tag:blogger.com,1999:blog-3742306051990984576.post820803837964527894..comments2024-03-12T10:53:27.253+04:00Comments on நீரோடை: சாட்டையடிஅன்புடன் மலிக்காhttp://www.blogger.com/profile/10326391528439666066noreply@blogger.comBlogger28125tag:blogger.com,1999:blog-3742306051990984576.post-59150305685761238372011-03-26T11:02:39.001+04:002011-03-26T11:02:39.001+04:00மரித்தது பூனை
மனிதனின்
சகுனம் சரியில்லாததால்-
சாட...மரித்தது பூனை<br />மனிதனின் <br />சகுனம் சரியில்லாததால்-<br />சாட்டையடி அருமை.இராஜராஜேஸ்வரிhttps://www.blogger.com/profile/08325196786156915926noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3742306051990984576.post-51078415647849907092010-09-02T13:11:36.939+04:002010-09-02T13:11:36.939+04:00சமயம் கிடைக்கும் போதெல்லாம் எல்லாக் கவிதையையும் பட...சமயம் கிடைக்கும் போதெல்லாம் எல்லாக் கவிதையையும் படித்தேன் <br />இது நீங்கள் மட்டும் தொகுக்கிறதா ? இல்லை கூட உங்கள் கணவரின் ஒத்துழைப்பு இருக்கா ?அக்காள் .///<br /><br />உங்கள் அன்புக்கு மிகுந்த மகிழ்ச்சி<br />அய்யூப்.<br />எனக்காக ஒரு பாட்டை தொகுத்த உங்களுக்கு என் மனமார்ந்த நன்றி.<br /><br />எல்லாம் எனக்கு இறைவன் தந்தது உங்கள் அனைவரையும் சேர்த்துதான்.<br /><br />என் எழுத்துக்களுக்கு உறுதுணையாக இருப்பது என் மச்சான் மற்ற்ம் என் குழந்தைகள்.அவர்களின் ஒத்துழைப்பு இல்லாமல் நான் இந்த அளவுக்கு எழுத முடியாது. என் எண்ணங்களுக்குள் ஓடும் அத்தனையும் கவியாக்க முயச்சிப்பவள் நான் அது கவியா என்று எனக்குத்தெரியாது ஆனால் கவியாக நினைத்து எழுதுகிறேன்.<br /><br />என் எழுத்துக்கள் அத்தனையும் என்னைச்சார்ந்தவையே!எழுதுவதிருந்து படம் தேர்வுசெய்வதிலிருந்து<br />இதில் இணைப்பவரை என்னுடைய வேலைதான். ஆனால் <br /><br />அதற்கு முழு ஒத்துழைப்பு என் மச்சான். என் இல்லற வேலைகளை பங்குகொள்ளும்போது. இவ்வேலைகளுக்கு எனக்கு சிரமங்கள் ஏதுமில்லை. அவ்வகையில் இதில்வரும் வாழ்த்துக்களும் பாராட்டுக்களும்<br />என் மச்சானுக்குதான்..<br /><br />மகிழ்ச்சி கலந்த நன்றி சகோதரரே!அன்புடன் மலிக்காhttps://www.blogger.com/profile/10326391528439666066noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3742306051990984576.post-10880301418687705402010-09-02T12:59:46.826+04:002010-09-02T12:59:46.826+04:00அன்பான கருத்துக்களின் மூலம் என்னை ஊக்கப்படுத்தும் ...அன்பான கருத்துக்களின் மூலம் என்னை ஊக்கப்படுத்தும் அத்தனை உள்ளங்களுகும் என் மனமார்ந்த நன்றி.நன்றி நன்றி..<br /><br />தொடர்ந்து உங்கல் ஆதரவையும் கருத்துக்களையும் என்றென்றும் எதிர்பார்க்கும் <br />அன்புடன் மலிக்காஅன்புடன் மலிக்காhttps://www.blogger.com/profile/10326391528439666066noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3742306051990984576.post-26134680802831572062010-09-02T12:58:24.078+04:002010-09-02T12:58:24.078+04:00காஞ்சி முரளி கூறியது...
