மெழுகை உருக்கும்
"தீ"
என் மனதை உருக்கும்
"நீ"
உருகி வழியுது
"மெழுகு"
வலித்து வடியுது
"உணர்வு"
உருகும் மெழுகு
"மீண்டும்"
உற்பத்தியாவதில்லை,
ஆனால்!
"உன்"
நினைவு
உப்புக்கரித்துக்கொண்டே,
மீண்டும் மீண்டும்
கண்ணீராய்,,,
அன்புடன் மலிக்கா
இறைவனை நேசி இன்பம் பெறுவாய்.