tag:blogger.com,1999:blog-3742306051990984576.post6323447564081798878..comments2024-03-12T10:53:27.253+04:00Comments on நீரோடை: பச்சோந்தி பாசங்கள்..அன்புடன் மலிக்காhttp://www.blogger.com/profile/10326391528439666066noreply@blogger.comBlogger27125tag:blogger.com,1999:blog-3742306051990984576.post-57631325128761156992011-12-29T17:28:20.167+04:002011-12-29T17:28:20.167+04:00HI..malikka..un kavithai ellame nalla iruku, athuv...HI..malikka..un kavithai ellame nalla iruku, athuvum mukkiyama intha kavithai PACHONTHI PASANGAL. ROMBA NALLA IRUKU..BANU---MUTHUPETTAInoreply@blogger.comtag:blogger.com,1999:blog-3742306051990984576.post-574782731988613272011-12-26T14:01:08.116+04:002011-12-26T14:01:08.116+04:00கலக்கிடீங்க சகோ
எடுத்துரைத்த வரிகளில் எத்தனை எத்த...கலக்கிடீங்க சகோ <br />எடுத்துரைத்த வரிகளில் எத்தனை எத்ததனை உண்மைகள் <br />பச்சோந்தி பாசங்களின் உருவங்களை படம் பிடித்து காட்டுகிறது <br />உங்களின் அற்புத வரிகள்செய்தாலிhttps://www.blogger.com/profile/02577369521507317869noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3742306051990984576.post-50194715915407207272011-12-13T09:36:31.601+04:002011-12-13T09:36:31.601+04:00////வரவுகளின் எடை கொண்டே
வருகைகளின் எடை அதிகரிக்கு...////வரவுகளின் எடை கொண்டே<br />வருகைகளின் எடை அதிகரிக்கும்<br />வரவில் கொஞ்சம் சரியல் கண்டால் –தூர<br />விலகியிருந்தே விசாரிக்கும்<br />விரும்பிய விழிகள் கூட<br />வெருப்பைக் கக்கும்<br />வேண்டாமிந்த உறவு என்றே<br />வெருண்டோடிப் போகும்////<br /><br />"என் பிரிய.... சொந்தங்களான துரோகிகளே...!" எனும் என் கவிதையில் 1986ல் நான் சொன்னதை... தங்கள் வரிகளில், தங்கள் மொழியில், தங்கள் பாணியில் சொல்லியிருக்கிருறீர்கள்...! <br /><br />இப்பவாவது உணர்ந்தீர்களே...!<br /><br />நீங்கள் டூ லேட்....!<br />என் நினைவு சரியெனில்... சென்ற வருடம் சொந்தங்களை பற்றி நான் சொன்னபோது மறுத்தீர்கள்... இப்போது கவிதையாய் வடித்துள்ளீர்கள்...!<br /><br />வாழ்த்துக்கள்...!காஞ்சி முரளிhttps://www.blogger.com/profile/01554654339296112892noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3742306051990984576.post-79802761242051556702011-12-11T21:39:45.067+04:002011-12-11T21:39:45.067+04:00Jaleela Kamal கூறியது...
அருமயான உண்மை கவிதை
...Jaleela Kamal கூறியது...<br /><br /> அருமயான உண்மை கவிதை<br /><br /> தலைப்பு மிகச்சரியே.//<br /><br />வாங்கக்கா. உண்மைச்சொன்னா ஒத்துப்பாங்களாக்கா. ஹா ஹா. மிக்க நன்றிக்கா..அன்புடன் மலிக்காhttps://www.blogger.com/profile/10326391528439666066noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3742306051990984576.post-28002459560304845562011-12-11T21:37:28.777+04:002011-12-11T21:37:28.777+04:00அனுஜா கூறியது...
