tag:blogger.com,1999:blog-3742306051990984576.post8194291377384052313..comments2024-03-12T10:53:27.253+04:00Comments on நீரோடை: முன்னெச்சரிக்கை!அன்புடன் மலிக்காhttp://www.blogger.com/profile/10326391528439666066noreply@blogger.comBlogger30125tag:blogger.com,1999:blog-3742306051990984576.post-91246908273449179822010-06-03T16:23:09.476+04:002010-06-03T16:23:09.476+04:00நன்றி நன்றி நன்றி நன்றி............
மல்லிக்கா
ம...நன்றி நன்றி நன்றி நன்றி............<br /> <br />மல்லிக்கா<br /><br />முதல் முத்தம்<br />முதல் மழை<br />முதல் வலி <br />முதல் விருது<br /><br />எல்லாம் என்னுல் நான் <br />கொண்ட வசந்த காலங்கள்<br /><br />அருமையான வரிகள் மல்லிக்கா<br /><br />கண்ணுக்குள் தோன்றிய காதல் <br />கண்ணீரோடு கரைந்துவிடாமல் <br />காலமுழுதும் காதலுடன் வாழ<br />கண்மணியே! <br /><br />காத்திருப்பாயா!சிலகாலம்<br />காசோடு சேர்த்து <br />காதலுடன் வருகிறேன்<br />கைகோத்து இருவரும்<br />கலங்காமல் வாழ்ந்திட.....<br /><br /><br /><br /><br />இன்னும் நாலு வரிகள் இருக்கும் என படித்துக்கொண்டே கிழே வந்தேன் <br /><br />கிழே நான் படித்த இரண்டு வரி<br />அன்புடன் மலிக்கா <br />இறைவனை நேசி இன்பம் பெறுவாய்.செந்தில்குமார்https://www.blogger.com/profile/14246406916800832771noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3742306051990984576.post-25364045219712806802010-06-03T10:53:33.408+04:002010-06-03T10:53:33.408+04:00//தமிழ்குடும்பத்தில் ஞாயிற்றுகிழமையிலிருந்து ”மலி...//தமிழ்குடும்பத்தில் ஞாயிற்றுகிழமையிலிருந்து ”மலிக்கா வாரம்.” அதாங்க நம்ம வாரம் ஓடிக்கிட்டு கீது போய் பாக்க நினைக்கிறவங்க போய்பார்த்துவரலாம்.<br />ஹூம் உஹூம் போய் பாத்துதான் வரனும் சரியா! இல்லேன்னா அழமாட்டேனே![அப்ப்டித்தான் சொல்லிக்கீன்னு அழறது]///<br /><br /><br />உஸ்..... அப்பா இது வேறயா<br />(வாழ்த்துக்கள் )மங்குனி அமைச்சர்https://www.blogger.com/profile/18420791234741708207noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3742306051990984576.post-83914000190568798762010-06-03T07:53:08.074+04:002010-06-03T07:53:08.074+04:00அமைதிச்சாரல் கூறியது...
விருது பெற்றதற்கும், பகிர...அமைதிச்சாரல் கூறியது... <br />விருது பெற்றதற்கும், பகிர்ந்தளித்ததுக்கும் வாழ்த்துக்கள்.//<br /><br />கருத்துக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி அமைதிச்சாரல்..அன்புடன் மலிக்காhttps://www.blogger.com/profile/10326391528439666066noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3742306051990984576.post-5966395476318418182010-06-03T07:52:17.301+04:002010-06-03T07:52:17.301+04:00Starjan ( ஸ்டார்ஜன் ) கூறியது...
