நீரோடைக்கு வருகைதரும் அனைவரையும் அன்போடு வரவேற்கிறேன்

வீரம் வென்றது

ஐந்தறிவு ஜீவன்
அரண்டு துடிக்க

ஆறறிவு ஜீவன்
அடக்க நினைக்க

கையிரண்டைக் கொண்டு
கொம்பிரண்டைப் பிடிக்க

கோபம்கொண்டு
கொதித்தெழுந்து
குடல்தனை சரிக்க


குற்றுயிராய் குனங்கி
உயிர்தனை வதைக்க
வீரம் வென்றது
ஐந்தறிவைக் கொண்டு.


அன்புடன் மலிக்கா
இறைவனை நேசி இன்பம் பெறுவாய்
அமெரிக்க தமிழ்பல்கலை கலக்கத்தின் சிறந்த நூலுக்கான விருது