tag:blogger.com,1999:blog-3742306051990984576.post7955965154978908893..comments2024-03-12T10:53:27.253+04:00Comments on நீரோடை: சந்தேக கேள்விகள் சில.அன்புடன் மலிக்காhttp://www.blogger.com/profile/10326391528439666066noreply@blogger.comBlogger39125tag:blogger.com,1999:blog-3742306051990984576.post-24634501488884510322010-10-01T10:57:52.987+04:002010-10-01T10:57:52.987+04:00நட்புடன் ஜமால் சொன்னது…
குறிப்பாய் துணைகளுக்குள் ...நட்புடன் ஜமால் சொன்னது… <br />குறிப்பாய் துணைகளுக்குள் விட்டுகொடுத்தலில் போட்டி இருக்க வேண்டும் அதுவே சிறந்து இருக்குமென்பது எனது நம்பிக்கை<br /><br />- ஜமாலின் கருத்தே என் கருத்தும்!<br /><br />பிரியமுடன்<br />திருச்சி சையதுதிருச்சி சையதுnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-3742306051990984576.post-67784545110274062772010-09-28T17:03:19.459+04:002010-09-28T17:03:19.459+04:00சாரி ஃபார் தி லேட் :-(
இதில உள்ள ஒவ்வொரு கேள்வி...சாரி ஃபார் தி லேட் :-(<br /><br /><br />இதில உள்ள ஒவ்வொரு கேள்விக்கும் சின்ன பதில் போட முடியாது தனி பதிவே போட வேண்டி வரும் . ஏதாவது ஒரு கேள்வி குடுங்க அதை என் பிளாக்கில போடரேன் முடிந்தால் :-)))<br /><br /><br /><br />ஒவ்வொன்னும் சூப்பர் கேள்விகள்...!!ஜெய்லானிhttps://www.blogger.com/profile/06190777740033584931noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3742306051990984576.post-3984323779006168902010-09-27T23:02:43.300+04:002010-09-27T23:02:43.300+04:00எனக்கு தெறியும் ஆனா சொல்லமாட்டேன் ஏன்னா? நான் எல்ல...எனக்கு தெறியும் ஆனா சொல்லமாட்டேன் ஏன்னா? நான் எல்லா விசயத்திலும் சீக்ரட்ட இருப்பேன்!!!<br /><br />(இது ஒருவகை எஸ்கேப்)Shameedhttps://www.blogger.com/profile/12563826839487745415noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3742306051990984576.post-73516067683322801382010-09-27T14:21:33.229+04:002010-09-27T14:21:33.229+04:00அருமையான பகிர்வு ...அருமையான பகிர்வு ...thiyaahttps://www.blogger.com/profile/05343981656383042372noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3742306051990984576.post-10541602423870556772010-09-27T09:20:01.967+04:002010-09-27T09:20:01.967+04:00////அய்யா பெரியவுகளே நீங்களே இப்படி நழுவிட்ட எப்பட...////அய்யா பெரியவுகளே நீங்களே இப்படி நழுவிட்ட எப்படி? உங்களுக்கு எவ்வளவோ இருக்கு அனுபவங்களும்<br />எண்ணங்களும் அதையேன் சொல்லதயக்கம்.//// <br /><br />நான்லா... பெரியவுகன்னு யார் சொன்னது...!<br /><br />நீங்க சொன்னா... நாங்க ஏத்துக்கணுமா...!<br /><br />நீங்க எவ்வளவு பெரியவுகன்னு எனக்குத்தான் தெரியுமே..!<br /><br />வலைதளத்தில் கவிதையில் ஓர் சர்வதிகாரியாய் (சர்வதிகாரிணி) வலம்வரும் "கவிதாயினி", "கவியரசி" கவிஞர் மலிக்கா பெரியவுகளா...! <br />இல்ல நானா..!<br /><br />நீங்க யார்ன்னு எனக்குத்தான் நல்லத் தெரியுமே..! <br /><br />எதையாச்சும் சொல்லி... <br />உசுப்பேத்தி... உசுப்பேத்தி...என் வாயப்புடுக்கலாம்ன்னு பார்க்கறீங்க...! <br /><br />சிக்குமா... இந்த <br />சிங்கம்...!<br />சிக்காது...!<br /><br />அவ்வ... வவ்...வவ்...காஞ்சி முரளிhttps://www.blogger.com/profile/01554654339296112892noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3742306051990984576.post-4435485332350777282010-09-27T09:10:19.490+04:002010-09-27T09:10:19.490+04:00என்னது நானு யாரா? கூறியது...
