படைத்தவனை பழித்துவிட்டு
தான்தான் படைத்தவனென்று
பறையடித்து திரிந்தவன்!
தன்னைவிட
பலசாலியே இல்லையென்று
தான்தோன்றியாய் நடந்தவன்!
அறிவற்ற எச்சமிவன்
ஆணவத்தின் உச்சமிவன்!
பேரழிவுகளை உண்டாக்கி
பேரானந்தம் கொண்டவன்!
மரணமே வராதென்று
மார்தட்டி அலைந்தவன்!
கொடுங்கோலின் மன்னனிவன்
கொடூரனின் பெயரோ ஃப்ரவுன்!
இவனின் கொட்டமடக்க எண்ணியே
இருகடலுக்கிடையில் - கோடு
உண்டாக்கினான் இறைவன்!
இவ்வுல மனிதர்களுக்கு
எச்சரிக்கை செய்யவே
இவனையே பதப்படுத்தி பாடமாக்கினான்!
இவனின் அட்டூளியங்கள் இவ்வுலமறியவே
இறந்தபின்பும்
இவனுடலழியாது பாதுகாக்கிறான்…
தான்தான் படைத்தவனென்று
பறையடித்து திரிந்தவன்!
தன்னைவிட
பலசாலியே இல்லையென்று
தான்தோன்றியாய் நடந்தவன்!
அறிவற்ற எச்சமிவன்
ஆணவத்தின் உச்சமிவன்!
பேரழிவுகளை உண்டாக்கி
பேரானந்தம் கொண்டவன்!
மரணமே வராதென்று
மார்தட்டி அலைந்தவன்!
கொடுங்கோலின் மன்னனிவன்
கொடூரனின் பெயரோ ஃப்ரவுன்!
இவனின் கொட்டமடக்க எண்ணியே
இருகடலுக்கிடையில் - கோடு
உண்டாக்கினான் இறைவன்!
இவ்வுல மனிதர்களுக்கு
எச்சரிக்கை செய்யவே
இவனையே பதப்படுத்தி பாடமாக்கினான்!
இவனின் அட்டூளியங்கள் இவ்வுலமறியவே
இறந்தபின்பும்
இவனுடலழியாது பாதுகாக்கிறான்…
அன்புடன் மலிக்கா
இறைவனை நேசி இன்பம் பெறுவாய்.