கவிதையும் விருது...Starjan ( ஸ்டார்ஜன் ) கூறியது... <br />கவிதையும் விருதும் அழகுற அம்சம். மலிக்காவுக்கும் விருதுபெற்றோருக்கும் வாழ்த்துகள்.//<br /><br />ரொம்ப ரொம்ப சந்தோஷம் மிக்க நன்றி ஷேக்..<br /><br /><br /><br /> <br /> /ஜெய்லானி கூறியது... <br />//இருங்க இருங்க படிக்கும் முன் ஒரு செய்தி! என்னான்னா. தமிழ்குடும்பத்தில் ஞாயிற்றுகிழமையிலிருந்து ”மலிக்கா வாரம்.” அதாங்க நம்ம வாரம்//<br /><br />நா அப்பவே லிங்குடன் கமெண்ட் போட்டேனே பாக்கலியா !!<br />http://niroodai.blogspot.com/2010/05/blog-post_30.html//<br /><br />பார்த்தேன். இருந்தாலும் நானும் போடமுல்ல அதேன் போட்டேன்.அன்புடன் மலிக்காhttps://www.blogger.com/profile/10326391528439666066noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3742306051990984576.post-60716360664228788302010-06-03T07:50:37.964+04:002010-06-03T07:50:37.964+04:00//செ.சரவணக்குமார் கூறியது...
மிக்க நன்றி சகோதரி//...//செ.சரவணக்குமார் கூறியது... <br />மிக்க நன்றி சகோதரி//<br /><br />ரொம்ப சந்தோஷம் சகோதரரே!அன்புடன் மலிக்காhttps://www.blogger.com/profile/10326391528439666066noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3742306051990984576.post-54138755396009239992010-06-03T07:49:19.827+04:002010-06-03T07:49:19.827+04:00காஞ்சி முரளி கூறியது...
முதலில் "விருது"...காஞ்சி முரளி கூறியது... <br />முதலில் "விருது"க்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.... //<br /><br />வாழ்த்துக்களுக்கு மிக்க மகிழ்ச்சி முரளி.<br /><br />//அதனை உள்ளன்போடு மற்றவர்க்கு தாங்கள் வழங்கியமைக்கும்... <br /><br />தாங்கள் வழங்கி.. விருது பெற்றவர்க்கும் பாராட்டுக்கள்.....//<br /><br />மிக்க நன்றி.<br /><br /><br />////வாழ்க்கையை வழிநடத்திச்செல்ல... காதல்மட்டும் போதாதென்பதால்.... காசைத்தேட கடல்தாண்டி நானும்.... கானகத்தில்!<br />கண்ணுக்குள் தோன்றிய காதல்... கண்ணீரோடு கரைந்துவிடாமல்... காலமுழுதும் காதலுடன் வாழ.... கண்மணியே!////<br /><br />"நான் பொய் சொல்லமாட்டேன் முடிந்தவரை..." என்று நீங்கள் எப்போதோ சொன்னதாக நினைவு... அது உண்மை என்பதை மேலே குறிப்பிட்ட வரிகளில் சொல்லிவிட்டீர்கள்... //<br /><br />வாழ்வியலில் காதலுக்கு காதல் மட்டும் போதாது... காசும் வேண்டும் எனும் எதார்த்தத்தை சொல்லி...//<br /><br />காதலில் பொய் அழகாம் ஆனால் அது கல்யாணத்திற்க்கு அழகல்லவே!<br />காசே வாழ்க்கையல்ல ஆனால்<br />காசும் வாழ்க்கை. இல்லையா! அதான் இப்படிச்சொன்னேன்.. <br /><br /><br />"///காத்திருப்பாயா! சிலகாலம்.... காசோடு சேர்த்து.....காதலுடன் வருகிறேன்/// காலமுழுதும் காதலுடன் வாழ காத்திருத்தல்... அதுவும் காசுக்காக... கலங்காமல்.. அதாவது இன்பமாய் வாழ....<br /><br />யதார்த்தமான... <br />அழகான.... <br />நிழலுடன் நிஜம் கலந்த <br />அருமையான கவிதை....<br /><br />நட்புடன்...<br />காஞ்சி முரளி....//<br /><br />எதார்த்தம்தானே வாழ்க்கை அதில் ஏன்<br />போலியாய் வாழவேண்டும். நிஜமாய் வாழ்திடலாமேன்னுதான்.<br />அன்பான கருத்துக்கும் பாசமான வாழ்த்துக்கும்,,, <br /><br />மிக்க நன்றி முரளி.அன்புடன் மலிக்காhttps://www.blogger.com/profile/10326391528439666066noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3742306051990984576.post-31091078967977117722010-06-03T07:43:32.791+04:002010-06-03T07:43:32.791+04:00ஜெய்லானி கூறியது...
