டிஸ்கி//
காலத்தின் கோலம்
தன் திசைகளில்
கோளாறென்று
திசையே இல்லாப் பக்கம்
திசையென நினைத்து
திசைமாறிப் பறக்கத் துடிக்கும்
தான்தோன்றி இனங்களாய்-சில
தற்கால மனிதப்பறவைகள் .
அதனால் எழுதத் தோன்றியது
மேலே உள்ள கவிதை வரிகள்
அன்புடன் மலிக்கா
இறைவனை நேசி இன்பம் பெறுவாய்.