ஓர் தகவல்..
*************...காஞ்சி முரளி கூறியது... <br />ஓர் தகவல்..<br />******************<br /><br />அன்று.... (செப்டம்பர் 2009 )<br /><br />"தடயம் தேடி"<br /><br />இடுகையிட்டது அன்புடன் மலிக்கா / Tuesday, September 01, 2009 /<br /><br />vote - 0<br /><br />*********************************************************************************************************<br /><br />இன்று... (செப்டம்பர் 2010)<br /><br />சாட்டையடி <br /><br />இடுகையிட்டது அன்புடன் மலிக்கா / Wednesday, September 01, 2010 / <br /><br />vote - 29<br /><br /><br />இது எப்புபுபுபுபுபுபுபபுபுபுபுபுபுபுபுபுபுபுபுபுபுபுடி....? <br /><br />நட்புடன்...<br />காஞ்சி முரளி...//<br /><br /><br />முரளியண்ணா! நல்ல நோட்டம் உங்களோடது. எவ்வளவு சின்சியரா கவனிச்சி இத தேடிப்புடிச்சி எடுத்து கொடுத்திருக்கீங்கள் ரொம்ப நன்றி.<br /><br />ஒருவருக்குள் இருக்கும் திறமையை ஊக்கமென்னும் கருத்துக்கள் ஜொலிக்கவைக்கமுடியும் என்பதை இந்த வலையுலகில்மூலம் அதும் உங்களைப்போன்ற நட்புகளின் மூலம் கண்டுகொண்டேன்.<br /><br />புகழ் அனைத்தும் இறைவனுக்கே அவன் நாடியபடியே அனைத்தும் நடக்கும்..<br /><br />மிக்க நன்றி சகோ..அன்புடன் மலிக்காhttps://www.blogger.com/profile/10326391528439666066noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3742306051990984576.post-52800050252330647492010-09-02T11:24:14.674+04:002010-09-02T11:24:14.674+04:00மூட நம்பிக்கையின் கன்னத்தில் “பளார்” என்று அடி விட...மூட நம்பிக்கையின் கன்னத்தில் “பளார்” என்று அடி விட்டு விட்டீர்கள் இணையக்கவியரசியாரே...இன்னும் எழுதுங்கள் இது போன்ற “ பளார் “களை...கன்னம் வீங்கட்டும்Yasirhttps://www.blogger.com/profile/06234934975314566443noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3742306051990984576.post-89750090393647753582010-09-02T00:30:52.967+04:002010-09-02T00:30:52.967+04:00மூடப் பழக்க முடம்போக்க வந்தவுன்
’பா’டம் படித்து வி...மூடப் பழக்க முடம்போக்க வந்தவுன்<br />’பா’டம் படித்து வியப்பு<br /><br />“கவியன்பன்” கலாம்Kavianban KALAM, Adirampattinamhttps://www.blogger.com/profile/07013240341155512512noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3742306051990984576.post-23133455202341521112010-09-01T23:11:06.510+04:002010-09-01T23:11:06.510+04:00சாட்டையடி!! பலமாத்தான் விழுகிறதுசாட்டையடி!! பலமாத்தான் விழுகிறதுShameedhttps://www.blogger.com/profile/12563826839487745415noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3742306051990984576.post-60103937094061590782010-09-01T21:28:45.154+04:002010-09-01T21:28:45.154+04:00ஒ ரசிக்கும் சீமானே மெட்டில் பாடவும் .