//கொடுப்பார் கொடுப்பார் நல்லா...ஜெய்லானி கூறியது... <br />//கொடுப்பார் கொடுப்பார் நல்லாத்தேடுங்க..<br />ஒன்னு தெரியுமா கவிதை 3. அல்லது5 நிமிசத்தில் எழுதிவிடுகிறேன். ஆனா இந்த போட்டோக்களை தேட குறைஞ்சது 1 மணிநேரங்கூட ஆகிவிடுகிறது //<br /><br />இதுக்குதான் நான் யாராவது சுட்டதை சுட்டு பிரி சூடு பன்னிக்கிறது . இப்ப உங்க முகப்பு படத்தையும் சுட்டுட்டேன்.ஹி..ஹி..//<br /><br />ஆகா ஆட்டய்போடுரதுதான் உங்கவேலை. ஓகே ஓகே நடத்துங்க1 எங்கிட்டும் நல்லாயிருந்தா கண்ணக்குத்தாது..<br /><br /><br /> <br />// ஜெய்லானி கூறியது... <br />//அப்படியே பத்மஸ்ரீ, பத்மபூசன் விருதுக்கும் சிபாரிசு செய்தா நல்லாயிருக்கும்..<br /><br />ஓகோ அப்படியா. செய்திட்டாப்போச்சி அதுக்கு முன்னாடி எனக்கு சிபாரிசு செய்யுங்க //<br /><br />அடுத்த சொந்த விருது பிராசஸ்ல இருக்கு . குடுத்துட்டா போச்சி.//<br /><br />ஹைய்யா சொந்தமா பத்மஸ்ரீ, பத்மபூசன் விருதா. எப்போ ரெடியாகும்..அன்புடன் மலிக்காhttps://www.blogger.com/profile/10326391528439666066noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3742306051990984576.post-88581263290732854262010-06-03T07:41:13.550+04:002010-06-03T07:41:13.550+04:00ஜெய்லானி கூறியது...
வாழ்த்துக்கள் விருது கொடுத்த ...ஜெய்லானி கூறியது... <br />வாழ்த்துக்கள் விருது கொடுத்த உங்களுக்கும் அதை பெற்ற வர்களுக்கும்.<br /><br />கவிதையுடன் விருது அருமை//<br /><br />மிக்க நன்றி அண்ணாத்தே!அன்புடன் மலிக்காhttps://www.blogger.com/profile/10326391528439666066noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3742306051990984576.post-69058260559670066522010-06-03T07:40:08.666+04:002010-06-03T07:40:08.666+04:00ஹேமா கூறியது...
வாழ்த்துகள்...வாழ்த்துகள் தோழி.கல...ஹேமா கூறியது... <br />வாழ்த்துகள்...வாழ்த்துகள் தோழி.கலக்குங்க.உங்கள் திறமைக்குக் கிடைத்த் பரிசு இது.<br /><br />நன்றி நன்றி விருதுக்கு.//<br /><br />மிகுந்த சந்தோஷம் தோழி.<br />மிக்க நன்றி<br /><br /><br /><br /> <br /> //அஹமது இர்ஷாத் கூறியது... <br />வாழ்த்துக்கள் உங்களுக்கும்,விருது பெற்ற மற்றவர்களுக்கும்//<br /><br />மிக்க நன்றி மிக்க நன்றி.நீங்க தந்தீக நானும் வச்சிக்கிட்டு பிறருக்கும் கொடுத்துட்டேன் சரியா..அன்புடன் மலிக்காhttps://www.blogger.com/profile/10326391528439666066noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3742306051990984576.post-69404059719144090502010-06-03T07:37:59.278+04:002010-06-03T07:37:59.278+04:00seemangani கூறியது...
