நீரோடைக்கு வருகைதரும் அனைவரையும் அன்போடு வரவேற்கிறேன்

மனக்குவளைக்குள்... .








ஒரு கிளிக் செய்யுங்கள் படத்தின்மேல்..

அன்புடன் மலிக்கா
இறைவனை நேசி இன்பம் பெறுவாய்.
நீங்கள் ஊக்கமென்ற கருத்தும், ஓட்டும் தந்தால்
இந்த நீரோடை நிரம்பி வழியும் கவிதைநீரால்.

18 கருத்துகள்:

  1. தியாகம் செய்ய
    துணிந்து விட்டால்
    துயரங்கள்
    துகள்களாக
    வீழும்..............

    துணிந்து வெல்லுங்கள் .......

    பதிலளிநீக்கு
  2. சாருஸ்ரீராஜ் கூறியது...
    மிக நன்றாக உள்ளது

    ஹை நீண்ட இடைவெளிக்குபின் சாருக்காவின் முதல் கருத்து சந்தோஷம்..

    பதிலளிநீக்கு
  3. dineshkumar கூறியது...
    தியாகம் செய்ய
    துணிந்து விட்டால்
    துயரங்கள்
    துகள்களாக
    வீழும்...............//

    உண்மைதான் சகோ..

    //துணிந்து வெல்லுங்கள் .......//

    இது அனைவருக்குமானது துணிந்து வெல்வோம்..

    நன்றி நன்றி நன்றி..

    பதிலளிநீக்கு
  4. LK கூறியது...
    நன்றாக உள்ளது.//

    எது கவிதையா? கவலையா?

    பதிலளிநீக்கு
  5. மனவுணர்களை மவுனமாய் தொடுதுயிருக்கீங்க மல்லி நிறாஐய சமயம் நானும் இப்படிதான் என்ன எனக்கு எழுத வருவதில்லை..

    மனமார்ந்த பாராட்டுக்கள்.

    பதிலளிநீக்கு
  6. கண்ணீர் வரும்போது இதயம் வலித்தால் அது நட்பு ,
    இதயம் வலிக்கும் போது கண்ணீர் வந்தால் அது காதல்இல்லைநெஞ்சுவலி

    இருளை நேசி,விடியல் தெரியும்.
    தோல்வியை நேசி,வெற்றி தெரியும்.
    உழைப்பை நேசி,உயர்வு தெரியும்
    உன்னையே நீ நேசி உலகம் உனக்கு புரியும் …
    இது காதல் தோல்வி கவிதைதானே அக்கா ..ஏன் என்றால் படத்தின் ஏக்கம் தெரியுது.

    பதிலளிநீக்கு
  7. கவலையை கூட கவிதையா எழுதறீங்க. அட்டகாசம் !!

    :)

    பதிலளிநீக்கு
  8. அருமையாக எழுதி இருக்கீங்க.....!!!

    P.S.: என் "கடை"ப்பக்கம் வந்துட்டு பழைய பதிவுக்கு கமென்ட் போட்டுட்டு போனதற்கு நன்றி.... அப்போ, இன்றைய பதிவுக்கு இன்னும் ரெண்டு வாரத்தில் கமென்ட் எதிர்பார்க்கலாமா? ஹா,ஹா,ஹா,ஹா,ஹா....

    பதிலளிநீக்கு
  9. Chitra கூறியது...
    அருமையாக எழுதி இருக்கீங்க.....!!!

    P.S.: என் "கடை"ப்பக்கம் வந்துட்டு பழைய பதிவுக்கு கமென்ட் போட்டுட்டு போனதற்கு நன்றி.... அப்போ, இன்றைய பதிவுக்கு இன்னும் ரெண்டு வாரத்தில் கமென்ட் எதிர்பார்க்கலாமா? ஹா,ஹா,ஹா,ஹா,ஹா
    ..//

    என்னது பழைய பதிவா:{{{{{{{{{{{{
    இருந்தாலும் அது எனக்கு புதம் புதிதாய் தெரிந்தது சித்துக்கா..

    வந்துடுவோமுல்ல 2 3 வாரத்தில்லை.
    லேட்டா வந்தாலும் பாஸ்டா வருவோம்..

    நன்னி சித்துக்கா...

    பதிலளிநீக்கு
  10. malikka supaer azaka azuthamaa ezuthyirukkaay, vaazthukkaL arumaiyaaka. irukku..

    பதிலளிநீக்கு
  11. எந்த ஒரு இரவும்
    விடியாமல் முடிவதில்லை
    எந்த ஒரு வனமும்
    மலராமல் உலர்வதில்லை!

    புன்னகைகளை விதைத்தவன்
    பூசல்களை அறுத்ததில்லை!
    பூக்களை ரசிப்பவன்
    புழுக்களை புசிப்பதில்லை!

    Cheer up.

    பதிலளிநீக்கு
  12. வருத்தங்கள்கூட உனக்கு கவிதையாய் வருதுடா. அருமையின்னு சொல்லமுடியலை.அவ்வளவு மனசுக்குள் புகுந்துவிட்டத்து வரிகளின் வலிகள்.

    உனக்கு ஒன்னுமில்லையிலடா..

    சாரதாம்மா..

    பதிலளிநீக்கு

என் கவிக்குழந்தைக்கு தாலாட்டு
உங்கள் கருத்துகள்.

என் கவியுற்றுக்கு நீரோட்டம்
உங்கள் கருத்துகள்

என் கவிகிறுக்கல்களுக்கு கைதட்டல்
உங்கள் கருத்துகள்

என் கவிப்பிழைகளுக்கு நறுகென்ற குட்டு
உங்கள் கருத்துகள்.

ஆகவே அனைத்தும் நீங்கள்
அதனுள்ளே ஓரமாய் நான்..

அமெரிக்க தமிழ்பல்கலை கலக்கத்தின் சிறந்த நூலுக்கான விருது