நீரோடைக்கு வருகைதரும் அனைவரையும் அன்போடு வரவேற்கிறேன்

உயிருக்கும் மனதுக்கும்..


இருக்கும்வரை இரக்கமுடன்
இருங்கள்
இறக்கும்போது ஏற்றம்பெறுவீர்கள்
$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$

உயிரோடிருக்கும்வரை
உதவுவதில் முந்துங்கள்
உயிர்களின் மூச்சில் கலந்திருப்பீர்கள்
@@@@@@@@@@@@@@@@@@

வாழும்வரை அன்போடு
வாழுங்கள்
வாழ்வு முடிகையிலும் வசந்தமடைவீர்கள்
#############################

மரணிக்கும்வரை
மனிதாபிமானமணியுங்கள்
மரணித்தபின்பும் மண்ணில் வாழ்வீர்கள் 
&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&

மானமீனம் உணருங்கள்
மதிப்புமிகுந்து உயர்வீர்கள்..
கஞ்சம் நயவஞ்சகம் தவிருங்கள்
கண்ணியம் கிடைக்கப்பெருவீர்கள்


அன்புடன் மலிக்கா
இறைவனை நேசி இன்பம் பெறுவாய்.
அமெரிக்க தமிழ்பல்கலை கலக்கத்தின் சிறந்த நூலுக்கான விருது