கிளிக் கிளிக்
அப்புறம் ஒருசந்தோஷ செய்தி
வேண்டுகோள் விடுக்கிறது.என்ற என்கவிதை முதல் சுற்றில் தேர்வாகி இரண்டாம் கட்டதேர்வுக்கு செல்கிறது. என்கவிதைக்கான ஓட்டுகளையும் கருத்துகளையும் அளித்து முதல் சுற்றில் தேர்வாக்கியதுபோல் மற்ற இரண்டு சுற்றிலும் தேர்வாக்க தாங்களின் ஊக்கத்தையும் ஒத்துழைப்பையும் தருமாறு அன்போடு கேட்டுக்கொள்கிறேன்
இறைவனை நேசி இன்பம் பெறுவாய்.
நீங்கள் ஊக்கமென்ற கருத்தும், ஓட்டும் தந்தால்
இந்த நீரோடை நிரம்பி வழியும் கவிதைநீரால்.