நீரோடைக்கு வருகைதரும் அனைவரையும் அன்போடு வரவேற்கிறேன்

!உற்பத்தியாகிறது!

 
 
மெழுகை உருக்கும்
 "தீ"
என் மனதை உருக்கும்
 "நீ"
 
உருகி வழியுது
"மெழுகு"
வலித்து வடியுது
"உணர்வு"
 
உருகும் மெழுகு
"மீண்டும்"
உற்பத்தியாவதில்லை,
 
ஆனால்!
"உன்"
நினைவு
 
உப்புக்கரித்துக்கொண்டே,
மீண்டும் மீண்டும்
கண்ணீராய்,,,
 
அன்புடன் மலிக்கா
இறைவனை நேசி இன்பம் பெறுவாய்.

13 கருத்துகள்:

  1. நல்ல வரிகள்...

    மறக்க முடியாத நினைவுகள்...

    பதிலளிநீக்கு
  2. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

    பதிலளிநீக்கு
  3. கவிதை நல்லா இருக்கு...!

    வைரத்தை பட்டைத் தீட்ட தீட்ட...அவ்
    வைரம் மெருகேறும் என்பார்கள்...!

    அதைப்போல...!

    உள்ளத்தின்
    உணர்வுகளின்
    உள்ளிருந்து
    உருவாகும்...
    உங்கள் கவிதைகள்...!

    வரவர மெருகேறி வருகிறது...!

    அனுபவம்
    அதிகமாயிக்கினே வருதுன்னு நினைக்கிறேன்...!

    சரியா...
    கவிஞர் மலிக்கா அவர்களே...!

    இக்கவிதையில்
    சொல்லாடலும்...
    பொருளாடலும்... அருமை...!

    பதிலளிநீக்கு
  4. மெழுகை உருக்கும்………. "தீ"
    என் மனதை உருக்கும்…."நீ"

    உருகி வழியுது … "மெழுகு"
    வலித்து வடியுது.. "உணர்வு"

    உருகும் மெழுகு "மீண்டும்"
    உற்பத்தியாவதில்லை,

    ஆனால்!

    "உன்" நினைவு
    உப்புக்கரித்துக்கொண்டே,
    மீண்டும் மீண்டும் கண்ணீராய்,,,



    கவிதை நல்லா இருக்கு...

    வைரத்தை பட்டைத் தீட்ட தீட்ட...அவ்
    வைரம் மெருகேறும் என்பார்கள்...

    அதைப்போல...

    உள்ளத்தின்
    உணர்வுகளின்
    உள்ளிருந்து
    உருவாகும்...
    உங்கள் கவிதைகள்...

    வரவர மெருகேறி வருகிறது...

    அனுபவம்
    அதிகமாயிக்கினே வருதுன்னு நினைக்கிறேன்...

    சரியா...
    கவிஞர் மலிக்கா அவர்களே...

    இக்கவிதையில்
    சொல்லாடலும்...
    பொருளாடலும்... அருமை...

    பதிலளிநீக்கு
  5. மெழுகை உருக்கும்………. "தீ"
    என் மனதை உருக்கும்…."நீ"

    உருகி வழியுது … "மெழுகு"
    வலித்து வடியுது.. "உணர்வு"

    உருகும் மெழுகு "மீண்டும்"
    உற்பத்தியாவதில்லை,

    ஆனால்!

    "உன்" நினைவு
    உப்புக்கரித்துக்கொண்டே,
    மீண்டும் மீண்டும் கண்ணீராய்,,,



    கவிதை நல்லா இருக்கு...

    வைரத்தை பட்டைத் தீட்ட தீட்ட...அவ்
    வைரம் மெருகேறும் என்பார்கள்...

    அதைப்போல...

    உள்ளத்தின்
    உணர்வுகளின்
    உள்ளிருந்து
    உருவாகும்...
    உங்கள் கவிதைகள்...

    வரவர மெருகேறி வருகிறது...

    அனுபவம்
    அதிகமாயிக்கினே வருதுன்னு நினைக்கிறேன்...

    சரியா...
    கவிஞர் மலிக்கா அவர்களே...

