பக்கங்கள்
முகப்பு
எழுத்தால் நிகழ்ந்தவை
முதல் கவிநூல்
முதல் விருது
இரண்டாம் கவிதை தொகுப்பு
என்னைப்பற்றி
நீரோடைக்கு வருகைதரும் அனைவரையும் அன்போடு வரவேற்கிறேன்
மின்மினியே
மின்மினிபூச்சிகளே
மின்னட்டாம் பூச்சிகளே
என் வீடுதேடி வாருங்கள்
உங்களின்மேல் மிளிரும்
ஒளிவிளக்கைக்கொண்டு
நான் மின்சாரத்தை
உபயோகிக்கவேண்டும்
முடிந்தால் சேமிக்க வேண்டும்
என்வீட்டில் உங்களுக்காக
கூடுகட்டிவைத்துள்ளேன்
கூட்டம் கூட்டமாக வாருங்கள்
கூடி வெளிச்சம் தாருங்கள்
[பின் குறிப்பு]
இப்போதல்ல நான் நம்மநாட்டுக்கு வரும்போது]
அன்புடன் மலிக்கா
இறைவனை நேசி இன்பம் பெருவாய்
புதிய இடுகைகள்
பழைய இடுகைகள்
முகப்பு
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)
அமெரிக்க தமிழ்பல்கலை கலக்கத்தின் சிறந்த நூலுக்கான விருது