மகிழ்ச்சியில் மனம் ஆனந்தமழையில் நனைகிறது.
நர்கிஸ் - மல்லாரி இணைந்து நடத்திய
'முகம்மது இஸ்மாயீல் - இபுறாஹீம் பீவி நினைவு’ கவிதைப் போட்டி
பலபல வருடங்களைக்கடந்து தொடர்ந்து வந்துகொண்டிருக்கும் இஸ்லாமிய
மாத இதழான நர்கிஸ், மக்கள் மனதில் தனியிடத்தை பிடித்துள்ளது என்றால் அதுமிகையாகாது.
அப்படியான நர்கீஸ் இதழ்
நடத்திய கவிதைப்போட்டியில் கடைசிநேரத்தில் கலந்துக்கொள்ளும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது
அதற்கான கவிதைகளை நர்கீஸ் இதழுக்கு அனுப்பியிருந்தேன்
முதல் மூன்று பரிசும் ஆறுதல் பரிசுகளும் கொடுக்கப்பட்டுள்ளன
அதில் என்னுடைய இருகவிதைகள் ஆறுதல் பரிசுக்காக தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறது
இதோ அந்த கவிதைகள்..
பெண்ணே நீயும் [அடி ஞானப்பெண்ணே
வலி
பலகவிதைகள் குவிந்த குவியலுக்கிடையில் என்கவிதைகளும் தேர்ந்தெடுக்கப்பட்டதற்காக நான் மிகவும் மகிழ்கிறேன்
ஒரு படைப்பாளனுக்கு தன்படைப்புகள் பரிசு பெறுவதைவிட அது ஒரு சிலரையாவது சென்றடைந்தாலே போதும், ஆயிரம் விருதுகள் வாங்கிய பெருமைகளும் சந்தோஷமும் அடைவான். அந்நிலையில்தான் நானும்..
இந்த மகிழ்ச்சியை உங்களுடனும் பகிர்ந்துகொள்கிறேன். இன்ஷா அல்லாஹ் போட்டி முடிவுகள் ஏப்ரல் நர்கிஸ் இதழில் வெளியாகும்..
என்கவிதைகளை தேர்ந்தெடுத்த தனிக்குழுவுக்கும். நர்கீஸ் ஆசிரியர் அனீஸ் ஃபாத்திமா அவர்களுக்கும். கெளரவ ஆசிரியர் டாக்டர் ஹிமானா சையத் அவர்களுக்கும். என் மனமார்ந்த நன்றியினை தெரிவித்துக்கொள்கிறேன்.
பரிசுபெற்றவர்களின் விபரம்
முதல் பரிசுக் கவிதை
“ முரண்பாடுகள் ”
அப்லலுல் உலமா எம்.நஜ்மா முஹ்யித்தீன் முஅஸ்கரியா
மார்க்கம்பட்டி
இரண்டாம் பரிசுக் கவிதை
“குறியீடுகள்!”
கு.ரா (எ) கு . இராசேந்திரன்
மேட்டூர் அணை
மூன்றாம் பரிசுக் கவிதை - 1
“இறைவா இவர்களை.....”
வழுத்தூர் ராஜா கமால் - துபை
மூன்றாம் பரிசுக் கவிதை - 2
“முஸ்லிம் இளைஞனே”
மஜீதா மைந்தன், கீழக்கரை
மூன்றாம் பரிசுக் கவிதை -3
“நான் ஏன் விதவையானேன்...?”
தாஹா , காயல்பட்டணம்
மூன்றாம் பரிசுக் கவிதை - 4
“ஆராரோ ஆரிரரோ.....”
“பொற்கிழிக் கவிஞர்மு. சண்முகம்,
இளையான்குடி
ஆறுதல் பரிசுகள்
சங்க சலீம்'
பி.ஜாகிர் ஹ¤ஸைன்
பாபநாசம்
அழாதே அம்மா '
கவிஞர் மு.சண்முகம்
இளையான்குடி
சோகச் சக்கரம்'
உம்மு ஷைபா (மஹபூபா)
கீழக்கரை
அடி ஞானப் பெண்ணே '
மலிக்கா
துபை
மாநபியின் மனிதநேயம்'
அ.ரபியுத்தீன் ஹ¤சைன்,
இராமனாதபுரம்
என் இந்தியா'
தாஹா (S.M.A . ஹைருன்னிஸா ஆலிமா)
காயல் பட்டணம்
வலி
மலிக்கா
துபை
பள்ளிவாசல்'
எல். ஆமினா,
அத்திக்கடை
மலிந்து போன மனிதம்'
எம். நஜ்மா முஹ்யத்தீன்,
மார்க்கம்பட்டி
கலைந்த கனவு'
எம். நஜ்மா முஹ்யத்தீன்,
மார்க்கம்பட்டி
எது நிஜமானது?
ஹாஜியா ரஹீமுன்னிஸா எம்.ஏ. பி.எட்.
கீழக்கரை
விடியல் வேண்டி'
மஹபூபா
கீழக்கரை
உண்மை உரைத்திடுவோம்'
சுலைமா சமி இக்பால்
மாவனைல்லை, இலங்கை
கையூட்டு
எம். நஜ்மா முஹ்யத்தீன்,
மார்க்கம்பட்டி
பேராற்றலின் சொந்தக்காரன்
ஹைருன்னிஸா முஅஸ்கரிய்யா
காயல் பட்டணம்
வாலிபச் செல்வங்களே
காதிர் ஷேக்
காயல்பட்டினம்
ஒரு சிசுவின் குரல்
ஹைருன்னிஸா முஅஸ்கரிய்யா
காயல் பட்டணம்
கல்யாண மாப்பிள்ளையே!
கடலூர் காதர்
சுமைதாங்கியாய்
ஹாஜியா ரஹீமுன்னிஸா எம்.ஏ. பி.எட்.
கீழக்கரை
மரணமெனும் நூலகம்
பி.ஜாகிர் ஹ¤ஸைன்
பாபநாசம்...
பரிசுபெற்ற அனைவருக்கும் வாழ்த்துக்கள்.
எல்லாப்புகழும் இறைவன் ஒருவனுக்கே!
அன்புடன் மலிக்கா
இறைவனை நேசி இன்பம் பெறுவாய்
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)