3. ?
//இதிலென்ன சம்...என்னது நானு யாரா? கூறியது...<br />3. ? <br /><br />//இதிலென்ன சம்பந்திக் குழப்பம்! பெண்கள் தான் இளகிய மனம் படைத்தவர்கள். அதேப்போல பெண் என்றால் பேயும் இறங்கும்ன்னு சொல்லி இருக்காங்க இல்ல?//<br /><br />என்னது பேயா!:{ அம்மாடியோஓஓஓஓஒ அப்ப சரிதான்..<br /><br /><br />//ஆன்மீகம் இந்த நிலைக்கு மிகவும் பயன்படும். புரிந்துக்கொண்டால் போதும். இந்த போட்டாபோட்டி எல்லாம் இருக்காது.//<br /><br />மிக மிகச்சரியே!<br /><br />நன்றி சம்பந்திஅன்புடன் மலிக்காhttps://www.blogger.com/profile/10326391528439666066noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3742306051990984576.post-85041137615683827812010-09-27T09:06:45.517+04:002010-09-27T09:06:45.517+04:00என்னது நானு யாரா? கூறியது...
//இது உங்களுக்கு தெரி...என்னது நானு யாரா? கூறியது...<br />//இது உங்களுக்கு தெரியாதா? நம்ப முடியலையே!//<br /><br />எனக்கு தெரிந்தது வேறு மாதரியிருக்கலாம் உங்ககிட்டேர்ந்து தார பதிலை வச்சி ஓ அப்படியும் இருக்கோன்னு நல்லவைகளை மேலும் அறிந்துக் கொண்டால் நல்லதுதானே சம்மந்தி! <br /><br /><br />/அருமையான கேள்விகள்! ஒவ்வொரு கேள்வியையும் விவரிச்சி, ஒரு நல்ல விளக்கப் பதிவா போடுங்க. எல்லோருக்குமே பயனா இருக்கும். செய்வீங்க இல்ல சம்பந்தி?//<br /><br />ரொம்ப ரொம்ப மகிழ்ச்சி சம்பந்தி. உங்களின் பதில் ஒவ்வொன்றும் நல்லாயிருக்கு. நம்முடைய அனுபவமோ அல்லது நாம் அறிந்துகொண்ட அனுபவமோ அதை தெளிவாக உணர்ந்து அதை பிறருக்கும் உணர்த்துவது எல்லோராலும் முடியாது என நினைக்கிறார்கள். முடியும் என நினைத்தால் முடிக்கலாம் எனத்தெரியாமல்.<br /><br />நல்லதோ கெட்டதோ மனதில் தோன்றுவதை பிறர் மனம் நோகமால் அதை வெளிப்படுத்துவது சிறந்தது என்பது என் கருத்து.<br /><br />சம்பந்தி உங்கள் பதில் மிகவும் அருமை.<br />நிச்சயம் நான் அறிந்ததும்<br />எனக்கு தெரிந்த வகையில் நான் பதிவிடுவேன்.<br /><br />மிக்க நன்றி சம்பந்தி..அன்புடன் மலிக்காhttps://www.blogger.com/profile/10326391528439666066noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3742306051990984576.post-29707353049537027612010-09-27T08:55:06.325+04:002010-09-27T08:55:06.325+04:00காஞ்சி முரளி கூறியது...
குட் கொஸ்டீன்ஸ்...!
