tag:blogger.com,1999:blog-3742306051990984576.post4983621148970787206..comments2024-03-12T10:53:27.253+04:00Comments on நீரோடை: யாரடா நீ...அன்புடன் மலிக்காhttp://www.blogger.com/profile/10326391528439666066noreply@blogger.comBlogger27125tag:blogger.com,1999:blog-3742306051990984576.post-83544203271541824582011-04-16T11:49:05.034+04:002011-04-16T11:49:05.034+04:00வணக்கம் சகோதரம், உயிர் நட்பின் உணர்வுகளை அழகாகக் க...வணக்கம் சகோதரம், உயிர் நட்பின் உணர்வுகளை அழகாகக் கவியாக வடித்துள்ளீர்கள்.<br /><br /> //எது நம்மை இணைத்ததென்று<br /> இன்றளவும் யோசிக்கிறேன்<br /> இணைத்தது எதுவென்றபோதும்<br /> நம்மை பிரிக்காத<br /> வரமொன்றை யாசிக்கிறேன்//<br /><br /> கவிதையில் உணர்வினைப் பிரதிபலிப்பதோடு, காரணமேதுமின்றிப்(தன்னலமற்று) பழகும் நட்பினை அழகாக வெளிப்படுத்தும் வண்ணமும் இவ் வரிகள் அமைந்துள்ளது.<br /><br /> 14 ஏப்ரல், 2011 11:09 am<br /> நீக்கு<br />பிளாகர் நிரூபன் கூறியது...<br /><br /> உங்களுக்கும் புது வருட வாழ்த்துக்கள் உரித்தாகட்டும்.<br /><br /> நேற்றைய தினம் கூகிள் செய்த திருவிளையாடல் தான் இது. எனக்கும் என் பாலோவர்ஸ் நேற்று காணாமற் போய் விட்டது. மீண்டும் இணைக்க நீங்கள் செய்ய வேண்டியது..<br /><br /> dashboard இற்கு சென்று Design இனை அழுத்தி அதில் உங்கள் இடது கைப் பக்கத்தில் தெரியும் Add a gadget இனுள் நுழைந்து Followers இனை இணைத்தால் சரியாகி விடும்.//<br /><br />முதலில் தங்களின் அன்பான கருத்துக்களுக்கு மிக்க மகிழ்ச்சி.<br /><br />தாங்கள் சொன்னதுபோல் செய்து பார்த்துவிட்டேன் நிரூபன் வரவில்லையே.<br /><br />ஏற்கனவே காணமல் போய் சுமஜ்லாக்கா கூகிள்மூலம் எடுத்து அதை ஹெச் டி எம்ல் கோடாகத்தான் இதுநாள்வரை வைத்திருந்தேன் அதையும் தற்போது காணோம்.<br />ஹெச் டி எம் எல் கோடு இருக்கு ஆனா அது வேளைசெய்யவில்லை இப்ப என்ன செய்வதுன்னே புரியலையே..அன்புடன் மலிக்காhttps://www.blogger.com/profile/10326391528439666066noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3742306051990984576.post-3317821868041906252011-04-16T06:30:22.813+04:002011-04-16T06:30:22.813+04:00///எந்தத் தொடர்புமில்லாமலே
எனக்குள் உறைந்துள்ளாய்
...///எந்தத் தொடர்புமில்லாமலே<br />எனக்குள் உறைந்துள்ளாய்<br />எனக்காக துவழ்கிறாய்<br />என்னிலிருந்து யோசிக்கிறாய்<br />என்னைமட்டும் நேசிக்கிறாய்/////<br /><br />கவிதை நல்லாத்தான் இருக்கு...!<br /><br />யாருங்க அதுதுதுதுதுதுதுதுதுதுதுதுதுதுதுதுதுதுதுதுதுதுது????????காஞ்சி முரளிhttps://www.blogger.com/profile/01554654339296112892noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3742306051990984576.post-41106992385146447092011-04-15T19:07:27.387+04:002011-04-15T19:07:27.387+04:00மலிக்காக்கா,
நட்பைப் பற்றிய அழகான கவிதை. அல்ஹம்து...மலிக்காக்கா,<br /><br />நட்பைப் பற்றிய அழகான கவிதை. அல்ஹம்துலில்லாஹ். நினைவுகள் பின்னோக்கி செல்கின்றன. :(Anisha Yunushttps://www.blogger.com/profile/14001004109649979604noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3742306051990984576.post-16790482849487971382011-04-15T18:32:14.320+04:002011-04-15T18:32:14.320+04:00என்னது ஃபால்லோவரை காணவில்லையா?
