நீரோடைக்கு வருகைதரும் அனைவரையும் அன்போடு வரவேற்கிறேன்

ஈழத்தின் குரல் ஈனமாய்


இறந்தோம்

இறக்கிறோம்
இறந்துகொண்டே இருக்கிறோம்
இறந்தவர்களுக்கும் எண்ணிக்கையில்லை
இனிஇறப்பது எத்தனையென்பதும் தெரியவில்லை
இறப்பிற்க்குகூட எங்கள்மேல் இரக்கமில்லை
இறுதிநாளுக்குள் இந்தஇறப்புக்கள் நின்றிடுமா?
இல்லை” இந்த இறப்பே எங்கள் ஈழத்ததை தின்றிடுமா?
ஈழத்திலிருந்து பலகுரல் ஈனமாய் ஒலிக்கிறது..

அன்புடன் மலிக்கா
இறைவனை நேசி இன்பம் பெருவாய்
அமெரிக்க தமிழ்பல்கலை கலக்கத்தின் சிறந்த நூலுக்கான விருது