ஆமாகக்கா. இதில் வரும் ஒவ்வொர...அனுஜா கூறியது...<br /><br /> ஆமாகக்கா. இதில் வரும் ஒவ்வொருவரியும் உண்மை. மனிதர்கள் பச்சோந்தியைவிட மோசமாகிவிட்டார்கள் எல்லாம் பணம் செய்யும் மாயம். இருந்தால் ஒட்டும் இல்லாவிட்டால் வெட்டும் இதுதான் மனிதகுணமாகிவிட்டது.<br /><br /> மிக அழகாக வார்த்தைகள் சேர்த்திருக்கீங்கக்கா வாழ்த்துக்கள்.//<br /><br />உண்மைதான் அனு.<br />அழகான கருத்துரைகள் மிக்க சந்தோஷம் அனுஜா மிக்க நன்றி..அன்புடன் மலிக்காhttps://www.blogger.com/profile/10326391528439666066noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3742306051990984576.post-64964114610456665192011-12-11T21:35:11.608+04:002011-12-11T21:35:11.608+04:00சிசு கூறியது...
//அகழும் தருணம்//
ம்ம்ம்...சிசு கூறியது...<br /><br /> //அகழும் தருணம்//<br /><br /> ம்ம்ம்.... தமிழினிமை...!!!<br /><br /> <br /> அருமை...//<br /><br />வாங்க சிசு பேரே வித்தியாசமாக இருக்கு.<br />வருகைக்கும் அன்பான கருத்துக்கும் மிக்க நன்றி..அன்புடன் மலிக்காhttps://www.blogger.com/profile/10326391528439666066noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3742306051990984576.post-47842531078067299522011-12-11T21:33:15.845+04:002011-12-11T21:33:15.845+04:00ஹேமா கூறியது...
”பச்சோந்திப் பாசங்கள்” தலையங்...ஹேமா கூறியது...<br /><br /> ”பச்சோந்திப் பாசங்கள்” தலையங்கமே கவிதை சொல்லிவிட்டது மல்லிக்கா !//<br /><br />வாங்க தோழி தலைப்பு வைப்பதில் உங்களைவிட ஆள்வேண்டுமா..<br /><br /><br />மிக்க நன்றி தோழி..அன்புடன் மலிக்காhttps://www.blogger.com/profile/10326391528439666066noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3742306051990984576.post-80221088946247335042011-12-11T13:21:29.328+04:002011-12-11T13:21:29.328+04:00அஸ்ஸலாமு அலைக்கும்
அருமையான கவிதை.வாழ்த்துக்கள்அஸ்ஸலாமு அலைக்கும்<br /><br />அருமையான கவிதை.வாழ்த்துக்கள்ஆயிஷா அபுல்.https://www.blogger.com/profile/04688430312491490000noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3742306051990984576.post-33624988889256862862011-12-11T11:59:06.516+04:002011-12-11T11:59:06.516+04:00அருமை!
பகிர்வுக்கு நன்றி சகோதரி!அருமை!<br />பகிர்வுக்கு நன்றி சகோதரி!திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3742306051990984576.post-33821817575042808932011-12-11T11:34:30.210+04:002011-12-11T11:34:30.210+04:00அருமையான கவிதை.
வாழ்த்துகள்.அருமையான கவிதை.<br />வாழ்த்துகள்.Rathnavel Natarajanhttps://www.blogger.com/profile/06169749598731376046noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3742306051990984576.post-83971931749642386312011-12-10T20:28:41.535+04:002011-12-10T20:28:41.535+04:00அரசன் கூறியது...