    இக்கவிதையில்
    சொல்லாடலும்...
    பொருளாடலும்... அருமை...

    பதிலளிநீக்கு
  6. மெழுகை உருக்கும்………. "தீ"
    என் மனதை உருக்கும்…."நீ"

    உருகி வழியுது … "மெழுகு"
    வலித்து வடியுது.. "உணர்வு"

    உருகும் மெழுகு "மீண்டும்"
    உற்பத்தியாவதில்லை,

    ஆனால்!

    "உன்" நினைவு
    உப்புக்கரித்துக்கொண்டே,
    மீண்டும் மீண்டும் கண்ணீராய்,,,



    கவிதை நல்லா இருக்கு...

    வைரத்தை பட்டைத் தீட்ட தீட்ட...அவ்
    வைரம் மெருகேறும் என்பார்கள்...

    அதைப்போல...

    உள்ளத்தின்
    உணர்வுகளின்
    உள்ளிருந்து
    உருவாகும்...
    உங்கள் கவிதைகள்...

    வரவர மெருகேறி வருகிறது...

    அனுபவம்
    அதிகமாயிக்கினே வருதுன்னு நினைக்கிறேன்...

    சரியா...
    கவிஞர் மலிக்கா அவர்களே...

    இக்கவிதையில்
    சொல்லாடலும்...
    பொருளாடலும்... அருமை...

    பதிலளிநீக்கு
  7. மெழுகை உருக்கும்………. "தீ"
    என் மனதை உருக்கும்…."நீ"

    உருகி வழியுது … "மெழுகு"
    வலித்து வடியுது.. "உணர்வு"

    உருகும் மெழுகு "மீண்டும்"
    உற்பத்தியாவதில்லை,

    ஆனால்!

    "உன்" நினைவு
    உப்புக்கரித்துக்கொண்டே,
    மீண்டும் மீண்டும் கண்ணீராய்,,,



    கவிதை நல்லா இருக்கு...

    வைரத்தை பட்டைத் தீட்ட தீட்ட...அவ்
    வைரம் மெருகேறும் என்பார்கள்...

    அதைப்போல...

    உள்ளத்தின்
    உணர்வுகளின்
    உள்ளிருந்து
    உருவாகும்...
    உங்கள் கவிதைகள்...

    வரவர மெருகேறி வருகிறது...

    அனுபவம்
    அதிகமாயிக்கினே வருதுன்னு நினைக்கிறேன்...

    சரியா...
    கவிஞர் மலிக்கா அவர்களே...

    இக்கவிதையில்
    சொல்லாடலும்...
    பொருளாடலும்... அருமை...

    பதிலளிநீக்கு
  8. உப்புக்கரித்துக்கொண்டே,

    மீண்டும் மீண்டும்

    கண்ணீராய்///

    eppadi malikkaa ippadiyellaam vara vara rompa urpathiyaakirathu kaviyoodai.. vaazththukal..

    anpudan jana

    பதிலளிநீக்கு
  9. உணர்வுகளைச் சொல்லும் அழகிய கவிதைக்கு அன்பான பாராட்டுக்கள்.

    பதிலளிநீக்கு
  10. யார்பா...

    ‘நீரோடை’ல வந்து...
    ஒரே கமெண்ட்ட
    5 தடவ போட்டுட்டு போறது...

    சே... ரொம்ப மோசமான ஆளங்கப்பா நீங்க...

    அவ்வ்வ்வ்வ்வ்வ்

    பதிலளிநீக்கு

என் கவிக்குழந்தைக்கு தாலாட்டு
உங்கள் கருத்துகள்.

என் கவியுற்றுக்கு நீரோட்டம்
உங்கள் கருத்துகள்

என் கவிகிறுக்கல்களுக்கு கைதட்டல்
உங்கள் கருத்துகள்

என் கவிப்பிழைகளுக்கு நறுகென்ற குட்டு
உங்கள் கருத்துகள்.

ஆகவே அனைத்தும் நீங்கள்
அதனுள்ளே ஓரமாய் நான்..

அமெரிக்க தமிழ்பல்கலை கலக்கத்தின் சிறந்த நூலுக்கான விருது