நல்லவேளை
நகர்ந்து செல்லும்
நாளும்
பொழுதும்
நம்மனைவருக்குமே ஒன்றானது
இல்லையெனில்!
பசித்தவனின்
பொழுது
பரிதவிக்க
புசித்தவனின்
பொழுது
ரசித்தபடி
போகும்
அவதிகள்
ஆயிரமாயிரமடங்கு
அதிகரிக்க
அறுவதடியாகவும்
அல்லோல்படுத்தப்பட்டு
அவதிக்குள்ளாகும்
நல்லவேளை
நாளும் பொழுதும்
நம்மனைவரும் ஒன்றானது
இல்லையெனில்
இப்பூமியிலேயே
நாளொருவரின் பொழுது
நரகமேகுமே என்செய்வது..
அன்புடன் மலிக்கா
இறைவனை நேசி இன்பம் பெறுவாய்.
.