இக்கவிதை முதுகுளதூர்.காம்மில் வெளியாகியுள்ளது
நன்றி முதுகுளத்தூர்.காம்
என்னுடைய முதல் கவிதை தொகுப்பான ”உணர்வுகளின் ஓசை”
ராசல் கைமாவிலும் வெளியிடப்பட்டுள்ளது. அதற்கு காரணமாக இருந்த பத்திரிகை நிரூபர் திரு முதுவை ஹிதாயத் அண்ணன் அவர்களுக்கும். ”தந்தை”பேராசிரியர் டாக்டர் சேமுமு முகமதலி அவர்களுக்கும். எங்களின் மனமார்ந்த நன்றியினை தெரிவித்துக்கொள்கிறோம் இதனைபற்றிய முழுவிபரத்தை இங்கு சென்று பார்க்கவும்..
அன்புடன் மலிக்கா
இறைவனை நேசி இன்பம் பெறுவாய்.
எதற்கும் கலங்கவிடாது
பதிலளிநீக்குஎள்ளளவும் களங்கிவிடாது
என்றென்றும் உயிர்த்திருக்கும்
என்றுமே.....
இந்த வரிகள் ரொம்ப உண்மையான வரிகள்....
நட்புக்கு நிகர் நட்புதான்
பதிலளிநீக்குஅருமையான வரிகள் வாழ்த்துகள்
வாழ்த்துக்கள்
பதிலளிநீக்குநட்புக்கும் உண்டோ அடைக்கும் தாழ்...
பதிலளிநீக்குமிகச்சரியான வரிகள் ...
பதிலளிநீக்குநட்பிற்கு வாழ்த்துக்கள்.
பதிலளிநீக்குதும்மினாலும் தூரத்தில் இருந்தாலும் ஓடிவரும் நட்பு.
பதிலளிநீக்குவிம்மினாலும் தானும் விம்மும் அன்புதான் நட்பு.
இருமினாலும் இடித்தாக்கியதைப்போல் உணர்ந்து துடிப்பது நட்பு.
இன்னல்,இன்பம் பகிர்தலின்
வெளிப்பாடே நட்பு.
நட்பை நட்பு கொண்டுதான் உணர முடியும்.
( நல்ல கவிதை கவிஞரே,கலக்குரிய போங்க)
நட்பே உன் நட்புக்கு. நானடிமை.என்ன என்ன வார்த்தைகள். உம்மிடத்தில் அதில் பரிகொடுகிறேன் என் மனதை.அப்துல் ஜப்பார் சொல்லியது சரிதான். நீ ஓர் பாசாங்கில்லாத பெண்பைங்கிளி.
பதிலளிநீக்குவாழிய பல்லாண்டு வம்சங்கள் தளைக்க.. வாழ்த்துக்கள்
// சௌந்தர் கூறியது...
பதிலளிநீக்குஎதற்கும் கலங்கவிடாது
எள்ளளவும் களங்கிவிடாது
என்றென்றும் உயிர்த்திருக்கும்
என்றுமே.....
இந்த வரிகள் ரொம்ப உண்மையான வரிகள்....//
வாங்க செளந்தர். வருகைக்கும் கருதிற்கும் மிக்க நன்றி..
// நேசமுடன் ஹாசிம் கூறியது...
பதிலளிநீக்குநட்புக்கு நிகர் நட்புதான்
அருமையான வரிகள் வாழ்த்துகள்.//
மிகுந்த மகிழ்ச்சி சகோ வாழ்த்துக்கும் நன்றி..
r.v.saravanan கூறியது...
வாழ்த்துக்கள்.//
வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி சரவணன்..
// MANO நாஞ்சில் மனோ கூறியது...
பதிலளிநீக்குநட்புக்கும் உண்டோ அடைக்கும் தாழ்...//
இல்லவேயில்லை. வருகைக்கும்.கருத்துக்கும் மிக்க நன்றி மனோ..
// அரசன் கூறியது...
மிகச்சரியான வரிகள் ...
நன்றி அரசன்...
// இராஜராஜேஸ்வரி கூறியது...
பதிலளிநீக்குநட்பிற்கு வாழ்த்துக்கள்.//
வளரட்டும் நட்புகள். நன்றி தோழி..
// crown கூறியது...
பதிலளிநீக்குதும்மினாலும் தூரத்தில் இருந்தாலும் ஓடிவரும் நட்பு.
விம்மினாலும் தானும் விம்மும் அன்புதான் நட்பு.
இருமினாலும் இடித்தாக்கியதைப்போல் உணர்ந்து துடிப்பது நட்பு.
இன்னல்,இன்பம் பகிர்தலின்
வெளிப்பாடே நட்பு.
நட்பை நட்பு கொண்டுதான் உணர முடியும்..//
நட்பை நட்பைக்கொண்டுதான் உணரமுடியும். உண்மைதான் சகோ.நட்புக்குள் உள்ளபாசம் நட்பே அறிந்தது..
//( நல்ல கவிதை கவிஞரே,கலக்குரிய போங்க)//
உங்களைக்காட்டிலுமா..
மிக்க நன்றி சகோ..
// ”சீனா” சுந்தரேசன். கூறியது...
பதிலளிநீக்குநட்பே உன் நட்புக்கு. நானடிமை.என்ன என்ன வார்த்தைகள். உம்மிடத்தில் அதில் பரிகொடுகிறேன் என் மனதை.அப்துல் ஜப்பார் சொல்லியது சரிதான். நீ ஓர் பாசாங்கில்லாத பெண்பைங்கிளி.//
வாங்க சார் தாங்களின் வருகைக்கு முதலின் என் மனமார்ந்த மகிழ்ச்சி. தங்களைபோன்ற நல்லுள்ளங்கள் வாழ்த்துவதற்க்கு அருள்புரிந்த இறைவனுக்கு நன்றிகள்..
//வாழிய பல்லாண்டு வம்சங்கள் தளைக்க.. வாழ்த்துக்கள்.//
தாங்களீன் வருகைக்கும் மனம்நிறைந்த வாழ்த்துக்கும் கருத்துக்கும் என் நெஞ்சார்ந்த நன்றிகள். பல..
கவிதை அருமை அக்கா...
பதிலளிநீக்குநல்ல வரிகள் சகோதரி.
பதிலளிநீக்குநல்லாத்தான் இருக்கு...
பதிலளிநீக்குsuuuuuuuuuuuuuper
காஞ்சி முரளி...