எனக்கான எல்லாத் தருணத்திலும்
உனக்கான இருப்புகள் காத்திருந்தன
ஆனால்
உனக்கான சமய தருணங்களில்கூட
எனக்கான இருக்கைகளே இல்லை!
ஓ,, நீயும் நானும்
ஓடுடைந்த முட்டைகள்
நீ என்னிடத்தில்
நீயோ அவளிடத்தில்
சோரம் ஆதாரமாக
தாரம் சேதாரமாக
மணக்கோலம்
அலங்கோலமாய்,,..
==================
அன்புடன் மலிக்கா
இறைவனை நேசி இன்பம் பெறுவாய்.