நீரோடைக்கு வருகைதரும் அனைவரையும் அன்போடு வரவேற்கிறேன்

உன்னாலே! உன்னாலே!.

chez



யிரம் பேர் அமர்ந்திருந்தபோதும்
அருகில் நீயில்லாததால்
ஆளவரமற்றிருப்பது போன்று
அடிமனதிலொரு உணர்வு

ன இறுக்கத்தை மண்டியிட வைத்து
மயிலிறகாய் மனதினை வருடும்
வித்தையைக்கற்ற உன்
வார்த்தைகளின் வலிமை

சொட்ட சொட்ட -உன்
நினைவுகளால் நனைந்தபோதும்
செப்படி வித்தையாய்
நீருக்குள்  நனையாமலே நான்.

அன்புடன் மலிக்கா
இறைவனை நேசி இன்பம் பெறுவாய்.
அமெரிக்க தமிழ்பல்கலை கலக்கத்தின் சிறந்த நூலுக்கான விருது