//கண்ணுக்குள் தோன்றிய காதல்...seemangani கூறியது... <br />//கண்ணுக்குள் தோன்றிய காதல் <br />கண்ணீரோடு கரைந்துவிடாமல் <br />காலமுழுதும் காதலுடன் வாழ//<br /><br />மனசுக்குள்ள மருகிகிட்டு இருக்குறத அப்புடியே கவிதைல சொல்லிபுட்டீங்க!!!<br />மல்லி அக்கா...கவிதைக்கு லீட் மச்சான் கொடுத்தாகளா...!!<br />எனக்கும் அன்போடு விருது கொடுத்து இருக்கீங்க...நன்றி மல்லி கா//<br /><br />ஆகா அப்ப வெட்ட வெளிச்சமாக்கிட்டனோ கனி. மருகாம மனச ப்ரியாவிடுங்க.. எல்லா சரியாகிவிடும் ஓகே..<br /><br />சொல்லுவீகளே அதெல்லாமில்லை நானே நானேதான்..<br /><br />மிக்க நன்றி கனி..அன்புடன் மலிக்காhttps://www.blogger.com/profile/10326391528439666066noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3742306051990984576.post-56241415746797536132010-06-03T07:35:17.460+04:002010-06-03T07:35:17.460+04:00//சி. கருணாகரசு கூறியது...
கவிதை மிக அருமைங்க.//
...//சி. கருணாகரசு கூறியது... <br />கவிதை மிக அருமைங்க.//<br /><br />மிக்க நன்றிங்க கருணா..<br /><br />//S Maharajan கூறியது... <br />//அன்புடன் மலிக்கா கூறியது... <br />//S Maharajan கூறியது... <br />ஐ நான் தான் பர்ஸ்ட்//<br /><br />இல்லையே இல்லையே!//<br /><br /><br />வடை போச்சே!.//<br /><br />அச்சோ அச்சோ..அன்புடன் மலிக்காhttps://www.blogger.com/profile/10326391528439666066noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3742306051990984576.post-65328594019663448672010-06-03T00:45:45.117+04:002010-06-03T00:45:45.117+04:00விருது பெற்றதற்கும், பகிர்ந்தளித்ததுக்கும் வாழ்த்த...விருது பெற்றதற்கும், பகிர்ந்தளித்ததுக்கும் வாழ்த்துக்கள்.சாந்தி மாரியப்பன்https://www.blogger.com/profile/00847883315040254226noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3742306051990984576.post-73579709181505190222010-06-02T20:40:57.738+04:002010-06-02T20:40:57.738+04:00//இருங்க இருங்க படிக்கும் முன் ஒரு செய்தி! என்னான்...//இருங்க இருங்க படிக்கும் முன் ஒரு செய்தி! என்னான்னா. தமிழ்குடும்பத்தில் ஞாயிற்றுகிழமையிலிருந்து ”மலிக்கா வாரம்.” அதாங்க நம்ம வாரம்//<br /><br />நா அப்பவே லிங்குடன் கமெண்ட் போட்டேனே பாக்கலியா !!<br />http://niroodai.blogspot.com/2010/05/blog-post_30.htmlஜெய்லானிhttps://www.blogger.com/profile/06190777740033584931noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3742306051990984576.post-64698755720594801192010-06-02T17:42:55.492+04:002010-06-02T17:42:55.492+04:00கவிதையும் விருதும் அழகுற அம்சம். மலிக்காவுக்கும் வ...