நீரோடைக்கு வருகைதரும் அனைவரையும் அன்போடு வரவேற்கிறேன்

தான் வாடியும்!


வாடி வதங்கிய‌
வாசனையற்ற‌ மலராய்
வாஞ்சைக்காட்ட ஆளில்லா
தோல் சுறுங்கிய‌
கூன் விழுந்த கிழவி‍‍!


வயிற்றுப் பசியைப் போக்க
வாசனை நிறம்பிய மலர்களை
தான் வாடியும்
மலரை வாடவிடாது
வெயில்மழை பாராது
வீதியோரங்களில் அமர்ந்து
வாய்வலிக்க விற்குது கூவி..


அன்புடன் மலிக்கா 
இறைவனை நேசி இன்பம் பெறுவாய்.

5 கருத்துகள்:

  1. எளிமையான வரிகளில் இனிமையான கவிதை தங்கச்சி. நன்று.

    பதிலளிநீக்கு
  2. தான் வாடியும்
    மலரை வாடவிடாது
    வெயில்மழை பாராது
    வீதியோரங்களில் அமர்ந்து
    வாய்வலிக்க விற்குது கூவி..

    superrrrrrrrrr sinthanai

    azukai vanthuthu kannil..

    பதிலளிநீக்கு
  3. //தான் வாடியும்
    மலரை வாடவிடாது//

    அருமையான கவிதை நல்ல மணம் வீசும் மலர்போல உள்ளது.

    பாராட்டுக்கள்.

    பதிலளிநீக்கு
  4. நல்ல வரிகள் சகோதரி... ஆனால் அவர்களை நினைத்தால் மனது கஷ்டமா இருக்கு...

    பகிர்வுக்கு நன்றி...
    தொடருங்கள்...வாழ்த்துக்கள்...

    என் தளத்தில் : "உன்னை அறிந்தால்... (பகுதி 1)”

    பதிலளிநீக்கு

என் கவிக்குழந்தைக்கு தாலாட்டு
உங்கள் கருத்துகள்.

என் கவியுற்றுக்கு நீரோட்டம்
உங்கள் கருத்துகள்

என் கவிகிறுக்கல்களுக்கு கைதட்டல்
உங்கள் கருத்துகள்

என் கவிப்பிழைகளுக்கு நறுகென்ற குட்டு
உங்கள் கருத்துகள்.

ஆகவே அனைத்தும் நீங்கள்
அதனுள்ளே ஓரமாய் நான்..

அமெரிக்க தமிழ்பல்கலை கலக்கத்தின் சிறந்த நூலுக்கான விருது