ஓ அப்...காஞ்சி முரளி கூறியது...<br />குட் கொஸ்டீன்ஸ்...!<br /><br />ஓ அப்படியா<br /><br />/////நாங்களும் கொஞ்சம் அறிவாளியாகளாமுன்னுதான்//// <br /><br />நாங்க அறிவாளியில்லைங்கோ...!//<br /><br />அத நாங்கச்சொல்லனும்.<br /><br />//நீங்களே பதில் சொல்லிடுங்கோ மலிக்கா...!//<br /><br />வச்சிக்கிடா இல்லேங்றோம்<br /><br />//ஜஸ்ட் மிஸ்ஸு...!<br />கிரேட்...ஸ்ஸ்....ஸ்...... எஸ்கேப்!<br /><br />நட்புடன்....<br />காஞ்சி முரளி...//<br /><br />அய்யா பெரியவுகளே நீங்களே இப்படி நழுவிட்ட எப்படி? உங்களுக்கு எவ்வளவோ இருக்கு அனுபவங்களும்<br />எண்ணங்களும் அதையேன் சொல்லதயக்கம். <br /><br />சிறியவளான எனக்கு பெரியவர்களின் உதவிதேவை. மேலே கோபி சொன்னதுபோல் உங்களை பெரியவாளிடம் அறிந்துகொள்ள கேட்பது தவறா?<br /><br />இந்த எஸ்கேப்பல்லாம் இங்கே வேணாம் அப்புறம் நானும் எஸ்கேப்ப்ப்ப்ப்ப்ப் ஆயிடவேண்டியதுதான் இப்படியே அல்லாரும் எஸ்கேபானா.. ஹி ஹி ஹிஅன்புடன் மலிக்காhttps://www.blogger.com/profile/10326391528439666066noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3742306051990984576.post-76366860508585524572010-09-27T08:49:27.272+04:002010-09-27T08:49:27.272+04:00Gopi Ramamoorthy கூறியது...
1 இது போன்ற வினாக்கள் ...Gopi Ramamoorthy கூறியது...<br />1 இது போன்ற வினாக்கள் கேட்கும் அளவிற்கு இருக்க வேண்டும். பாதிப்பு பலன் பற்றிய கவலை தேவையில்லை. குட்டையைக் குழப்பினால்தானே மீன் பிடிக்கலாம் !//<br /><br /><br />வாங்க வாங்க கோபி. எனக்கு கேள்விகூட கேட்கத்தெரியலைபாருங்க அப்ப பதில் எப்படிதெரியும். அதான் குட்டைய குழப்பியும் மீன் பிடிக்கமுடியலையே!<br /><br />2 இந்த ஒப்பீடு தேவை இல்லாதது. இருவரும் சமம் என்ற காலந்தொட்டு வரும் பதிலை நான் கொடுக்க மாட்டேன். சில விஷயங்களில் ஆண் பெண்ணை விடப் பலசாலி, சில விஷயங்களில் பெண் ஆணை விடப் பலசாலி. They complement and supplement each other. That's the beauty of life. அதுதான் படைப்பின் தத்துவம். ஒருவர் இல்லாமல் மற்றொருவர் இல்லை. எனவே இந்த ஒப்பீடு தேவையில்லை.//<br /><br />ஓகே<br /><br />3 பொத்தாம் பொதுவான பதில் தர முடியாது. சில ஆண்கள் இளகிய மனம் கொண்டவர்கள். சிலர் கல்லுளி மங்கனாக உள்ளனர். அதே போல் உள்ள பெண்களும் (இளகிய மனம் கொண்டவர்கள், கல்லுளி மனம் கொண்டவர்கள்) உண்டு./<br /><br />சரியே!<br /><br />4 இதற்காகத்தான் நமக்கு இறைவன் ஆறாம் அறிவைக் கொடுத்திருப்பதாக நான் நம்புகிறேன். எப்படி நடந்துகொள்ள வேண்டும் என்ற சந்தேகம் வரும் நேரங்களில் பெரியவர்களைக் கேட்கலாம்.//<br /><br />நிச்சியமாக தந்திருக்கும் அறிவையும்<br />நம்மைவிட அனுபவத்திலும் வயதிலும் பெரியவங்களிடம் கேட்பது நல்லதே<br /><br />//5 இது ஆறாவது அறிவு இருப்பதாலேயே தோன்றக்கூடிய விஷயம்.//<br /><br />நல்லதொரு விளக்கம்.<br /> வருகைக்கும் அன்பான கருத்துக்கும்<br />மிக்க நன்றி கோபி.அன்புடன் மலிக்காhttps://www.blogger.com/profile/10326391528439666066noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3742306051990984576.post-19773311286198495342010-09-27T08:38:20.414+04:002010-09-27T08:38:20.414+04:00சீமான்கனி கூறியது...