ஓ..ஓ ..ஓ .ஓ...ஒ ரசிக்கும் சீமானே மெட்டில் பாடவும் .<br /><br />ஓ..ஓ ..ஓ .ஓஹோ ..ஒஹோ..ஓஹ்ஹோ .ஒஹோ ஓ ..<br />ஓ ஜொலிக்கும்.. பூ.. மல்லியைப்பார்.<br />மனக்கும் மல்லிகையுடன்<br /> மரிக்கொழுந்துடன் பிச்சியே.எ .எ .<br />வாசம் அடுக்கும் மல்லிகையுடன்<br />அமைந்த முல்லையின் ரோஜா<br />அற்ப்புத மனரஞ்சிதமே.<br /><br />ஓ ஜொலிக்கும்.. பூ.. மல்லியைப்பார்......<br /><br />வாடா மல்லி மகிழம்பு மாலை. <br />பன்னீர் பரிஜாதத் தாழம்பூவின் வேலை.<br />வாடா மல்லி மகிழம்பு மாலை. <br />பன்னீர் பரிஜாதத் தாழம்பூவின் வேலை<br /><br />வெகு சித்திரக் கலைஞரினாலே <br />அற்ப்புதத்தினாலே ஒரு இரத்தின <br />மாலையைத் தொடுத்தேன் ...ன்..ன் .ன் <br />வெகு சித்திரக் கலைஞரினாலே <br />அற்ப்புதத்தினாலே ஒரு இரத்தின <br />மாலையைத் தொடுத்தேன் ...ன்..ன் .ன் <br />சபை மதிப்பிற்குரிய மாலை <br />மதி போல் ஜொலிக்கும் வேலை <br />நீரோடை ...வீட்டினிலே .<br /><br />ஓ ஜொலிக்கும்.. பூ.. மல்லியைப்பார்...<br /><br />செந்தாமரை செவ்வந்திப் பூ செண்டு......<br />அதில் சேர்ந்த நந்தியும் வட்டம் உண்டு.<br />சினம் சிறிதும் சிதரிடாமல் <br />மனம் பெரிதும் உடைந்திடாமல் <br />உனது... திறமையை நான் கண்டேன்.ன் .ன் .ன் <br />கவி படைக்கும் நீயோ பாவை.<br />மதி போல் ஜொலிக்குது சேவை.<br />உந்தன் வீட்டினிலே. ( நீரோடை)<br /><br />ஓ ஜொலிக்கும்.. பூ.. மல்லியைப்பார்.<br />மனக்கும் மல்லிகையுடன்<br /> மரிக்கொழுந்துடன் பிச்சியே.எ .எ .<br />வாசம் அடுக்கும் மல்லிகையுடன்<br />அமைந்த முல்லையின் ரோஜா<br />அற்ப்புத மனரஞ்சிதமே.<br />-----------------------------------------------------<br /><br />சமயம் கிடைக்கும் போதெல்லாம் எல்லாக் கவிதையையும் படித்தேன் <br />இது நீங்கள் மட்டும் தொகுக்கிறதா ? இல்லை கூட உங்கள் கணவரின் ஒத்துழைப்பு இருக்கா ?அக்காள் <br /><br /><br /><br />.அந்நியன் 2https://www.blogger.com/profile/14245182797111019335noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3742306051990984576.post-68355092393611980082010-09-01T19:32:40.307+04:002010-09-01T19:32:40.307+04:00சரியான சாட்டையடி கவிதை இன்றும் உலவுகிறார்கள் இதுபோ...சரியான சாட்டையடி கவிதை இன்றும் உலவுகிறார்கள் இதுபோன்ற மனித ஜென்மங்கள். <br /><br />சூப்ப்ர் வாழ்த்துக்கள் மலிக்காசெல்விnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-3742306051990984576.post-32088286512686814042010-09-01T18:07:35.561+04:002010-09-01T18:07:35.561+04:00ஓர் தகவல்..
******************
அன்று.... (செப்டம்...ஓர் தகவல்..<br />******************<br /><br />அன்று.... (செப்டம்பர் 2009 )<br /><br />"தடயம் தேடி"<br /> <br />இடுகையிட்டது அன்புடன் மலிக்கா / Tuesday, September 01, 2009 /<br /><br />vote - 0<br /><br />*********************************************************************************************************<br /><br />இன்று... (செப்டம்பர் 2010)<br /><br />சாட்டையடி <br /><br />இடுகையிட்டது அன்புடன் மலிக்கா / Wednesday, September 01, 2010 / <br /><br />vote - 29<br /><br /><br />இது எப்புபுபுபுபுபுபுபபுபுபுபுபுபுபுபுபுபுபுபுபுபுபுடி....? <br /><br />நட்புடன்...<br />காஞ்சி முரளி...காஞ்சி முரளிhttps://www.blogger.com/profile/01554654339296112892noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3742306051990984576.post-10518709298596719292010-09-01T17:54:42.217+04:002010-09-01T17:54:42.217+04:00மூட நம்பிக்கைக்கு நல்ல "சாட்டையடி"...!
