பக்கங்கள்
முகப்பு
எழுத்தால் நிகழ்ந்தவை
முதல் கவிநூல்
முதல் விருது
இரண்டாம் கவிதை தொகுப்பு
என்னைப்பற்றி
நீரோடைக்கு வருகைதரும் அனைவரையும் அன்போடு வரவேற்கிறேன்
மின்னல் மீது
வழக்குத்
தொடரப்போகிறேன்
வானத்தின் கோர்ட்டில்
உத்தரவு இல்லாமல்
முன் அனுமதி பெறாமல்
வான்மழையில்
தன்உடல் முழுவதையும்
நனைத்துக்கொண்டிருந்த
பூமிப்பெண்ணை
பளிச்சென்று
படம் பிடித்ததற்க்காக
அன்புடன் மலிக்கா
இறைவனை நேசி இன்பம் பெருவாய்
புதிய இடுகைகள்
பழைய இடுகைகள்
முகப்பு
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)
அமெரிக்க தமிழ்பல்கலை கலக்கத்தின் சிறந்த நூலுக்கான விருது