நீரோடைக்கு வருகைதரும் அனைவரையும் அன்போடு வரவேற்கிறேன்

இறவா நட்பு..


நன்றி முதுகுளத்தூர்.காம் 

என்னுடைய முதல் கவிதை தொகுப்பான ”உணர்வுகளின் ஓசை” 
ராசல் கைமாவிலும் வெளியிடப்பட்டுள்ளது. அதற்கு காரணமாக இருந்த பத்திரிகை நிரூபர் திரு முதுவை ஹிதாயத் அண்ணன் அவர்களுக்கும். ”தந்தை”பேராசிரியர் டாக்டர் சேமுமு முகமதலி அவர்களுக்கும். எங்களின் மனமார்ந்த நன்றியினை தெரிவித்துக்கொள்கிறோம் இதனைபற்றிய முழுவிபரத்தை இங்கு சென்று பார்க்கவும்..

அன்புடன் மலிக்கா
இறைவனை நேசி இன்பம் பெறுவாய்.

அமெரிக்க தமிழ்பல்கலை கலக்கத்தின் சிறந்த நூலுக்கான விருது