நீரோடைக்கு வருகைதரும் அனைவரையும் அன்போடு வரவேற்கிறேன்

மரணத்தருவாயிலும்!

 
 
எனது கம்பீரம்
மரணத் தருவாயிலும்
மனிதருக்காக மண்டியிடாது
எனது தலை!
 
என் தீண்டலில்
உயிர்பிக்கும் ஜோதி
என் தீயில்
உருக்குலையும் பல ஆவி!
 
எனது தலைகவசமே
என்னை அழிக்கும் ஆயுதம்
அதனால் நான்
என்றுமே நிராயுதம். 
 
 
அன்புடன் மலிக்கா
இறைவனை நேசி இன்பம் பெறுவாய். .
அமெரிக்க தமிழ்பல்கலை கலக்கத்தின் சிறந்த நூலுக்கான விருது