tag:blogger.com,1999:blog-3742306051990984576.post7001822008624141799..comments2024-03-12T10:53:27.253+04:00Comments on நீரோடை: தீராத தீவிரவாதம்!அன்புடன் மலிக்காhttp://www.blogger.com/profile/10326391528439666066noreply@blogger.comBlogger7125tag:blogger.com,1999:blog-3742306051990984576.post-27983951460504976042013-06-13T17:43:40.875+04:002013-06-13T17:43:40.875+04:00தீவிரவாதம் ஒழியும் நாள்தான் திருநாள் . நல்ல கவிதை ...தீவிரவாதம் ஒழியும் நாள்தான் திருநாள் . நல்ல கவிதை டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று https://www.blogger.com/profile/15721926610856465335noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3742306051990984576.post-349158654367944632013-06-13T16:07:28.533+04:002013-06-13T16:07:28.533+04:00கவிஞர் அவர்களே...
“தீராதது”தான் தீவிரவாதம்...
“த...கவிஞர் அவர்களே...<br /><br />“தீராதது”தான் தீவிரவாதம்...<br /><br />“தீர்ந்தது” என்றால்... <br />“தீவிரவாத”த்திற்கு<br />தீர்வு கண்டுவிட்டால்...<br /><br />மனிதம் வளர்ந்து...<br /><br />மானுட<br />பாதையிலெல்லாம்<br />இரத்தசகதி தோய்ந்த <br />பிணங்களுக்கு பதிலாக...<br />பூக்கள்<br />பூத்துக்குலுங்கும்...<br /><br />மானுட<br />வானத்தின்<br />எல்லையெல்லாம்..<br />பாஸ்பரசின்<br />நாற்றத்திற்கு பதிலாக<br />பன்னீர்ரோஜாவின்<br />பூவாசம் வீசும்<br />பூலோகம் முழுதும்...<br /><br />இது...<br />கனவுகளில்கூட<br />கனவு காணமுடியாத <br />கற்பனை நினைவுகள்...<br /><br />காரணம்...<br />ஓர் உதாரணத்தின் மூலம் விளக்குகிறேன்..<br /><br />எனக்கு<br />கவிஞர் மலிக்கா ஃபாரூக் வளர்ச்சி பிடிக்கவில்லையென்றால்...<br /><br />ஒதுங்கி கொள்வது... அல்லது<br />ஒதுங்குவது...<br />ஒதுக்குவது... <br />மனிதன் செய்யும்<br />மனிதமுள்ள செயல்...<br /><br />ஆனால்...<br /><br />வக்கிர எண்ணம் கொண்ட நான்...<br />மிருகத்தின் சுவடுகளை - அடி<br />மனத்திலே புதைத்து<br />உறங்கிக் கொண்டிருந்த<br />மிருக குணத்தை தட்டியெழுப்பு...<br /><br />உங்களை வீழ்த்த<br />அம்மிருக குணத்தை <br />தங்கள்மீது ஏவிவிடுவது..<br /><br />எப்படியென்றால்...<br /><br />தங்கள் <br />சாதியையும்..<br />மதத்தையும்...<br />இனத்தையும்...<br />மொழியையும்.. <br />இனங்காட்டி<br />இவர் இப்படித்தான்..<br />என்ற முத்திரையைக் குத்தி<br />துவக்குகிறேன்...<br />எனது “தீவிரவாதச்” செயலை...<br /><br />இப்படித்தான்<br />“விதை“ ஊன்றப்படுகிறது..<br />“தீவிரவாதம்” எனும் <br />கொடிய விருட்சத்திற்கு...<br /><br />இது...<br />ஒருவர்.. இருவருக்கும்..<br />இருவர்.. நால்வருக்கும்...<br />நால்வர்.. நாற்பது பேருக்கும்...<br /><br />இப்படியே...<br /><br />நாலு கோடி மக்களுக்கும்<br /><br />தன் வக்கிரத்தை<br />மனத் “தீவிரவாதத்தினால்” <br />கொடிய நஞ்சை பரப்பிடும் நான்..<br /><br />உங்களைப் பழிவாங்குவதாக நினைத்து..<br /><br />ஒரு சமுதாயத்தையே..<br />ஒரு நாட்டினரையே...<br />ஒரு இனத்தையே...<br /><br />எனத் துவங்கி...<br /><br />அது <br />இறுதியில்...