அக்கா ஒவ்வொரு ஆணுக்கும் ஒவ்வொ...சீமான்கனி கூறியது...<br />அக்கா ஒவ்வொரு ஆணுக்கும் ஒவ்வொரு பீலிங்க்ஸ் அதேபோல் ஒவ்வொரு பெண்ணுக்கும் ஒவ்வொரு பீலிங்க்ஸ் மணசு கட்டு பாட இருந்தா எல்லாமே பலன்தான்...சரி இப்போ நான் எந்த கேள்விக்கு பதில் சொன்னேன் கண்டு பிடிங்க பாப்போம்...//<br /><br />கனிப்புள்ள கண்டுபிடி போட்டியா வச்சிருக்கோம் ஏன்புள்ள இந்த லொள்ளு..<br /><br />அது 2 கேள்வின்னு நெனக்கிறேன் சரியா..அன்புடன் மலிக்காhttps://www.blogger.com/profile/10326391528439666066noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3742306051990984576.post-67710551196398152122010-09-27T08:35:01.094+04:002010-09-27T08:35:01.094+04:00வினோ கூறியது...
அட பெரியவங்க பல பேரு பேசியிருங்க.....வினோ கூறியது...<br />அட பெரியவங்க பல பேரு பேசியிருங்க.. நல்ல 5 விசயம் தெரிஞ்சுது..//<br /><br />அச்சோ 5 நல்ல விசயமும் உங்களுக்கு தெரிஞ்சிடுத்தா வினோ சொல்லுங்க சொல்லுங்க..அன்புடன் மலிக்காhttps://www.blogger.com/profile/10326391528439666066noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3742306051990984576.post-56517737981561471942010-09-27T07:01:13.530+04:002010-09-27T07:01:13.530+04:00சிந்திக்க வேண்டிய கேள்விகள்தான் மலிக்கா.
மனதுகுள்...சிந்திக்க வேண்டிய கேள்விகள்தான் மலிக்கா.<br /><br />மனதுகுள் தோன்ருவதெல்லாம் வார்தைகளாய் இங்க கொட்ட துடிக்கிறது ஆனால் உடல் நிலை அதைதடுக்கிறது. நேரம் கிடைக்கும்போது இதுக்கு நிச்சயம் என்னாளான விளக்கம் தருவேன்.<br /><br />கணினிபக்கம் போகக்கூடாதுன்னார் டாக்டர் நமக்குதான் உன்பக்கம் பார்க்காமல் நாட்கள் நகராதே1 அதான்..<br /><br />நட்புடன் <br />s.சொர்ணாs.சொர்ணாnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-3742306051990984576.post-88272551267957823242010-09-27T06:39:17.219+04:002010-09-27T06:39:17.219+04:00சைவகொத்துப்பரோட்டா கூறியது...
சரி....சரி....சீக்கி...சைவகொத்துப்பரோட்டா கூறியது...<br />சரி....சரி....சீக்கிரம் பதிலை போடுங்க :))//<br /><br />அட என்னங்கப்பா. தெரியாதத தெரிஞ்சிக்கலாமுன்னுதானே நானே கேள்வி கேட்டுயிருக்கேன் என்னையப்போய் பதில் போடுங்க அதுவும் சீக்கிரம் ஏஏஏஏஎன்.<br /> சை கோ பா.அன்புடன் மலிக்காhttps://www.blogger.com/profile/10326391528439666066noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3742306051990984576.post-41014282261318187242010-09-26T20:52:09.544+04:002010-09-26T20:52:09.544+04:005. தன்காலமுழுவதும் தனக்கு துணையாய் இருப்பவர்[வரபோக...5. தன்காலமுழுவதும் தனக்கு துணையாய் இருப்பவர்[வரபோகிறவர்] எப்படியிருக்க வேண்டுமென ஆண் பெண் இருவரும் விரும்புவார்கள். அப்படி விரும்புவது ஏன்?<br /><br />இது உங்களுக்கு தெரியாதா? நம்ப முடியலையே!<br /><br />ஆணா இருந்தாலும், பெண்ணா இருந்தாலும், உண்மையானவரா, ஒழுக்க சீலராகவும், சிம்பிளாகவும், பொறுப்புணர்ச்சியை உணர்ந்தாவராகவும் இருக்கறது தான் சரி! அதை தான் எல்லா ஆண்களும் பெண்களும் விருப்புவாங்க!<br /><br />அருமையான கேள்விகள்! ஒவ்வொரு கேள்வியையும் விவரிச்சி, ஒரு நல்ல விளக்கப் பதிவா போடுங்க. எல்லோருக்குமே பயனா இருக்கும். செய்வீங்க இல்ல சம்பந்தி?என்னது நானு யாரா?https://www.blogger.com/profile/15957404979747703757noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3742306051990984576.post-47642169131431944252010-09-26T20:47:11.573+04:002010-09-26T20:47:11.573+04:004. ஆண் . பெண். என்றால் எப்படி இருக்க வேண்டும்
