பக்கங்கள்
முகப்பு
எழுத்தால் நிகழ்ந்தவை
முதல் கவிநூல்
முதல் விருது
இரண்டாம் கவிதை தொகுப்பு
என்னைப்பற்றி
நீரோடைக்கு வருகைதரும் அனைவரையும் அன்போடு வரவேற்கிறேன்
கொடூரத்தின் விளிம்பில்!
மனதிருந்தும் பல மனிதர்கள்
மலந்தின்னியாய் இருப்பதால்!
தன்பின்னாலிருக்கும்
பிணந்தின்னி
கழுக்கைகண்டு
பிஞ்சுள்ளம்
அஞ்சவில்லை
தன்னை
பிச்சித் தின்றுகொண்டிருக்கும்
பசிக்கு
முன்னால்
!
அன்புடன் மலிக்கா
இறைவனை நேசி இன்பம் பெறுவாய்.
புதிய இடுகைகள்
பழைய இடுகைகள்
முகப்பு
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)
அமெரிக்க தமிழ்பல்கலை கலக்கத்தின் சிறந்த நூலுக்கான விருது