...மூட நம்பிக்கைக்கு நல்ல "சாட்டையடி"...!<br /><br />கதையும்... <br />கவிதையும்....<br />அருமை...!<br /><br />நட்புடன்...<br />காஞ்சி முரளி...காஞ்சி முரளிhttps://www.blogger.com/profile/01554654339296112892noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3742306051990984576.post-91704436164041459902010-09-01T17:29:18.675+04:002010-09-01T17:29:18.675+04:00மிளகாய் போன்று காரமான கவிதை!
நல்லாயிருக்கு கவிஞரே!...மிளகாய் போன்று காரமான கவிதை!<br />நல்லாயிருக்கு கவிஞரே!அ. முஹம்மது நிஜாமுத்தீன்https://www.blogger.com/profile/16226291901708519479noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3742306051990984576.post-51215150291866384112010-09-01T15:10:00.477+04:002010-09-01T15:10:00.477+04:00பாவம் ஒரு உயிர் அநியாயமா போயி விட்டது.
எல்லோரும் ப...பாவம் ஒரு உயிர் அநியாயமா போயி விட்டது.<br />எல்லோரும் பூனையைத்தான் குற்றம் சொல்லுகிறார்கள்.<br />பூனை குறுக்கே போனால் சகுனம் சரியில்லை.<br />ஏன் குட்டி போட்ட பூனை மாதுரி நடக்குறே.<br />அந்த பூனைக் கண்ணுகாரன் என்னையேப் பார்க்கிறான்.<br />பூனைக் கத்தினால் மரணம் ஏற்ப்படும்.<br />கல்ச்சள்ளப் போனப் பூனை பாலை நக்கிப் புருச்சு.<br />உங்கள் கவிதை மூலமாவது அந்த பூனைக்கு ஒரு விடிவு காலம் பொறக்கட்டும்.<br />நாட்டாமைன்னு ஒரு ப்ளாக் தொறக்கப் போறேன் வந்து கலந்துகுருங்க அக்கா..<br /><br />ஏலே .மர்க்காணி அடுப்படிலே எண்ணலா ஒரு சத்தம் .<br /><br />பேதிலே போனப் பூனை கோழிக் கொழம்பை கொட்டி விட்டிருச்சு அய்யா.<br /><br />எடுலே.. எந்திர.. துப்பாக்கியை அந்தப் பூனையை சுட்டு சூப்பு வச்சுப் புடறேன்.அந்நியன் 2https://www.blogger.com/profile/14245182797111019335noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3742306051990984576.post-24504057194515448832010-09-01T12:55:15.060+04:002010-09-01T12:55:15.060+04:00சிந்தனையைத் தூண்டும் கவிதை . வாழ்த்துக்கள்சிந்தனையைத் தூண்டும் கவிதை . வாழ்த்துக்கள்மதுரை சரவணன்https://www.blogger.com/profile/11681465342463716638noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3742306051990984576.post-61178973602008940782010-09-01T12:34:45.863+04:002010-09-01T12:34:45.863+04:00மரித்தது பூனை
மனிதனின்
சகுனம் சரியில்லாததால்-அவன்
...மரித்தது பூனை<br />மனிதனின்<br />சகுனம் சரியில்லாததால்-அவன்<br />மனதில் விழுந்தது சாட்டையடி<br />மனசாட்சியின் ஓசையால்......]]<br /><br />வீர்யம்நட்புடன் ஜமால்https://www.blogger.com/profile/15402030324307762879noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3742306051990984576.post-22926809003318307212010-09-01T12:07:15.104+04:002010-09-01T12:07:15.104+04:00அந்த பூனைக்கு சகுனம் சரியில்லை.. அதான் காரணம் ஹி....அந்த பூனைக்கு சகுனம் சரியில்லை.. அதான் காரணம் ஹி...ஹி.. இல்லையா மலீகாக்கா..!!ஜெய்லானிhttps://www.blogger.com/profile/06190777740033584931noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3742306051990984576.post-58184866269997959442010-09-01T11:45:04.372+04:002010-09-01T11:45:04.372+04:00தலைப்புக்கு ஏத்த கவிதை.தாயகம் போயிட்டு வந்த பிறகு ...தலைப்புக்கு ஏத்த கவிதை.தாயகம் போயிட்டு வந்த பிறகு ரொம்ப அசத்த மாதிரி இருக்கும்மா...mkrhttps://www.blogger.com/profile/13811931500871882273noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3742306051990984576.post-13595982370432460252010-09-01T11:28:08.099+04:002010-09-01T11:28:08.099+04:00மரித்தது பூனை
