நீரோடைக்கு வருகைதரும் அனைவரையும் அன்போடு வரவேற்கிறேன்

வாடிய மலர்



வாடி வதங்கி
வாசனைபோன மலர்
தோல் சுறுங்கி
கூன் விழுந்த கிழவி


தன் வயிற்றுப்பசியைப்
போக்க
வாசனை நிறம்பிய
மலர்களை
விற்க்குது கூவி

அன்புடன் மலிக்கா
இறைவனை நேசி இன்பம் பெருவாய்

4 கருத்துகள்:

என் கவிக்குழந்தைக்கு தாலாட்டு
உங்கள் கருத்துகள்.

என் கவியுற்றுக்கு நீரோட்டம்
உங்கள் கருத்துகள்

என் கவிகிறுக்கல்களுக்கு கைதட்டல்
உங்கள் கருத்துகள்

என் கவிப்பிழைகளுக்கு நறுகென்ற குட்டு
உங்கள் கருத்துகள்.

ஆகவே அனைத்தும் நீங்கள்
அதனுள்ளே ஓரமாய் நான்..

அமெரிக்க தமிழ்பல்கலை கலக்கத்தின் சிறந்த நூலுக்கான விருது