கவிதையை பெரிதாகிப் படிக்க அதன்மேல் கிளிச்செய்யவும்.
டிஸ்கி// சந்தேக கேள்விகளின் அடுத்தபதில் ஞாயிறு வரும். அதுவரை இது சும்மா பிரேஏஏஏஏஎக்..
அன்புடன் மலிக்கா
இறைவனை நேசி இன்பம் பெறுவாய்.
நீங்கள் ஊக்கமென்ற கருத்தும், ஓட்டும் தந்தால்,
இந்தநீரோடை நிரம்பிவழியும் கவிதைநீரால்.
good one
பதிலளிநீக்குnalla irukunga..
பதிலளிநீக்குதண்ணீருக்கும்
பதிலளிநீக்குதாமரைக்குந்தான்
தாம்பத்ய பந்தமேயொழிய...
தண்ணீருக்கும்...
தாமரையிலைக்கும்
சொந்தபந்தமேதுமில்லையே கவிஞரே...!
அதனால்தான் ஒட்டாது...!
ஹி... ஹி... ஹி...!
கவிஞருக்கு...
"அ" முதல் "அக்ரினை" வரை
"ஓரறிவு" முதல் "ஆறறிவு" வரை
எதைக் கண்டாலும்
"கவிதைமழை"தான் போலிருக்கு...
நல்ல.. அருமையான கவிதை...
நட்புடன்...
காஞ்சி முரளி....
ethanaipp
ஒட்டாததுபோல் ஒட்டும் உறவு அழகு.
பதிலளிநீக்குnallaayirukku...
பதிலளிநீக்குWOW....அழகு கவிதை...மலிக்கா..
பதிலளிநீக்குதண்ணீர் என்று சொன்னால் உதடுகள் ஒட்டாது..
பதிலளிநீக்குதாமரை என்று சொன்னால் தான் உதடுகள் ஒட்டும்.
ஆனால் இங்கே தண்ணீர் ஒட்டுகிறது,
தாமரை தான் ஒட்டவில்லை.
தண்ணீர் ஆணினம்
தாமரை பெண்ணினம்..
கலைஞரின் கைவரியிலிருந்து கொஞ்சமாய் சுட்டது..
தன்னைத் தாங்கும் தண்ணீரைத் தாங்காத தாமரையிலை !
பதிலளிநீக்குஅருமையான கவிதை...நல்லாயிருக்கு
பதிலளிநீக்குகவிதை நல்லாயிருக்குங்க..
பதிலளிநீக்குவாவ்
பதிலளிநீக்குரொம்ப நல்ல இருக்கு
பதிலளிநீக்குகவிதையும்,குறிப்பாய் தலைப்பும் அருமை!
பதிலளிநீக்குகருத்துக்கள் தந்த அனைவருக்கும் அன்பான நன்றிகள் மகிழ்ச்சியோடு..
பதிலளிநீக்குமிக அருமையான பதிவு
பதிலளிநீக்குhttp://denimmohan.blogspot.com/
அருமை
பதிலளிநீக்குகாஞ்சிப் புலவரின் கருத்துதான் சரி
பதிலளிநீக்குகவியரசிக்கு ஏன் தடுமாற்றம்?