கவிதையும் விருதும் அழகுற அம்சம். மலிக்காவுக்கும் விருதுபெற்றோருக்கும் வாழ்த்துகள்.Starjan (ஸ்டார்ஜன்)https://www.blogger.com/profile/10889729005310585732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3742306051990984576.post-62843020715773354092010-06-02T15:51:14.922+04:002010-06-02T15:51:14.922+04:00மிக்க நன்றி சகோதரி.மிக்க நன்றி சகோதரி.செ.சரவணக்குமார்https://www.blogger.com/profile/03502873206612784761noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3742306051990984576.post-24862492747168415382010-06-02T15:13:20.185+04:002010-06-02T15:13:20.185+04:00முதலில் "விருது"க்கு என் மனமார்ந்த வாழ்த...முதலில் "விருது"க்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.... <br /><br />அதனை உள்ளன்போடு மற்றவர்க்கு தாங்கள் வழங்கியமைக்கும்... <br /><br />தாங்கள் வழங்கி.. விருது பெற்றவர்க்கும் பாராட்டுக்கள்....<br /><br />////வாழ்க்கையை வழிநடத்திச்செல்ல... காதல்மட்டும் போதாதென்பதால்.... காசைத்தேட கடல்தாண்டி நானும்.... கானகத்தில்!<br />கண்ணுக்குள் தோன்றிய காதல்... கண்ணீரோடு கரைந்துவிடாமல்... காலமுழுதும் காதலுடன் வாழ.... கண்மணியே!////<br /> <br />"நான் பொய் சொல்லமாட்டேன் முடிந்தவரை..." என்று நீங்கள் எப்போதோ சொன்னதாக நினைவு... அது உண்மை என்பதை மேலே குறிப்பிட்ட வரிகளில் சொல்லிவிட்டீர்கள்... <br /> <br />வாழ்வியலில் காதலுக்கு காதல் மட்டும் போதாது... காசும் வேண்டும் எனும் எதார்த்தத்தை சொல்லி... <br /><br />"///காத்திருப்பாயா! சிலகாலம்.... காசோடு சேர்த்து.....காதலுடன் வருகிறேன்/// காலமுழுதும் காதலுடன் வாழ காத்திருத்தல்... அதுவும் காசுக்காக... கலங்காமல்.. அதாவது இன்பமாய் வாழ....<br /><br />யதார்த்தமான... <br />அழகான.... <br />நிழலுடன் நிஜம் கலந்த <br />அருமையான கவிதை....<br /><br />நட்புடன்...<br />காஞ்சி முரளி....காஞ்சி முரளிhttps://www.blogger.com/profile/01554654339296112892noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3742306051990984576.post-11851628961441947172010-06-02T13:42:57.937+04:002010-06-02T13:42:57.937+04:00//அப்படியே பத்மஸ்ரீ, பத்மபூசன் விருதுக்கும் சிபாரி...//அப்படியே பத்மஸ்ரீ, பத்மபூசன் விருதுக்கும் சிபாரிசு செய்தா நல்லாயிருக்கும்..<br /><br />ஓகோ அப்படியா. செய்திட்டாப்போச்சி அதுக்கு முன்னாடி எனக்கு சிபாரிசு செய்யுங்க //<br /><br />அடுத்த சொந்த விருது பிராசஸ்ல இருக்கு . குடுத்துட்டா போச்சி.ஜெய்லானிhttps://www.blogger.com/profile/06190777740033584931noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3742306051990984576.post-26203661943208330262010-06-02T13:40:46.433+04:002010-06-02T13:40:46.433+04:00//கொடுப்பார் கொடுப்பார் நல்லாத்தேடுங்க..
