tag:blogger.com,1999:blog-3742306051990984576.post8472569929247408818..comments2024-03-12T10:53:27.253+04:00Comments on நீரோடை: சுயம் நலன் [சுயநலம்]அன்புடன் மலிக்காhttp://www.blogger.com/profile/10326391528439666066noreply@blogger.comBlogger6125tag:blogger.com,1999:blog-3742306051990984576.post-674791554097809182016-08-04T11:12:42.774+04:002016-08-04T11:12:42.774+04:00ம்கும்
கேட்டுடுச்சேம்கும் <br />கேட்டுடுச்சேWith Love Maroofhttps://www.blogger.com/profile/08668074323314017382noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3742306051990984576.post-28402846552639763322016-07-29T18:34:46.481+04:002016-07-29T18:34:46.481+04:00அவ்வளவு... சத்தமாவா கேட்குதுதுதுதுதுதுதுதுதுதுதுது...அவ்வளவு... சத்தமாவா கேட்குதுதுதுதுதுதுதுதுதுதுதுதுதுது....காஞ்சி முரளிhttps://www.blogger.com/profile/01554654339296112892noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3742306051990984576.post-12936904385039122432016-07-27T11:58:54.601+04:002016-07-27T11:58:54.601+04:00ஆமாம்
நான் சுயநலக்காரியே
என் சுயத்தைப்பறித்து
என்ன...ஆமாம்<br />நான் சுயநலக்காரியே<br />என் சுயத்தைப்பறித்து<br />என்னை என்னிடமிருந்து பிரிக்க நினைப்போருக்கு<br />நான் சுயலக்காரியே...<br /><br />கற்றல் நலம்<br />நல்லதை..<br /><br />நெஞ்சார்ந்த நன்றிகள் சகோ..<br /><br />அன்புடன் மலிக்காhttps://www.blogger.com/profile/10326391528439666066noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3742306051990984576.post-77430948769647081932016-07-27T11:54:56.135+04:002016-07-27T11:54:56.135+04:00ஹெல்லோ ஹெல்லோல்லோ
நல்லபடிங்க புலவரே
நாங்களும்
சுய...ஹெல்லோ ஹெல்லோல்லோ<br /><br />நல்லபடிங்க புலவரே<br />நாங்களும்<br />சுயநலம் வேணும் அது நல்லது<br />அதிலிருந்தே பொதுநலமென்றுதானே சொல்லியிருக்கோம்<br /><br />நான்<br />என் சுயம்<br />இதை<br />யாருக்காகவும் விட்டுதருவதில்லை<br />விட்டுக்கொடுப்பதுமில்லை<br />சுயநலக்காரி என்கிறீர்களா<br />சொல்லிவிட்டுபோங்கள்<br />சொல்லை தள்ளிவிட்டு நடப்பேன்<br />என்றுதானுங்க சொல்லியிருக்கோம்....<br />காஞ்சிமுரளியாரே...<br />அன்புடன் மலிக்காhttps://www.blogger.com/profile/10326391528439666066noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3742306051990984576.post-23893422990625059282016-07-27T10:28:17.136+04:002016-07-27T10:28:17.136+04:00மேடம்...
சுயநலத்திலிருந்து
விளைவதுதான்...
பொதுநலம...மேடம்...<br /><br />சுயநலத்திலிருந்து<br />விளைவதுதான்...<br />பொதுநலம்...<br /><br />சும்மாச்சும்...<br />உங்களுக்குத்தான் <br />கவிதை எழுதத் தெரியுமென்று...<br />உங்க இஷ்டத்துக்கு எழுதுனா என்ன அர்த்தம்...<br /><br />சுயநலமில்லையேல்...<br />பொதுநலமில்லை....<br /><br />பள்ளியில் கற்கும் போதும்...<br />கல்லூரியில் பயிலும் போதும்...<br />பாரட் லா பட்டம் பெறும் போதும்...<br />தென்னாப்பிரிக்காவில் பணிபுரியும் போதும்...<br />சுதந்திரத்தைப் பற்றி சிந்திக்காத<br />“காந்தி”....<br /><br />வெள்ளைக்காரன் செல்லும் முதல் வகுப்பு பெட்டியில்... கறுப்பினத்தைச் சேர்ந்த இவரை ஏற்றாமல்... பிளாட்பாரத்தில் தள்ளியபோதுதான்.. “சுதந்திரம்” பற்றி சிந்திக்கத் தொடங்கினார்... காந்தி...<br /><br />தன்னை ஒருவன் <br />பிளாட்பாரத்தில் தள்ளிவிட்ட பின்புதான்...<br />தான் பாதிக்கப்பட்ட சுயநலத்தால்தான்..<br />“சுதந்திரம்” என்ற பொதுநலம் உருவானது...<br /><br />எனவே..<br />சுயநலத்தை பழிக்காதீர்... கவிஞரே....<br /><br /><br />காஞ்சி முரளிhttps://www.blogger.com/profile/01554654339296112892noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3742306051990984576.post-24876088732826810862016-07-27T09:27:54.482+04:002016-07-27T09:27:54.482+04:00சுயநலக்காரியோ..
உங்கள் சுயநலம் வாழ்க
சுயம் நல்லத...சுயநலக்காரியோ..<br /><br /><br />உங்கள் சுயநலம் வாழ்க<br />சுயம் நல்லது<br />உங்களிடம் கற்றதால்..ஹியாஜ்..noreply@blogger.com