நினைவுகளுக்குள் நித்தம் நித்தம் தவிதவிப்பு
கண்களுக்குள் கனநேரமும் கதகப்பு
காத்திருந்து பார்த்திருப்பதால் மரிதெழும்உயிர்துடிப்பு
உயிருள் உயிர் உருகும் ஓசை
இது மனிதருக்கே புரியாதபாசை
மனதுக்கு இதம்தேடும் காதலிசை -இது
தனக்கு தானே தேடிக்கொள்ளும் இம்சை
காதல் தொடங்கும்போது மனம்
எழுந்துபாடும் கவிராகம்
அது பிரிந்துவிடும்போதோ மனம்
விழுந்துபாடும் முகாரிராகம்....

அன்புடன் மலிக்கா
இறைவனை நேசி இன்பம் பெருவாய்