
நானும் கூட்டம் கூட்டமாக பறக்கும்
பறவைகள்போல் பறக்கனும் என்றுதான்ஆசைப்படுகிறேன் ஆனால் முடியவில்லையே பறக்க
குப்பைமேடுகளிலும் கூரைகளிலும்
பறந்து பறந்துதான் -என் ஆசைகளை
நிறைவேற்றுகிறேன் என்ன செய்யபறந்து பறந்துதான் -என் ஆசைகளை
என்விதியை நினைத்து வெந்துசாகிறேன்
மன்னிக்கவும்,,,,,,,,,,,, செத்து வேகிறேன்...
அன்புடன்: மலிக்கா
இறைவனை நேசி இன்பம் பெருவாய்