் உள்ள கவிதை

    பதிலளிநீக்கு
  3. Rathnavel கூறியது...

    நல்ல கவிதை.// வருகைக்கும் கருதுக்கும் மிக்க நன்றி அய்யா..

    பதிலளிநீக்கு
  4. //அந்நியன் 2 கூறியது...

    யக்கோ...

    இதுலாம் மழைக் காலத்தில் எழுதவேண்டியது.

    மனுசன் நொந்து போயி வெந்து போயி ஏண்டா ஊருக்குப் போனோம்னு இருக்கையிலே,வசியம் செய்ய மழைத் துளிகள் வராத கோபத்தில் இருக்கும் என்னைப் போன்ற மனிதர்களுக்கு இந்தக் கவிதை முள்ளாய் குத்துகிறது.//

    மழை வராத நேரத்தில் மழையைபற்றி எழுதினாலாவது மழைவந்ததுபோல் நினைத்துகொஞ்சநேரமாவது இந்த கொள்ளி வெயிலை மறக்கலாமுன்னு எழுதினேன். அட நினைப்பு மட்டுமாவது மழையில் நனையட்டுமேன்னு சின்ன நப்பாசைதான்.

    இங்கு அடிக்கும் வெயிலுக்கு ஊர் எவ்ளோ தேவலாம் சகோ..

    //இப்படிலாம் எழுதி உங்கள் மனதை புண் படுத்த விரும்ப வில்லை கவிதை ரொம்ப அருமையாக எழுதி இருக்கின்றிகள்.//

    ஹி ஹி இதைதான் பிள்ளையும் கிள்ளி தொட்டிலையும் ஆட்டுறதுன்னு சொல்லுவாங்களே அதுவாயிது..

    நொந்துபோன மனதுக்கு கொஞ்சம் ஐஸ் எடுத்துகட்டிவைங்க..

    நன்றி சகோ..

    பதிலளிநீக்கு
  5. /A.R.ராஜகோபாலன் கூறியது...

    மழை நம் உறவினர் போல்
    வருபோதேல்லாம் எதாவது செய்திகளையும் நினைவுகளையும் கொண்டுவந்து கொடுத்து கொண்டுதானிருக்கிறது//

    சரியான உதாரணம் அண்ணா. சிலநேரம் நன்மையாகவும் சில சமயம் தீமையாகவும் வந்துபோகும் உறவினர்போல் மழையும் அளவுக்கதிகமானல் தீமையாகிவிடுகிறதே!

    //நல்ல ஈரமும் சாரமும் சாரலும் உள்ள கவிதை//

    மகிழ்ச்சியான மனது அண்ணாவின் அன்பில்.. நன்றிண்ணா..

    பதிலளிநீக்கு
  6. ஆகா மழைக்கவிதையா. மழையே இல்லாவிட்டாலும் மனதுக்குள் உங்களுக்குமட்டும் அடித்துக்கொண்டு பெய்யும். சூப்பர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்

    பதிலளிநீக்கு
  7. கவிதை மனதை ஈரப்டுத்திவிட்டது. இது என் குற்றமா! அல்லது யார் குற்றம் !
    அபூர்வமாய் மழைத்துளிகள் வந்து விழும்போதெல்லாம் என் கண்ணீர் துளிகள் கன்னத்தில் வழிய காண்கின்றேன்.
    நீ அருகில் இல்லையே என அரபு நாட்டில் உன்னை பிரிந்து தனியே வாழும் உன் நினைவில் வாழும் கணவன்.

    பதிலளிநீக்கு
  8. என் மனவலி தீர ஒரு மருந்து சொல்லுங்கள்.....

    பதிலளிநீக்கு
  9. வசியம் மனதை வசியப்படுத்திவிட்டது.

    பதிலளிநீக்கு
  10. மலிக்கா என் பதிவிர்க்கு வந்து கருத்திட்டதர்க்கு நன்றி.
    மழை கவிதை அழகாக இருக்கிறது..

    பதிலளிநீக்கு
  11. அருமையான கவிதை மலிக்கா
    மழை இல்லையென்றபோதிலும் மகிழ்ந்து நனைந்தேன் கவிமழையில்..

    பதிலளிநீக்கு
  12. மிக்க நன்றி கவிநிலா.

    மிக்க நன்றி சகோ முரளி.நல்லாதானிருக்கு அப்படில்ல வரும் கருத்து நல்ல கவிதையின்னு வந்திருக்கு.. சந்தோஷம் சகோ..

    பதிலளிநீக்கு
  13. nidurali கூறியது...

    கவிதை மனதை ஈரப்டுத்திவிட்டது. இது என் குற்றமா! அல்லது யார் குற்றம் !
    அபூர்வமாய் மழைத்துளிகள் வந்து விழும்போதெல்லாம் என் கண்ணீர் துளிகள் கன்னத்தில் வழிய காண்கின்றேன்.
    நீ அருகில் இல்லையே என அரபு நாட்டில் உன்னை பிரிந்து தனியே வாழும் உன் நினைவில் வாழும் கணவன்.//

    என் கவிதையை விட இக்கவிதை மிக அருமையாக இருக்கிறது ஏக்கம் நிறைந்த அன்புக்கணவனின் மனதோடு.. வாழ்த்துக்கள் தந்தையே..

    மிக்க நன்றி தங்களின் வருகைக்கும் அன்பான கவிக்கும்..

    பதிலளிநீக்கு

என் கவிக்குழந்தைக்கு தாலாட்டு
உங்கள் கருத்துகள்.

என் கவியுற்றுக்கு நீரோட்டம்
உங்கள் கருத்துகள்

என் கவிகிறுக்கல்களுக்கு கைதட்டல்
உங்கள் கருத்துகள்

என் கவிப்பிழைகளுக்கு நறுகென்ற குட்டு
உங்கள் கருத்துகள்.

ஆகவே அனைத்தும் நீங்கள்
அதனுள்ளே ஓரமாய் நான்..

அமெரிக்க தமிழ்பல்கலை கலக்கத்தின் சிறந்த நூலுக்கான விருது