ஒன்னு தெர...//கொடுப்பார் கொடுப்பார் நல்லாத்தேடுங்க..<br />ஒன்னு தெரியுமா கவிதை 3. அல்லது5 நிமிசத்தில் எழுதிவிடுகிறேன். ஆனா இந்த போட்டோக்களை தேட குறைஞ்சது 1 மணிநேரங்கூட ஆகிவிடுகிறது //<br /><br />இதுக்குதான் நான் யாராவது சுட்டதை சுட்டு பிரி சூடு பன்னிக்கிறது . இப்ப உங்க முகப்பு படத்தையும் சுட்டுட்டேன்.ஹி..ஹி..ஜெய்லானிhttps://www.blogger.com/profile/06190777740033584931noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3742306051990984576.post-31686348089782312732010-06-02T13:37:31.435+04:002010-06-02T13:37:31.435+04:00வாழ்த்துக்கள் விருது கொடுத்த உங்களுக்கும் அதை பெற்...வாழ்த்துக்கள் விருது கொடுத்த உங்களுக்கும் அதை பெற்ற வர்களுக்கும்.<br /><br />கவிதையுடன் விருது அருமை..ஜெய்லானிhttps://www.blogger.com/profile/06190777740033584931noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3742306051990984576.post-58162929057288919382010-06-02T13:24:32.161+04:002010-06-02T13:24:32.161+04:00வாழ்த்துக்கள் உங்களுக்கும்,விருது பெற்ற மற்றவர்களு...வாழ்த்துக்கள் உங்களுக்கும்,விருது பெற்ற மற்றவர்களுக்கும்.Ahamed irshadhttps://www.blogger.com/profile/09603605684258879670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3742306051990984576.post-78051875027343256992010-06-02T12:11:21.840+04:002010-06-02T12:11:21.840+04:00வாழ்த்துகள்...வாழ்த்துகள் தோழி.கலக்குங்க.உங்கள் தி...வாழ்த்துகள்...வாழ்த்துகள் தோழி.கலக்குங்க.உங்கள் திறமைக்குக் கிடைத்த் பரிசு இது.<br /><br />நன்றி நன்றி விருதுக்கு.ஹேமாhttps://www.blogger.com/profile/03817707332580570890noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3742306051990984576.post-35376967028717939512010-06-02T09:24:48.452+04:002010-06-02T09:24:48.452+04:00//கண்ணுக்குள் தோன்றிய காதல்
கண்ணீரோடு கரைந்துவிடா...//கண்ணுக்குள் தோன்றிய காதல் <br />கண்ணீரோடு கரைந்துவிடாமல் <br />காலமுழுதும் காதலுடன் வாழ//<br /><br />மனசுக்குள்ள மருகிகிட்டு இருக்குறத அப்புடியே கவிதைல சொல்லிபுட்டீங்க!!!<br />மல்லி அக்கா...கவிதைக்கு லீட் மச்சான் கொடுத்தாகளா...!!<br />எனக்கும் அன்போடு விருது கொடுத்து இருக்கீங்க...நன்றி மல்லி கா...சீமான்கனிhttps://www.blogger.com/profile/16308664752525578637noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3742306051990984576.post-63260422368608227152010-06-02T08:53:48.025+04:002010-06-02T08:53:48.025+04:00கவிதை மிக அருமைங்க.கவிதை மிக அருமைங்க.அன்புடன் நான்https://www.blogger.com/profile/05304620446439699885noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3742306051990984576.post-39404114296810110572010-06-02T08:25:33.045+04:002010-06-02T08:25:33.045+04:00//அன்புடன் மலிக்கா கூறியது...
//S Maharajan கூறிய...//அன்புடன் மலிக்கா கூறியது... <br />//S Maharajan கூறியது... <br />ஐ நான் தான் பர்ஸ்ட்//<br /><br />இல்லையே இல்லையே!//<br /><br /><br />வடை போச்சேS Maharajanhttps://www.blogger.com/profile/06992242637874297109noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3742306051990984576.post-48275983246279870012010-06-02T08:19:09.839+04:002010-06-02T08:19:09.839+04:00//S Maharajan கூறியது...
ஐ நான் தான் பர்ஸ்ட்//
இ...//S Maharajan கூறியது... <br />ஐ நான் தான் பர்ஸ்ட்//<br /><br />இல்லையே இல்லையே!அன்புடன் மலிக்காhttps://www.blogger.com/profile/10326391528439666066noreply@blogger.com