நீரோடைக்கு வருகைதரும் அனைவரையும் அன்போடு வரவேற்கிறேன்

உன்னைப்போல!.



. டிஸ்கி// அச்சோ அச்சச்சோ. இந்த காதலிக்கிறவங்க இருக்காங்களே! அவங்களோட தொல்லையே இதுதானோ. காதல் நினைவா அவங்ககிட்ட ஏதாவது ஒன்னு இருந்துட்டாபோதும் இப்படிதான் புலம்பி, உருக்கிபோய்விடுவார்களாம்.[என்னாது யாரு இப்போ இப்படியெல்லாம் உருகி ஓடுவதுன்னு எல்லாம் சும்மா சும்மான்னு யாரோ சொல்லுவதுபோல் கேட்கிறது. நெசந்தானோ.]. இக்கவிதை தமிழ்குடும்பத்திலும் வந்திருக்கு  முன்னாடியே! அத அப்படியே படத்துக்குள் கொண்டுவந்திருக்கேன் அவ்வளவுதான்...

அன்புடன் மலிக்கா
இறைவனை நேசி இன்பம் பெறுவாய்
அமெரிக்க தமிழ்பல்கலை கலக்கத்தின் சிறந்த நூலுக்கான விருது