வனமெங்கும் பூக்களின் வாசமாய்
வானம்போல் பரந்து விசாலமாய்
மனமுழுவதும் நிரம்பிவழிகிறாய்
நினைவுகளின் உதிரமாய்
சலசலக்கும் நீராய்
நீந்திவரும் தென்றலாய்
நிதர்சனமாய் நிலைத்துவிட்டாய்
உள்ளத்துக்குள் உயிராய்..
அன்புடன் மலிக்கா
இறைவனை நேசி இன்பம் பெறுவாய்