நீரோடைக்கு வருகைதரும் அனைவரையும் அன்போடு வரவேற்கிறேன்

தான் வாடியும்!


வாடி வதங்கிய‌
வாசனையற்ற‌ மலராய்
வாஞ்சைக்காட்ட ஆளில்லா
தோல் சுறுங்கிய‌
கூன் விழுந்த கிழவி‍‍!


வயிற்றுப் பசியைப் போக்க
வாசனை நிறம்பிய மலர்களை
தான் வாடியும்
மலரை வாடவிடாது
வெயில்மழை பாராது
வீதியோரங்களில் அமர்ந்து
வாய்வலிக்க விற்குது கூவி..


அன்புடன் மலிக்கா 
இறைவனை நேசி இன்பம் பெறுவாய்.
அமெரிக்க தமிழ்பல்கலை கலக்கத்தின் சிறந்த நூலுக்கான விருது