இ...4. ஆண் . பெண். என்றால் எப்படி இருக்க வேண்டும்<br /> இப்படிதான் இருக்க வேண்டுமென வரையறை இருக்கா?<br /> இல்லை எப்படிவேண்டுமென்றாலும் இருக்கலாமா?<br /><br />இதற்கு பதில் மேல இருக்கிற கேள்விக்கே சொல்லிட்டேன். மத்தவங்க நலனை பாதிக்காத விதமா தங்களோட வாழ்க்கையை அமைத்துக்கொள்ளணும். அது ஆணா இருந்தாலும் சரி, பெண்ணா இருந்தாலும் சரி!என்னது நானு யாரா?https://www.blogger.com/profile/15957404979747703757noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3742306051990984576.post-17242284101040233692010-09-26T20:45:09.727+04:002010-09-26T20:45:09.727+04:003. பிறரை எளிதில் இளக வைக்கக்கூடியவர். அல்லது பிறரி...3. பிறரை எளிதில் இளக வைக்கக்கூடியவர். அல்லது பிறரிடம் எளிதில் இளகிவிடுவது யார்? ஆணா! பெண்ணா? <br /><br />இதிலென்ன சம்பந்திக் குழப்பம்! பெண்கள் தான் இளகிய மனம் படைத்தவர்கள். அதேப்போல பெண் என்றால் பேயும் இறங்கும்ன்னு சொல்லி இருக்காங்க இல்ல?என்னது நானு யாரா?https://www.blogger.com/profile/15957404979747703757noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3742306051990984576.post-12388511806549008622010-09-26T20:43:16.297+04:002010-09-26T20:43:16.297+04:002. ஆணும் பெண்ணும் சமமா? சமம் என்றால் எப்படி?
அந்த ...2. ஆணும் பெண்ணும் சமமா? சமம் என்றால் எப்படி?<br />அந்த சமத்தால் பலமா? பலவீனமா?<br /> அல்லது அதனால் அடையும் பலன்கள் என்னென்ன.? <br /><br />சமமென்றால் வீம்புக்கு நீ சிகரெட் பிடிக்கிறாயா நானும் பிடிப்பேன். நீ தண்ணி அடிக்கின்றாயா நானும் அந்த மாதிரி தண்ணி அடிப்பேன்னு சொல்றது சமமான சுதந்திரம் இல்ல. ஆணும் பெண்ணும் இயற்கையா அவர்களுக்கு இருக்கும் பொறுப்புகளை சரியாக செய்தால் வேறு வேறு தளங்களில் ஒன்றாக கைக்கோர்த்து நிற்க முடியும். <br /><br />ஆன்மீகம் இந்த நிலைக்கு மிகவும் பய்ன்படும். புரிந்துக்கொண்டால் போதும். இந்த போட்டாபோட்டி எல்லாம் இருக்காது.என்னது நானு யாரா?https://www.blogger.com/profile/15957404979747703757noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3742306051990984576.post-79733065799780017622010-09-26T20:38:04.783+04:002010-09-26T20:38:04.783+04:00சம்பந்தி! என்னோட பதில்கள்:
1. ஆண்பெண் சுதந்திரம் ...சம்பந்தி! என்னோட பதில்கள்:<br /><br />1. ஆண்பெண் சுதந்திரம் என்றால் என்ன?<br />அந்த சுதந்திரம் எப்படியிருக்க வேண்டும்<br />இந்த சுதந்திரத்தால் பலனா? பாதிப்பா?<br /><br />ஒருத்தரை ஒருத்தர் ஏதோ பொருளைப் சொந்தம் கொண்டாடுவதுப் போல, ஆக்கரமிப்பு இல்லாத மாதிரி, எல்லோருடைய வெளி (Space)-ஐயும் மதிக்க தெரிந்தால் அது பலனா இருக்கும். இருவருடைய சுந்திரம் குடும்பத்தையோ, பொருளாதாரத்தையோ, சமூகத்தையோ சீரழிக்கிற மாதிரி இருக்கக் கூடாது.என்னது நானு யாரா?https://www.blogger.com/profile/15957404979747703757noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3742306051990984576.post-62593839995441063392010-09-26T18:47:23.872+04:002010-09-26T18:47:23.872+04:00குட் கொஸ்டீன்ஸ்...!
