பக்கங்கள்
முகப்பு
எழுத்தால் நிகழ்ந்தவை
முதல் கவிநூல்
முதல் விருது
இரண்டாம் கவிதை தொகுப்பு
என்னைப்பற்றி
நீரோடைக்கு வருகைதரும் அனைவரையும் அன்போடு வரவேற்கிறேன்
காதலைத்தேடி...
கால்குளம்பில்
அடிக்கப்பட்ட ஆணிகளால்
காயம் ஏற்பட்டபோதும்
கணப் பொழுதேனும் யோசிக்காது
என்
கனவுக்குதிரை
காற்றை கிழித்துக்கொண்டு பறந்தது
காதலனைத் தேடியல்ல
என்னிதயத்தை
களவாடிச்சென்ற
காதலைதேடி...
அன்புடன் மலிக்கா
இறைவனை நேசி இன்பம் பெறுவாய். .
புதிய இடுகைகள்
பழைய இடுகைகள்
முகப்பு
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)
அமெரிக்க தமிழ்பல்கலை கலக்கத்தின் சிறந்த நூலுக்கான விருது