நீரோடைக்கு வருகைதரும் அனைவரையும் அன்போடு வரவேற்கிறேன்

பெண்பூவே!




டிஸ்கி// கூகுளில் தேடும்போது. எதாச்சையாக இப்பாவை
கண்ணில்பட்டாள் அதான் இவளை வைத்து ஒரு பட்டையை போட்டுட்டேன்..ஹா ஹா.எப்புடிகீது..

அன்புடன் மலிக்கா
இறைவனை நேசி இன்பம் பெறுவாய்.

14 கருத்துகள்:

  1. கவியரசியே..
    கண்கள்
    கானும்
    காட்சிகள்
    கவிதையாகவே...

    அட இது கவிதை மாதிரியே இருக்கே.. எப்புடி நீங்கதான் சொல்லனும்.. கவியரசியே...

    பதிலளிநீக்கு
  2. படமும்...

    வடிவது "ரத்தமல்ல... புழுங்கித் தவிக்கும் இதயத்தின் ரணம்" என்ற வரிகளும்...

    அருமை...

    நட்புடன்...
    காஞ்சி முரளி....

    பதிலளிநீக்கு
  3. பெண்ணே !!
    நீ பிடித்திருப்பது பூவை அல்ல
    என் இதயம்
    அது வடிப்பது செந்நீரையல்ல
    மறந்து போன என் தூக்கத்தை
    ஏன் இந்த கொல வெறி...


    உங்க கவித சூப்பர்!!!
    ( படத்தை பாத்தா எனக்கு இதான் தோனுச்சி )

    பதிலளிநீக்கு
  4. ய்ம்மாடியோவ்... காதல் கவிதை சூப்பருங்கோ.. :))).

    பதிலளிநீக்கு
  5. ஜெய்லானி... சார்

    //பெண்ணே !!
    நீ பிடித்திருப்பது பூவை அல்ல
    என் இதயம்
    அது வடிப்பது செந்நீரையல்ல
    மறந்து போன என் தூக்கத்தை
    ஏன் இந்த கொல வெறி...//

    அட கவிதை கவிதை..
    எப்பயிருந்து இந்த கொல வெறி
    கவிதை எழுதும் அளவுக்கு.. ஹி,,,,,

    பதிலளிநீக்கு
  6. //புழுங்கித் தவிக்கும்
    இதயத்தின் ரணம்...//

    அக்கா...படம் பார்த்து கவிதை ரெம்ப பொருத்தமா இருக்கு உங்களுக்கு ஒரு பட்டம் கொடுக்கலாம்னு தோணுது இனி நீ(ங்க)...''கவிதாயினி''..

    இதய நரம்புகளை அறுத்து
    புழுங்கித் தவிக்கும் இதயத்தின் ரணம்...
    அருமை வாழ்த்துகள் அக்கா...

    பதிலளிநீக்கு
  7. கவிதைக்குப் படமா...
    படத்திற்குக் கவிதையா !

    பதிலளிநீக்கு
  8. அருமை மல்லிக்கா

    அவளின்
    வெறுமையின் பார்வையில்
    வெள்ளை ரோஜா

    புகைப்படத்தில் பதித்திருக்கும் உங்கள் வரிகள் இன்னும் சொட்டுது நிரைய ரத்த துளிகளை....

    பதிலளிநீக்கு
  9. அதான் இவளை வைத்து ஒரு பட்டையை போட்டுட்டேன்..ஹா ஹா.எப்புடிகீது..///


    சூபரா இருக்கு நீங்களே கிண்டல் பண்ணினா எப்புடி

    பதிலளிநீக்கு
  10. புழுங்கித்தவிக்கும் ரணம்//

    நிஜம்,,,

    கவிதை நன்று சகோ...

    பதிலளிநீக்கு
  11. கண்ணில் காணும் காச்சியெல்லாம் கண்யர்ந்து போகும்...

    இந்த பாட்டுதான் ஞாபகம் வருது

    கவிஞாயினின் பார்வையில் வரிகள் அருமை

    வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  12. மிக்க நன்றி கார்த்தி.

    மிக்க நன்றி ரியாஸ்.

    மிக்க நன்றி மைதிஸ்.

    மிக்க நன்றி ஹேமா.

    மிக்க நன்றி ஷேக்.

    மிக்க நன்றி .செந்தில்.

    மிக்க நன்றி காஞ்சிமுரளி.

    மிக்க நன்றி [கவிதையும் கொலைவெறி. அச்சோ சபாஷ்.]ஜெய்லானி அண்ணாத்தே.

    பதிலளிநீக்கு

என் கவிக்குழந்தைக்கு தாலாட்டு
உங்கள் கருத்துகள்.

என் கவியுற்றுக்கு நீரோட்டம்
உங்கள் கருத்துகள்

என் கவிகிறுக்கல்களுக்கு கைதட்டல்
உங்கள் கருத்துகள்

என் கவிப்பிழைகளுக்கு நறுகென்ற குட்டு
உங்கள் கருத்துகள்.

ஆகவே அனைத்தும் நீங்கள்
அதனுள்ளே ஓரமாய் நான்..

அமெரிக்க தமிழ்பல்கலை கலக்கத்தின் சிறந்த நூலுக்கான விருது