<br />பூவுலகை<br />பூகம்பமாய்<br />தாக்கி<br />தகர்க்கிறது...<br /><br />ஒரு தனிப்பட்ட<br />எனது காழ்புணர்வை...<br />“தீவிரவாதமாக்கி”<br />நஞ்சை..<br />நச்சை...<br />இப்புவியெங்கும் பரப்பிடும்<br /><br />நானும்...<br />எனது தீவிரவாதமும்...<br /><br />எப்போது “தீரும்”...<br /><br /><br />அதனால்தான்<br />ஆரம்பத்திலே சொன்னேன்...<br /><br />“தீராதது”தான் தீவிரவாதம் என...<br /><br /><br />வானுள்ள வரை<br />வான்வழியுள்ள வரை...<br /><br />நீருள்ள வரை<br />நீர்வழியுள்ள வரை...<br /><br />நிலமுள்ள வரை<br />நிலவழிப் பாதையுள்ள வரை...<br /><br />தீராது..<br />தீராவது..<br />தீரவேத் தீராவது<br />“தீவிரவாத”மும்..<br />“வன்முறை”யும்..<br /><br />நட்புடன்...<br />காஞ்சி முரளி...<br /><br /><br />காஞ்சி முரளிhttps://www.blogger.com/profile/01554654339296112892noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3742306051990984576.post-81704196707345582262013-06-12T04:00:10.118+04:002013-06-12T04:00:10.118+04:00தீராதோ தீராதோ
தினந்தோறும் நடக்கும் தீவிரவாதம்//வரு...தீராதோ தீராதோ<br />தினந்தோறும் நடக்கும் தீவிரவாதம்//வருத்தமாகத்தான் உள்ளது<br />கவியாழிhttps://www.blogger.com/profile/00073531323777565274noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3742306051990984576.post-849557594935576732013-06-11T18:03:43.344+04:002013-06-11T18:03:43.344+04:00அழகான கவிதை...
பகிர்விற்க்கு நன்றி....
:) :-) :-...அழகான கவிதை...<br /><br />பகிர்விற்க்கு நன்றி....<br /><br />:) :-) :-))சிராஜ்https://www.blogger.com/profile/06162970261117229486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3742306051990984576.post-20602923952784176962013-06-11T16:07:17.154+04:002013-06-11T16:07:17.154+04:00ஆத்தாடி மனிதமெல்லாம்
அடியோட அழியுதே!
பாத்தாலே மனசெ...ஆத்தாடி மனிதமெல்லாம்<br />அடியோட அழியுதே!<br />பாத்தாலே மனசெல்லாம்<br />பதறித்தான் துடிக்குதே!//<br /><br /><br />உண்மைதான் மலிக்கா<br /><br />மிக ஆழமான கருத்துகள்<br /><br />ஜீவானந்தம்noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3742306051990984576.post-3004438333246736102013-06-11T12:04:36.501+04:002013-06-11T12:04:36.501+04:00வாங்கண்ணா ரொம்ப நாளாச்சி இந்தபக்கம் வந்து.
அன்பா...வாங்கண்ணா ரொம்ப நாளாச்சி இந்தபக்கம் வந்து. <br /><br />அன்பான வருகைக்கும் அழகான கருத்துக்கும் மிக்க சந்தோஷம்..<br /><br />மிக்க நன்றிண்ணா..அன்புடன் மலிக்காhttps://www.blogger.com/profile/10326391528439666066noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3742306051990984576.post-74263554880784896212013-06-11T11:18:34.083+04:002013-06-11T11:18:34.083+04:00தீவிரவாதத்தின் தீவிரத்தை தீர்க்கமாக சொன்ன வரிகள்
...தீவிரவாதத்தின் தீவிரத்தை தீர்க்கமாக சொன்ன வரிகள்<br /><br />மனதில் ஆழ அழுந்த பதிந்தது<br /><br />அருமையான பகிர்வு சகோதரி.A.R.ராஜகோபாலன்https://www.blogger.com/profile/12039587681534638736noreply@blogger.com