நீரோடைக்கு வருகைதரும் அனைவரையும் அன்போடு வரவேற்கிறேன்

ஈ ரோடா நீங்க!



ஈ ரோடு எவிடயானோ அதே அ ரோடு ஏது ரோட்டில் போனாலும் வரும்.
ஹய்யோடா!

என்னாதிது சம்மந்தமேயில்லாம அப்படின்னு நெனக்கிறீகளா!!!!
அ ரோடு போய்வந்து  சொல்கிறேன்.
ஆங் அப்புறம்
அங்கே யாரையாச்சிம் [அ இ] ரோட்டுக்கு
அப்பாலோ இப்பாலோ பாத்தாலும் வந்து சொல்லுறேன்..

அன்புடன் மலிக்கா
இறைவனை நேசி இன்பம் பெறுவாய்.

இதெல்லாம் யாரிடம் இருக்கிறது?





பக்குவம். புரிதல். அனுசரித்தல். நிதானம். சகிப்புதன்மை. பொருமை. விட்டுக்கொடுத்தல். இவையனைத்தும் இன்[று]னும் இருக்கிறதா?[ என்னா ஒரு கேள்வி ] அப்படியிருந்தால் அது யாரிடம் அதிகமிருக்கிறது. ஆணிடமா? பெண்ணிடமா? படிக்காதவர்களிடமா? படித்தவர்களிடமா?


டிஸ்கி//ஊருக்குள்ள வந்திருக்கோமுல்ல அதேன் இப்படியெல்லாம் கேள்விகள் கேட்கசொல்லி அடம்பிடிக்குது நம்ம மூளை! என்னாது மூளையா அப்படின்னா யின்னா?! அதெல்லாம் கேள்வியா கேட்காம இதுக்கு பதில் சொல்லுங்க. எதுக்காக இப்படி கேள்விகேட்டோமுன்னு அடுத்த பதிவுல சொல்லுறோம்.


இப்படிக்கு
வேலைக்கு மூளை கொடுப்போர் சங்கம்.


அன்புடன் மலிக்கா
இறைவனை நேசி இன்பம் பெறுவாய்.
அமெரிக்க தமிழ்பல்கலை கலக்கத்தின் சிறந்த நூலுக்கான விருது