
அகிலத்தை ஆளும் இறைவனே
அனைத்தும் அறிந்தவனே
அதிகம் கற்காத என்னை
அறிவோடு வளர வைத்தாய்
எழுத்தில் எழுந்த எண்ணம்
ஏறியது வானொலியில்
ஏற்றமிகு உன்னாலே
எதிரொலித்தது
எல்லோரது காதுகளில்
வல்ல நாயனே
வாரிவழங்கும் தூயவனே
வற்றாத ஜீவநதியாய்
எனக்குள் எண்ணங்களை
வழிந்தோடச் வகைசெய் ரஹ்மானே!
எங்கும் நிறைந்தோனே
ஏக வல்லனோ
எண்ணாலும் எழுத்தாலும் உன்னை
ஏகமனதாய் என்றும் வணங்கிடுவேன்.
புத்தாண்டின் பூரிப்பு.
http://worldtamilnews.com/
எனது கவிதை worldtamilnews. வானொலியில் ஒலிப்பரப்பாகிக்கொண்டிருக்கிறது. இந்த புத்தாண்டில் எனது கவிதை வானொலியில் வலம்வருவது மனம் நிறைந்த பூரிப்பாகவும் சந்தோஷமாகவும் இருக்கிறது.
இதை ஒலிபரப்பச்செய்து, எனது கவிதை tதனது கணீரென்ற அழகுக் குரலால் வாசித்துக்கொண்டிருக்கும் தந்தை திரு சாத்தாங்குளம் அப்துல் ஜப்பார் அவர்களுக்கு எனது நெஞ்சார்ந்த நன்றியை மனமாரச் சொல்லிக்கொள்கிறேன்
http://worldtamilnews.com/ .கவிதை கேளுங்கள் என்ற பட்டனை அழுத்துங்கள்.கவிதையை கேட்டு கருத்துகளை சொல்லுங்கள்..
இதோ யூ டியூப்பிலும் கண்டுகேட்க..
இதோ யூ டியூப்பிலும் கண்டுகேட்க..
இறைவனை நேசி இன்பம் பெறுவாய்.