ஐந்தறிவு ஜீவன்
அரண்டு துடிக்க
ஆறறிவு ஜீவன்
அடக்க நினைக்க
கையிரண்டைக் கொண்டு
கொம்பிரண்டைப் பிடிக்க
கோபம்கொண்டு
கொதித்தெழுந்து
குடல்தனை சரிக்க
குற்றுயிராய் குனங்கி
உயிர்தனை வதைக்க
வீரம் வென்றது
ஐந்தறிவைக் கொண்டு.
அன்புடன் மலிக்கா
இறைவனை நேசி இன்பம் பெறுவாய்