நீரோடைக்கு வருகைதரும் அனைவரையும் அன்போடு வரவேற்கிறேன்

மன[ண]முடைதல் [அவளுக்காக நான்]



எனக்கான எல்லாத் தருணத்திலும்
உனக்கான இருப்புகள் காத்திருந்தன
ஆனால்
உனக்கான சமய தருணங்களில்கூட
எனக்கான இருக்கைகளே இல்லை!

ஓ,, நீயும் நானும்
ஓடுடைந்த முட்டைகள்
நீ என்னிடத்தில்
நீயோ அவளிடத்தில்

சோரம் ஆதாரமாக
தாரம் சேதாரமாக
மணக்கோலம்
அலங்கோலமாய்,,..
==================


அன்புடன் மலிக்கா
 இறைவனை நேசி இன்பம் பெறுவாய்.

5 கருத்துகள்:

  1. இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களுக்கும் எனது மனநிறைந்த வாழ்த்துகள், எனது தளம் வந்து சென்றமைக்கு நன்றிகள்..

      நீக்கு
  2. ஆக்கம் அருமை. சொல்லியவிதம் சிறப்பு. பாராட்டுக்கள்.

    பதிலளிநீக்கு
  3. அன்புடையீர்,

    வணக்கம்.

    தாங்கள் வலைச்சர ஆசிரியராகப் பொறுப்பேற்றுப் பணியாற்றியபோது, என்னைப்பற்றியும் என் வலைத்தளத்தினைப்பற்றியும் பாராட்டி சிறப்பித்து அறிமுகம் செய்து எழுதியிருந்தீர்கள்.

    என்னைப்பற்றிய இவ்வாறான வலைச்சர அறிமுகங்கள் கடந்த நான்கு ஆண்டுகளுக்குள் 100 என்ற எண்ணிக்கையைத் தாண்டி விட்டதனால், இப்போது என் வலைத்தளத்தினில் அவற்றைபற்றிக் குறிப்பிட்டும், என்னை அறிமுகம் செய்துள்ள வலைச்சர ஆசிரியர்கள் ஒவ்வொருவருக்கும் நன்றி கூறியும் ஒருசில தொடர்பதிவுகளாக இப்போது வெளியிட்டு வருகிறேன்.

    இன்றைய பதிவினில் தங்களின் பெயர் இடம் பெற்றுள்ளது என்பதை தங்களின் கவனத்திற்குக் கொண்டு வருவதில் பெருமகிழ்ச்சியடைகின்றேன்.

    நேரம் கிடைத்தால் வருகை தாருங்கள் என அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

    இணைப்பு: http://gopu1949.blogspot.in/2015/01/2-of-16-2-6.html

    அன்புடன்
    வை. கோபாலகிருஷ்ணன்
    gopu1949.blogspot.in

    பதிலளிநீக்கு

என் கவிக்குழந்தைக்கு தாலாட்டு
உங்கள் கருத்துகள்.

என் கவியுற்றுக்கு நீரோட்டம்
உங்கள் கருத்துகள்

என் கவிகிறுக்கல்களுக்கு கைதட்டல்
உங்கள் கருத்துகள்

என் கவிப்பிழைகளுக்கு நறுகென்ற குட்டு
உங்கள் கருத்துகள்.

ஆகவே அனைத்தும் நீங்கள்
அதனுள்ளே ஓரமாய் நான்..

அமெரிக்க தமிழ்பல்கலை கலக்கத்தின் சிறந்த நூலுக்கான விருது