/////நாங்களும் கொஞ்சம் அறிவாள...குட் கொஸ்டீன்ஸ்...!<br /><br />/////நாங்களும் கொஞ்சம் அறிவாளியாகளாமுன்னுதான்//// <br /><br />நாங்க அறிவாளியில்லைங்கோ...!<br /><br />நீங்களே பதில் சொல்லிடுங்கோ மலிக்கா...!<br /><br />ஜஸ்ட் மிஸ்ஸு...!<br />கிரேட்...ஸ்ஸ்....ஸ்...... எஸ்கேப்!<br /><br />நட்புடன்....<br />காஞ்சி முரளி...காஞ்சி முரளிhttps://www.blogger.com/profile/01554654339296112892noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3742306051990984576.post-4531242909768257802010-09-26T18:23:34.472+04:002010-09-26T18:23:34.472+04:001 இது போன்ற வினாக்கள் கேட்கும் அளவிற்கு இருக்க வேண...1 இது போன்ற வினாக்கள் கேட்கும் அளவிற்கு இருக்க வேண்டும். பாதிப்பு பலன் பற்றிய கவலை தேவையில்லை. குட்டையைக் குழப்பினால்தானே மீன் பிடிக்கலாம் !<br /><br />2 இந்த ஒப்பீடு தேவை இல்லாதது. இருவரும் சமம் என்ற காலந்தொட்டு வரும் பதிலை நான் கொடுக்க மாட்டேன். சில விஷயங்களில் ஆண் பெண்ணை விடப் பலசாலி, சில விஷயங்களில் பெண் ஆணை விடப் பலசாலி. They complement and supplement each other. That's the beauty of life. அதுதான் படைப்பின் தத்துவம். ஒருவர் இல்லாமல் மற்றொருவர் இல்லை. எனவே இந்த ஒப்பீடு தேவையில்லை.<br /><br />3 பொத்தாம் பொதுவான பதில் தர முடியாது. சில ஆண்கள் இளகிய மனம் கொண்டவர்கள். சிலர் கல்லுளி மங்கனாக உள்ளனர். அதே போல் உள்ள பெண்களும் (இளகிய மனம் கொண்டவர்கள், கல்லுளி மனம் கொண்டவர்கள்) உண்டு.<br /><br />4 இதற்காகத்தான் நமக்கு இறைவன் ஆறாம் அறிவைக் கொடுத்திருப்பதாக நான் நம்புகிறேன். எப்படி நடந்துகொள்ள வேண்டும் என்ற சந்தேகம் வரும் நேரங்களில் பெரியவர்களைக் கேட்கலாம்.<br /><br />5 இது ஆறாவது அறிவு இருப்பதாலேயே தோன்றக்கூடிய விஷயம்.R. Gopihttps://www.blogger.com/profile/13632717952769733966noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3742306051990984576.post-66179487898367134942010-09-26T18:14:49.608+04:002010-09-26T18:14:49.608+04:00அக்கா ஒவ்வொரு ஆணுக்கும் ஒவ்வொரு பீலிங்க்ஸ் அதேபோல்...அக்கா ஒவ்வொரு ஆணுக்கும் ஒவ்வொரு பீலிங்க்ஸ் அதேபோல் ஒவ்வொரு பெண்ணுக்கும் ஒவ்வொரு பீலிங்க்ஸ் மணசு கட்டு பாட இருந்தா எல்லாமே பலன்தான்...சரி இப்போ நான் எந்த கேள்விக்கு பதில் சொன்னேன் கண்டு பிடிங்க பாப்போம்...சீமான்கனிhttps://www.blogger.com/profile/16308664752525578637noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3742306051990984576.post-14475941198429362442010-09-26T17:00:20.281+04:002010-09-26T17:00:20.281+04:00அட பெரியவங்க பல பேரு பேசியிருங்க.. நல்ல 5 விசயம் த...அட பெரியவங்க பல பேரு பேசியிருங்க.. நல்ல 5 விசயம் தெரிஞ்சுது..வினோhttps://www.blogger.com/profile/16884716500172748226noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3742306051990984576.post-29953237202090275852010-09-26T16:49:00.603+04:002010-09-26T16:49:00.603+04:00சரி....சரி....சீக்கிரம் பதிலை போடுங்க :))சரி....சரி....சீக்கிரம் பதிலை போடுங்க :))சைவகொத்துப்பரோட்டாhttps://www.blogger.com/profile/09486655606574936941noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3742306051990984576.post-34516879964550248092010-09-26T16:15:36.571+04:002010-09-26T16:15:36.571+04:00அன்புடன் மலிக்கா கூறியது...
