நன்றிகூகிள்
எப்பப்பாரு நானேதானே கவிதையின்னு ஏதாவது ஒன்ன கிறுக்கிட்டு இருக்கேன். ஒரு மாறுதலுக்கு. இன்று நீங்க
நான் கொடுத்துள்ள போட்டோவுக்கு கவிதையை எழுதுங்களேன்.
வரிகள் கணக்கில்லை
வார்த்தைகள் முக்கியம்.
யார் இதற்கு பொருத்தமாக எழுதுறாங்களோ அவுங்களுக்கு அவுங்களுக்கு. அது பின்னர் அறிவிக்கப்படும்.
எங்கே ஆராம்பிங்கோ பார்க்கலாம் ம்ம்
கலைகட்டட்டும் கவிதை அரங்கம்.
தகதகவென ஜொலிக்கட்டும்
உங்கள் எண்ணச் சுரங்கம்.
அன்புடன் மலிக்கா
இறைவனை நேசி இன்பம் பெறுவாய்.
என் ஆக்கங்கள் எப்படியிருக்குன்னு
நீங்க சொன்னாதான் தெரியும். சொல்லுவீகதானே!