திடீரென்று
சடசடவென கொட்டிய மழை
பெருந்துளிகளாகி
என்தேகத்தைத்தொட
சட்டென்று
குடையெடுத்து பட்டென்று
விரித்தேன்
ஆனபோதும்
நனைந்துகொண்டிருந்தேன்
சுற்றும் முற்றும்
பார்த்தபோதுதான் தெரிந்தது
மழை மனதிலும்
நான்
வெறும் குடையிலும்..
அன்புடன் மலிக்கா
இறைவனை நேசி இன்பம் பெறுவாய்
//மழை மனதிலும் நான் வெரும் குடையிலும்..//
பதிலளிநீக்குஇந்த மாதிரி பல பேர் திரியுறாங்க. எனக்கு முதல் விருது கொடுத்தமைக்கு நன்றி
குடைக்குள் மழை குளுகுளுன்னு நல்லா இருக்கு.
பதிலளிநீக்குவழக்கம் போல உங்க கவிதை ரொம்ப அர்த்தமுள்ளதா இருக்கு.தொடரட்டும் மழை..ஸாரி..கவிதை !!!
பதிலளிநீக்கு///மழை மனதிலும் நான் வெரும் குடையிலும்..///
பதிலளிநீக்குரொம்ப கஷ்டம்
சுற்றும் முற்றும் பார்த்தபோதுதான் தெரிந்தது
பதிலளிநீக்குமழை மனதிலும் நான் வெரும் குடையிலும்..//
வரிகள்..கலக்கல்..
கவிதைகள் மிகவும் அருமை, விரும்பினால் எமது வலைதளத்திற்கு படைப்புகள் அனுப்பினால் வெளியிட ஆவலாக உள்ளோம்..
பதிலளிநீக்கு/ஆனாபோதும்/
பதிலளிநீக்குஆனபோதும்
/வெரும் குடையிலும்/
வெறும் குடையிலும்.
அழகான கவிதை கவிதாயினி. :)
விருதுக்கு நன்றியம்மா.
பதிலளிநீக்குகவிதை குளிர்ச்சியாய் இருக்கிறது மல்லிக்.
பதிலளிநீக்கு\\மழை மனதிலும் நான் வெரும் குடையிலும்..//
பதிலளிநீக்குஅருமை :-)
மழை போலவே கவிதை..குளுமையா இருக்கு...
பதிலளிநீக்குஆரே வரிகளில் ஆருபக்கது(six page) கவி
பதிலளிநீக்கு/இந்த மாதிரி பல பேர் திரியுறாங்க. எனக்கு முதல் விருது கொடுத்தமைக்கு நன்றி/
பதிலளிநீக்குஅதுசரி அப்படியா??????
நன்றி புலிகேசி
S.A. நவாஸுதீன் கூறியது
பதிலளிநீக்கு/குடைக்குள் மழை குளுகுளுன்னு நல்லா இருக்கு./
மனதுக்குள் மழையண்ணா..
/பூங்குன்றன் வேதநாயகம் கூறியது...
பதிலளிநீக்குவழக்கம் போல உங்க கவிதை ரொம்ப அர்த்தமுள்ளதா இருக்கு.தொடரட்டும் மழை..ஸாரி..கவிதை !!/
கவிதமைழை இனிகொட்டோ கொட்டுன்னு கொட்டுமுங்க...
/கேசவன் .கு கூறியது...
பதிலளிநீக்கு///மழை மனதிலும் நான் வெரும் குடையிலும்..///
ரொம்ப கஷ்டம்/
கஷ்டம்தான் கேசவன் என்ன செய்ய...
/அதிரை அபூபக்கர் கூறியது...
பதிலளிநீக்குசுற்றும் முற்றும் பார்த்தபோதுதான் தெரிந்தது
மழை மனதிலும் நான் வெரும் குடையிலும்..//
வரிகள்..கலக்கல்/
நன்றி அபூ என்ன கொஞ்சநாள் இந்தபக்கம் கணோம்..
/Tamilparks கூறியது...
பதிலளிநீக்குகவிதைகள் மிகவும் அருமை, விரும்பினால் எமது வலைதளத்திற்கு படைப்புகள் அனுப்பினால் வெளியிட ஆவலாக உள்ளோம்../
நிச்சயம் அனுப்பித்தருகிறேன், வருகைக்கும் கருத்துக்களுக்கும் மிக்க நன்றி தமிழ் பார்க்...
/அழகான கவிதை கவிதாயினி. :)
பதிலளிநீக்குமிக்க நன்றி வானம்பாடிகள்.
டைப் பண்ணுவதில் மிஸ்டேக் ஆகிவிடுகிறது.. இனி கவனமாக டைப்பண்ணுகிறேன்...
வானம்பாடிகள் கூறியது...
விருதுக்கு நன்றியம்மா.
ரொம்ப சந்தோஷம் அய்யா..
/ஹேமா கூறியது...
பதிலளிநீக்குகவிதை குளிர்ச்சியாய் இருக்கிறது மல்லிக்/
குளுமையான நன்றி தோழி..
லெமூரியன் கூறியது...
பதிலளிநீக்கு\\மழை மனதிலும் நான் வெரும் குடையிலும்..//
அருமை :-)
நன்றி லெமூரியன்..
பிரியமுடன்...வசந்த் கூறியது...
மழை போலவே கவிதை..குளுமையா இருக்கு...
மகிழ்ச்சி பிரியமான வசந்த்..
/ஆரே வரிகளில் ஆருபக்கது(six page) கவி/
பதிலளிநீக்குமிக்க நன்றி ராஜவம்சம்...
//மழை மனதிலும் நான் வெரும் குடையிலும்..//
பதிலளிநீக்குArivujeevaithanamana varikal...
- Trichy Syed