ஹுஸைனம்மா கூறியது...
ந...அன்புடன் மலிக்கா கூறியது...<br />ஹுஸைனம்மா கூறியது...<br />நீங்க ஏதோ பிளானோடத்தான் இப்படி கேள்விகளைக் கேக்குறீங்கன்னு தெரியுது. என்னா ப்ளானுன்னு சீக்கிரம் சொல்லிடுங்க.//<br /><br />ப்ளானா ஏன் ஹுசைன்னமா இப்புடி.<br />உங்களைபோலெல்லாம் நான் நாழெத்து படிச்சி நாளு எடங்களுக்குபோய் அறிவை வளத்துக்கொள்ளவில்லையே.ஏதோ இப்போதுதான் கொஞ்சம் கொஞ்சமா இந்த வலையுலகம் வந்து கத்துகீனு இருக்கேன் அது பொறுக்கலையா.<br /><br />அறியாததை அறிந்துகொள்ள நினைப்பது குத்தமாம்மா. [பாவம் பச்சபுள்ள எங்காவது பச்சபுள்ள ப்ளான் பண்ணுமா]<br /><br />//என்னோட பதில்கள்: எதுக்கும் ஒரு அளவுகோல் வச்சுகிட்டு இப்பிடித்தான் இருக்கணும்னு சொல்லிகிட்டு இருந்தா கவைக்குதவாது. சந்தர்ப்பங்கள், சூழ்நிலைகளுக்கேற்றபடி இருவருமே அவரவர் சுதந்திரம், பலம், இளக்கம், போன்ற வரையறைகள் மாற்றிக் கொள்ள வேண்டியதுதான்.//<br /><br />ஓஅப்படியா . ஆக வரையறைக்குள் வாழ்வது கதைக்குதவாது. சந்தர்பங்களுக்கு தகுந்தார்போல் நம்மை நாம் மாற்றிக்கொள்ளவேண்டும் அப்படிதானே சரிங்கம்மா.<br /><br />நன்றி ஹுஸைனம்மா..அன்புடன் மலிக்காhttps://www.blogger.com/profile/10326391528439666066noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3742306051990984576.post-65662210524287168022010-09-26T16:01:26.143+04:002010-09-26T16:01:26.143+04:00நாடோடி கூறியது...
எனக்கு நம்பிக்கை இருக்கு.. இந்...நாடோடி கூறியது...<br />எனக்கு நம்பிக்கை இருக்கு.. இந்த எல்லா கேள்விகளுக்கும் உங்களிடம் சூப்பரான பதில்கள் இருக்கும் என்று..(எப்படி சிக்க மாட்டோமில்லா)..<br />//<br /><br />அடியாத்தி எப்படியெல்லாம் சிக்கிவிடுறாங்கபாருங்கப்பா. நமக்கு தெரியலையே சொன்னாலாவது தெரிஞ்சிகலாமுன்னு பாத்தா<br />இப்படியெல்லாம் நழுவிட்டா எப்படி. நமக்குள்ளும் சில கருத்துகள் இருக்காமலிருக்குமா? அதையேன் வெளிப்படுத்த தயங்கவேண்டும்.அன்புடன் மலிக்காhttps://www.blogger.com/profile/10326391528439666066noreply@blogger.com