நற்சிந்தனை .. கூறும் கவிதை ம...அரசன் கூறியது...<br /><br /> நற்சிந்தனை .. கூறும் கவிதை மிகச்சிறப்பு ... வாழ்த்துக்கள்.//<br /><br />வாங்க அரசன் தங்களின் வருகைக்கும் வாழ்த்துக்கும் மிகுந்த மகிழ்ச்சி..மிக்க நன்றி..அன்புடன் மலிக்காhttps://www.blogger.com/profile/10326391528439666066noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3742306051990984576.post-10200512506657858422011-12-10T20:18:26.030+04:002011-12-10T20:18:26.030+04:00Ramani சொன்னது…
உலகின் இயல்பை
மிக இயல்பாக...Ramani சொன்னது…<br /><br /> உலகின் இயல்பை<br /> மிக இயல்பாகச் சொல்லிப் போகும் பதிவு<br /> அருமையிலும் அருமை தொடர வாழ்த்துக்கள்.//<br /><br />வாங்கய்யா அன்பான வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி ரமணி அய்யா..அன்புடன் மலிக்காhttps://www.blogger.com/profile/10326391528439666066noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3742306051990984576.post-71152226951845342852011-12-10T19:44:26.652+04:002011-12-10T19:44:26.652+04:00கவிதை ரொம்ப நல்லா இருக்கு. வாழ்த்துக்கள்.கவிதை ரொம்ப நல்லா இருக்கு. வாழ்த்துக்கள்.குறையொன்றுமில்லை.https://www.blogger.com/profile/09225289990751692396noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3742306051990984576.post-85086353337110209932011-12-10T19:24:45.000+04:002011-12-10T19:24:45.000+04:00//காசேதான் கடவுளென்று அடித்துபேசும்
கடன் கேட்டுவிட...//காசேதான் கடவுளென்று அடித்துபேசும்<br />கடன் கேட்டுவிட்டால்<br />கண்ணைச் லேசாய் சுணங்கிக் காட்டும்<br />பாசங்கள்கூட வேசம்போட்டு மோசம் செய்யும் <br />பச்சோந்திகளாக மாறி மாறி நடித்துக் காட்டும்//<br /><br />எதார்த்தம்க்கா...வாழ்த்துக்கள்.<br /><br />அருமையான வார்த்தைகளை அழகு தமிழில் செப்பிருக்கின்றிர்கள் காறி துப்பியும் இருக்கின்றிர்கள் பச்சோந்தி உறவுகளை.அந்நியன் 2https://www.blogger.com/profile/14245182797111019335noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3742306051990984576.post-5272557439706052542011-12-10T17:49:47.748+04:002011-12-10T17:49:47.748+04:00அருமயான உண்மை கவிதை
தலைப்பு மிகச்சரியேஅருமயான உண்மை கவிதை <br /><br />தலைப்பு மிகச்சரியேJaleela Kamalhttps://www.blogger.com/profile/15350048917585198445noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3742306051990984576.post-12172464823141064252011-12-10T17:47:22.835+04:002011-12-10T17:47:22.835+04:00ஆமாகக்கா. இதில் வரும் ஒவ்வொருவரியும் உண்மை. மனிதர்...ஆமாகக்கா. இதில் வரும் ஒவ்வொருவரியும் உண்மை. மனிதர்கள் பச்சோந்தியைவிட மோசமாகிவிட்டார்கள் எல்லாம் பணம் செய்யும் மாயம். இருந்தால் ஒட்டும் இல்லாவிட்டால் வெட்டும் இதுதான் மனிதகுணமாகிவிட்டது.<br /><br />மிக அழகாக வார்த்தைகள் சேர்த்திருக்கீங்கக்கா வாழ்த்துக்கள்.அனுஜாhttp://www.facebook.com/profile.php?id=100079228noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3742306051990984576.post-92194602453059029832011-12-10T17:31:44.012+04:002011-12-10T17:31:44.012+04:00அருமை...அருமை...சிசுhttps://www.blogger.com/profile/07503774506494257857noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3742306051990984576.post-46624903614262451592011-12-10T17:30:43.501+04:002011-12-10T17:30:43.501+04:00//அகழும் தருணம்//
ம்ம்ம்.... தமிழினிமை...!!!//அகழும் தருணம்//<br /><br />ம்ம்ம்.... தமிழினிமை...!!!சிசுhttps://www.blogger.com/profile/07503774506494257857noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3742306051990984576.post-79417683948217887812011-12-10T16:38:31.267+04:002011-12-10T16:38:31.267+04:00”பச்சோந்திப் பாசங்கள்” தலையங்கமே கவிதை சொல்லிவிட்ட...”பச்சோந்திப் பாசங்கள்” தலையங்கமே கவிதை சொல்லிவிட்டது மல்லிக்கா !ஹேமாhttps://www.blogger.com/profile/03817707332580570890noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3742306051990984576.post-48466472406590516342011-12-10T12:50:35.099+04:002011-12-10T12:50:35.099+04:00நற்சிந்தனை .. கூறும் கவிதை மிகச்சிறப்பு ... வாழ்த்...நற்சிந்தனை .. கூறும் கவிதை மிகச்சிறப்பு ... வாழ்த்துக்கள்arasanhttps://www.blogger.com/profile/12356732984518296457noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3742306051990984576.post-54272294928155140042011-12-10T12:50:34.588+04:002011-12-10T12:50:34.588+04:00உலகின் இயல்பை
மிக இயல்பாகச் சொல்லிப் போகும் பதிவு...உலகின் இயல்பை <br />மிக இயல்பாகச் சொல்லிப் போகும் பதிவு<br />அருமையிலும் அருமை தொடர வாழ்த்துக்கள்Yaathoramani.blogspot.comhttps://www.blogger.com/profile/03336039749526957966noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3742306051990984576.post-41264767943613270302011-12-10T12:49:59.979+04:002011-12-10T12:49:59.979+04:00Starjan ( ஸ்டார்ஜன் ) கூறியது...
