நீரோடைக்கு வருகைதரும் அனைவரையும் அன்போடு வரவேற்கிறேன்

அடக்கம்..


டுக்கவா தொடுக்கவா எண்ணம்
தொடங்கவா அடங்கவா துன்பம்
நினைக்கவா மறக்கவா நெஞ்சம்
அதட்டவா ஆட்டவா சோகம்

நீ சரியா நான் சரியா உருவம்
நீ பிழையா நான் பிழையா ஆர்வம்
நீ முறையா நான் முறையா பருவம்
நீ முதலா நான் முதலா மரணம்

சிலிர்த்திடவா சிணுங்கிடவா தேகம்
சீண்டிடவா சினந்திடவா மோகம்
லந்திடவா கரைந்திடவா மர்மம்
களைந்திடவா கலைத்திடவா கோபம்

நீ என்ன நான் என்ன வாதம்
நீ பெரிதா நான் பெரிதா கர்வம்
நீ முன்னே நான் முன்னே காலம்
நீ பின்னே நான் பின்னே நேரம்

வைகளெல்லா
பிறப்புக்குள்ளுமே அடக்கம்
வையெல்லா
அவயங்களுக்குள்ளுமிது கடங்கும்
வைகளை
உணர்ந்து நடந்தால் போதும்
இவைதானே
றைவன் மனிதர்க்கு வகுத்த பாடம் ....



அன்புடன் மலிக்கா
இறைவனை நேசி இன்பம் பெறுவாய்.
நீங்கள் ஊக்கமென்ற கருத்தும், ஓட்டும் தந்தால் இந்த
நீரோடை நிரம்பி வழியும் கவிதைநீரால்.
அமெரிக்க தமிழ்பல்கலை கலக்கத்தின் சிறந்த நூலுக்கான விருது