பக்கங்கள்
முகப்பு
எழுத்தால் நிகழ்ந்தவை
முதல் கவிநூல்
முதல் விருது
இரண்டாம் கவிதை தொகுப்பு
என்னைப்பற்றி
நீரோடைக்கு வருகைதரும் அனைவரையும் அன்போடு வரவேற்கிறேன்
கருவறைக் கணவன்
உனக்கும்
எனக்குமான பந்தம்
அழகினை உண்டதல்ல
ஆத்மார்த்தம் கொண்டது
என்பதை நிரூபிக்க
என் கருவறை நிரப்பிய நீயே
உன் மனக் கருவறைக்குள்
எனையும் காப்பதில்
வெட்டவெளிச்சமானது
வெளியுலகிற்கு ;;.
அன்புடன் மலிக்கா
இறைவனை நேசி இன்பம் பெறுவாய்.
புதிய இடுகைகள்
பழைய இடுகைகள்
முகப்பு
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)
அமெரிக்க தமிழ்பல்கலை கலக்கத்தின் சிறந்த நூலுக்கான விருது