மனிதனின்
சகுனம் சரியில்லாததால்
சரி...மரித்தது பூனை<br />மனிதனின் <br />சகுனம் சரியில்லாததால்<br /><br />சரியான எழுத்துகள் உரைக்கும் வார்த்தைகள்சௌந்தர்https://www.blogger.com/profile/09680208064579672785noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3742306051990984576.post-46397780352042169132010-09-01T10:02:13.334+04:002010-09-01T10:02:13.334+04:00சிந்திக்க வேண்டிய கவிதை.. நல்லாயிருக்கு மலிக்...சிந்திக்க வேண்டிய கவிதை.. நல்லாயிருக்கு மலிக்கா அக்கா.. :)நாடோடிhttps://www.blogger.com/profile/15555286467483577463noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3742306051990984576.post-23169538117378988942010-09-01T10:01:15.941+04:002010-09-01T10:01:15.941+04:00Interesting.... Just now, I saw this youtube video...Interesting.... Just now, I saw this youtube video in a forwarded mail. <br /><br />http://www.youtube.com/watch?v=I2ac8sHzzGYChitrahttps://www.blogger.com/profile/06018665756362323009noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3742306051990984576.post-53379430601455822032010-09-01T09:27:28.086+04:002010-09-01T09:27:28.086+04:00கவிஞரே, சுள்ளென அடித்து விட்டீர்களே!!கவிஞரே, சுள்ளென அடித்து விட்டீர்களே!!சைவகொத்துப்பரோட்டாhttps://www.blogger.com/profile/09486655606574936941noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3742306051990984576.post-71291665622353732062010-09-01T09:27:12.774+04:002010-09-01T09:27:12.774+04:00மூட நம்பிக்கைக்கு ஏத்த அடிதான்.. நல்லாயிருக்கு மலி...மூட நம்பிக்கைக்கு ஏத்த அடிதான்.. நல்லாயிருக்கு மலிக்கா..Ahamed irshadhttps://www.blogger.com/profile/09603605684258879670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3742306051990984576.post-78118352931549597672010-09-01T08:25:47.877+04:002010-09-01T08:25:47.877+04:00சாட்டையடி கவிதை ..சாட்டையடி கவிதை ..ஜெயந்த் கிருஷ்ணா https://www.blogger.com/profile/09905172763944089738noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3742306051990984576.post-32832707143283281422010-09-01T08:14:50.363+04:002010-09-01T08:14:50.363+04:00அக்காவுக்கு.... :)
பூனைக்கு..... :)அக்காவுக்கு.... :)<br />பூனைக்கு..... :)சிவாஜி சங்கர்https://www.blogger.com/profile/11114517578545185399noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3742306051990984576.post-62003905244470880222010-09-01T08:08:42.293+04:002010-09-01T08:08:42.293+04:00supeeeeeeeeeeeer kavithai
adissaa neththiyadi app...supeeeeeeeeeeeer kavithai<br /><br />adissaa neththiyadi appadippoodu poodu adissippoodu kaviyaalee..suthanoreply@blogger.com