இறைவனின் பேருதவியால், இன்ஷாஅல்லாஹ் எனது இரண்டாவது கவிதைத்தொகுப்பான
”பூக்கவா புதையவா” நூல் இன்று ரஹ்மத் பெண்கள் மெட்ரிக் மேல்நிலைபள்ளியின் 20 ஆண்டுவிழாவில் வெளியிப்பட உள்ளது.
இது இறைவனின் திடீர் ஏற்பாடு,,
எது எப்படி நடக்கவேண்டுமென மனதார நினைத்திருந்தேனோ
அது திடீரென்று நடக்கபோவது மிகுந்த மகிழ்ச்சியை தந்துள்ளது
எனது மனமகிழ்வை தங்களோடு பகிர்வதில் ஆத்ம திருப்தி.
தாங்கள் அனைவரின் பிராத்தனைகளை என்றும் எதிர்பார்க்கும்
உங்கள்
அன்புடன் மலிக்கா
இறைவனை நேசி இன்பம் பெறுவாய்.
வாழ்த்துக்கள்!
பதிலளிநீக்கு