நீரோடைக்கு வருகைதரும் அனைவரையும் அன்போடு வரவேற்கிறேன்

இசையும் பாடலும்…..



உன் பார்வை
உன் வார்த்தை

உன் ஸ்பரிசம்
உன் சில்மிஷம்

உன் புன்னகை
உன் கோபம்

உன் மென்மை
உன் மெளனம்

உன் ஊடல்
உன் கூடல்

உன் பேச்சு
உன் மூச்சு

எல்லாமே

இசைபோல் வருடுவதால்
இணைத்துக்கொண்டேன்

உன்னுள் என்னை
வட்டாரப் பாடலாய்...


[தமிழ்தேர் இதழின்   இம்மாத தலைப்பான இசையும் பாடலும் என்ற தலைப்பிற்காக எழுதி வெளியான கவிதை]


அன்புடன் மலிக்கா
இறைவனை நேசி இன்பம் பெறுவாய்

15 கருத்துகள்:

  1. Kanavanin anbai isaiyai rasikkum manaiviyin rasanaiyil kavithai thendral irrunthathu...

    Nice kavithai!

    பதிலளிநீக்கு
  2. /////இசைபோல் வருடுவதால்
    இணைத்துக்கொண்டேன்

    உன்னுள் என்னை
    வட்டாரப் பாடலாய்...//////

    எதார்த்தமான வார்த்தைகள்....
    வாழ்த்துக்கள் தோழி...

    பதிலளிநீக்கு
  3. வழமை போல் அருமைங்க..வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  4. ///எல்லாமே

    இசைபோல் வருடுவதால்
    இணைத்துக்கொண்டேன்

    உன்னுள் என்னை
    வட்டாரப் பாடலாய்...///

    அருமை அருமை.

    பதிலளிநீக்கு
  5. எளிமையாக அழகாக அருமையாக் உள்ளது

    பதிலளிநீக்கு
  6. எளிமையான வார்த்தைகள் மூலம் அழகாக எழுதி இருக்கிங்க மிகவும் அருமை

    பதிலளிநீக்கு
  7. எல்லாமே

    இசைபோல் வருடுவதால்
    இணைத்துக்கொண்டேன்

    உன்னுள் என்னை
    வட்டாரப் பாடலாய்...
    ////


    நல்லாயிருக்குங்க

    பதிலளிநீக்கு
  8. வாழ்த்துக்கள் மலிக்கா, ரொம்ப அருமை, எளிமையாக (எனக்கும் புரியும் வண்ணம் ஹிஹி) எழுதி இருக்கீங்க

    பதிலளிநீக்கு
  9. அருமையான இடுகை வாழ்த்துகள்
    தரமாக உள்ளது.
    நல்ல நடை

    பதிலளிநீக்கு
  10. என் எண்ணங்களை எழுத்துக்களாக்கி உங்கள் முன் வைக்கிறேன். அதிலுள்ளவைகளைப் படித்து குறை நிறைகளை சுட்டிக்காடி என்னை ஊக்கமளிக்கும் தாங்களனைவரும்
    என்நெஞ்சார்ந்த நன்றியினை மீண்டும் மீண்டும் தெரிவித்துக்கொள்கிறேன்..

    என்றென்றும்
    அன்புடன் மலிக்கா

    பதிலளிநீக்கு

என் கவிக்குழந்தைக்கு தாலாட்டு
உங்கள் கருத்துகள்.

என் கவியுற்றுக்கு நீரோட்டம்
உங்கள் கருத்துகள்

என் கவிகிறுக்கல்களுக்கு கைதட்டல்
உங்கள் கருத்துகள்

என் கவிப்பிழைகளுக்கு நறுகென்ற குட்டு
உங்கள் கருத்துகள்.

ஆகவே அனைத்தும் நீங்கள்
அதனுள்ளே ஓரமாய் நான்..

அமெரிக்க தமிழ்பல்கலை கலக்கத்தின் சிறந்த நூலுக்கான விருது