நீரோடைக்கு வருகைதரும் அனைவரையும் அன்போடு வரவேற்கிறேன்

உயிர்கள் எழுதிய உயிர்க்கவிதை.

இதயங்கள் இணைந்ததில்
இரத்த சம்பந்தம் உருவானது
ஈருயிர் சங்கமித்ததில்
ஓருயிர் உதயமானது.

இன்று எனது அன்புசெல்லத்தின் 12.வது பிறந்தநாள்.இறைவனின் சாந்தியும் அருளும். அவனுக்கு என்றென்றும் குறைவில்லாமல் கிடைத்திட எல்லாம் வல்ல இறைவனை இருகரமேந்திக் கேட்கிறோம்
.
நான்தாங்கோ மரூஃப்
சிங்கத்தின் வாயிலேயே கைவைத்து  சிறை பிடிச்சிட்டாறாம்.
என் தங்கை மகள்.பக்கத்தில் நம்ம ஹீரோ.இறக்கத்தில் அண்ணன் மகள்.மூவரும் சேர்ந்து, கல்ஃபா டேனலையும் விலைக்கு வாங்க வந்திருக்காங்களோ!

ஹயாத் ஐஸ்கேட்டிங்கில்,ஸ்கேட்டிங் செய்ய  களத்தில் குதிச்சிட்டாரோ!
ஸ்கை துபையில[எமிரேயிட் மாலில் ] ஆத்திக்காவும் மரூஃபும்.
ஐஸ் விண்வெளியை சுத்திப்பார்க்கப் போறாங்களாம் ..
ஆகா கெளம்பிடாருய்யா கெளம்பிட்டாரு. குதிரையிலேறி நாட்டை வென்றெடுக்க போறாரோ.
ஆத்திக்கா. மரூஃப்.  ஜிஹான் மூவரும் வீட்டில் நடத்தும் வெவ்வெ வெவே!

பாலைவன மணலையும் [பிளாட்]பங்குபோட.பைக்கிலேறி
புறப்பட்டு விட்டாரோ!
ஹை உயிருள்ள இரு சித்திரங்களுக்கு  நடுவில்.ஒருஉயிரற்ற சிற்பம் நிற்கிறதே!.
250.300. அடி ஆழத்திலிருக்கும் மலையில் இறங்கிவிட்டு மீண்டும் மலையேறுகிறாரே சாதனை செய்யப்போகிறாரோ!
கடல் நீரைகண்டதும் உற்சாகம் ஊற்றெடுக்க கானம் பாடுகிறாரோ!
இளவரசனும் இளவரசியும். ஒட்டக ஊர்கோளம் போறாங்களோ!
கோல்டுக்கு பக்கத்தில் நின்றுகொண்டு  குளிர குளிர ஐஸ்கிரீம் சாப்பிடுகிறார்களோ!.
அல் அயில் சுடுதண்ணீர் வாய்காலில்.சுடுதண்ணீர் சுள்ளென்று சுட்டுவிட முகத்தை சுளிக்கிறாரோ!

மதினத்துல் ஜிமேராவில் நின்றுகொண்டு  மாடல்போஸ் கொடுக்கிறார்களோ!

அன்புடன் மலிக்கா
இறைவனை நேசி இன்பம் பெறுவாய்.
.
அமெரிக்க தமிழ்பல்கலை கலக்கத்தின் சிறந்த நூலுக்கான விருது