நீரோடைக்கு வருகைதரும் அனைவரையும் அன்போடு வரவேற்கிறேன்

காதலைத்தேடி...





கால்குளம்பில்
அடிக்கப்பட்ட ஆணிகளால்
காயம் ஏற்பட்டபோதும்
கணப் பொழுதேனும்  யோசிக்காது

என்
கனவுக்குதிரை
காற்றை கிழித்துக்கொண்டு பறந்தது

காதலனைத் தேடியல்ல
என்னிதயத்தை
களவாடிச்சென்ற
காதலைதேடி...

அன்புடன் மலிக்கா
இறைவனை நேசி இன்பம் பெறுவாய். .
அமெரிக்க தமிழ்பல்கலை கலக்கத்தின் சிறந்த நூலுக்கான விருது