கவிதை ரொம்ப ...Starjan ( ஸ்டார்ஜன் ) கூறியது...<br /><br /> கவிதை ரொம்ப நல்லாருக்கு.<br /><br /> //ஒன்றுமில்லையென்று அறிந்தபின்னே<br /> ஒன்றுகூடி எள்ளி நகையாடும்<br /> ஒட்டுவுறவெல்லாம் சட்டென விலகியோடும்<br /> உறவுகள்கூட மெல்லமெல்ல கலைந்துபோகும்<br /> உதவிகள் செய்யக்கூட அஞ்சும் நெஞ்சம்<br /> உபத்திரம் செய்வதற்கோ ஓடோடிவரும்//<br /><br /> யதார்த்த வரிகள். கவிதை அழகு.//<br /><br />வாங்க ஷேக் என்ன ரொம்ப நாளா ஆளையே காணோம் நல்லாயிருக்கீங்களா. சகோதரி நல்லாயிருக்கா..<br /><br />வருகைக்கும் அன்பான கருத்துக்கும் மிக்க நன்றி ஷேக்..அன்புடன் மலிக்காhttps://www.blogger.com/profile/10326391528439666066noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3742306051990984576.post-39505196051785801742011-12-10T12:48:18.128+04:002011-12-10T12:48:18.128+04:00A.R.ராஜகோபாலன் கூறியது...
அருமையான கருத்துக்க...A.R.ராஜகோபாலன் கூறியது...<br /><br /> அருமையான கருத்துக்களை தாங்கிய<br /> அழகான கவிதை சகோதரி<br /> நன்றி பகிர்ந்தமைக்கு.//<br /><br />வாங்க அண்ணா. தங்கள் அன்பான பகிர்தலுக்கு மிக்க சந்தோஷம்.. மிக்க நன்றி..அன்புடன் மலிக்காhttps://www.blogger.com/profile/10326391528439666066noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3742306051990984576.post-58383612789118753922011-12-10T12:45:31.601+04:002011-12-10T12:45:31.601+04:00கவிதை ரொம்ப நல்லாருக்கு.
//ஒன்றுமில்லையென்று அறிந...கவிதை ரொம்ப நல்லாருக்கு.<br /><br />//ஒன்றுமில்லையென்று அறிந்தபின்னே<br />ஒன்றுகூடி எள்ளி நகையாடும்<br />ஒட்டுவுறவெல்லாம் சட்டென விலகியோடும்<br />உறவுகள்கூட மெல்லமெல்ல கலைந்துபோகும்<br />உதவிகள் செய்யக்கூட அஞ்சும் நெஞ்சம்<br />உபத்திரம் செய்வதற்கோ ஓடோடிவரும்//<br /><br />யதார்த்த வரிகள். கவிதை அழகு.Starjan (ஸ்டார்ஜன்)https://www.blogger.com/profile/10889729005310585732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3742306051990984576.post-51083527856990000522011-12-10T12:44:41.739+04:002011-12-10T12:44:41.739+04:00அருமையான கருத்துக்களை தாங்கிய
அழகான கவிதை சகோதரி
ந...அருமையான கருத்துக்களை தாங்கிய<br />அழகான கவிதை சகோதரி<br />நன்றி பகிர்ந்தமைக்குA.R.ராஜகோபாலன்https://www.blogger.com/profile/12039587681534638736noreply@blogger.com