நீரோடைக்கு வருகைதரும் அனைவரையும் அன்போடு வரவேற்கிறேன்

வேண்டுகோள் விடுக்கிறது...



உங்களின்
கட்டிலறை சந்தோஷங்களால்
எங்களுக்கு
கருவறையே கல்லறையாகிறது

”இனியாவது”
கலந்து ஆலோசியுங்களேன்
கருகலைப்புகள் என்ற பெயரில்

தாயின் கர்பத்துகுள்ளே நாங்கள்
தகர்த்து எரியப்படாமலிருப்போம்

உருவமற்ற குழந்தைகளின்
உருக்கமான வேண்டுகோள்
உள்ளமிருப்போருக்கு - கேட்குமா!
இக்கூக்குரல்...


அன்புடன் மலிக்கா
இறைவனை நேசி இன்பம் பெறுவாய்.
நீங்கள் ஊக்கமென்ற கருத்தும், ஓட்டும் தந்தால்
இந்த நீரோடை நிரம்பி வழியும் கவிதைநீரால்.
அமெரிக்க தமிழ்பல்கலை கலக்கத்தின் சிறந்த நூலுக்கான விருது