காவல் துறையிடம் பு...என்னது ஃபால்லோவரை காணவில்லையா?<br /><br />காவல் துறையிடம் புகார் கொடுத்திர்களா?<br /><br />கண்டு பிடித்து தர லஞ்சம் எதுவும் கேட்டார்களா?<br /><br />எஃப் ஆர் ஐ.பதிவு செய்யும் போது நல்ல நினைவுடன் போலிசார் இருந்தார்களா?<br /><br />கலக்கல் கவிதை வாழ்த்துக்கள்.<br /><br />எனது வாகனம் எருமை மாட்டைக் கானோம் கொஞ்சம் இருங்கள் போலிஸ் ஸ்ட்டேசன் வரைக்கும் போயிட்டு வந்துட்றேன்.அந்நியன் 2https://www.blogger.com/profile/14245182797111019335noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3742306051990984576.post-36701136469483723232011-04-15T15:33:02.096+04:002011-04-15T15:33:02.096+04:00பதிவுல உறவைச் சொன்னதுபோலத்தான்
நான் புரிந்துகொண்டே...பதிவுல உறவைச் சொன்னதுபோலத்தான்<br />நான் புரிந்துகொண்டேன்<br />அருமையான படைப்பு<br />தொடர வாழ்த்துக்கள்<br />இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்Yaathoramani.blogspot.comhttps://www.blogger.com/profile/03336039749526957966noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3742306051990984576.post-76392181753793661402011-04-15T09:36:28.810+04:002011-04-15T09:36:28.810+04:00இனிய தமிழ் புத்தாண்டு
நல்வாழ்த்துக்கள்..
சங்கர்....இனிய தமிழ் புத்தாண்டு <br />நல்வாழ்த்துக்கள்..<br /><br />சங்கர்.சந்தான சங்கர்https://www.blogger.com/profile/10402961379245951615noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3742306051990984576.post-29329621127319885892011-04-15T03:56:22.206+04:002011-04-15T03:56:22.206+04:00எங்கிருந்தோ வந்தாய்!
காற்றாய் வந்து கலந்தாய்!
என்ன...எங்கிருந்தோ வந்தாய்!<br />காற்றாய் வந்து கலந்தாய்!<br />என்னை தொரத்தாத சொந்தமாய் என்னை தொடர்ந்து வந்தாய்!<br />எந்த தொடர்பும் இல்லாத எனக்கு தொடர்பாக வந்தாய்!<br />என் எண்ணம் காட்டும் கண்ணாடி நீ!<br />ஆமாம் என்னை எனக்கு காட்டிய மாய கண்ணாடி!<br />நம்மை இணைத்த பொழுதுகளே என் வாழ்வின் மிகமிக அதிர்ஸ்டமானவை.<br />நாம் இப்படியே உனக்கு நான் <br />எனக்கு நீ நட்பே உறவாய் சாகும் வரை இருந்திட இறைவன் வரம் தரனும்.crownhttps://www.blogger.com/profile/05088331449994558631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3742306051990984576.post-83460800052796850732011-04-15T00:48:27.676+04:002011-04-15T00:48:27.676+04:00வாழ்த்துக்கள்..அக்கா.. கவிதை வரிகளும் படமும் அருமை...வாழ்த்துக்கள்..அக்கா.. கவிதை வரிகளும் படமும் அருமைAnonymoushttps://www.blogger.com/profile/11761623832238308016noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3742306051990984576.post-47893146859021798052011-04-14T19:22:46.985+04:002011-04-14T19:22:46.985+04:00இனிய தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துக்கள்.
அழகான கவிதை...இனிய தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துக்கள்.<br />அழகான கவிதைக்கும், அருமையான படத்திற்கும் பராட்டுக்கள்.இராஜராஜேஸ்வரிhttps://www.blogger.com/profile/08325196786156915926noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3742306051990984576.post-4263639194955677202011-04-14T12:57:20.161+04:002011-04-14T12:57:20.161+04:00கவிதை அசத்தல்....
பாலோவர் பிராப்ளம் நிரூபன் சொன்ன...கவிதை அசத்தல்....<br /><br />பாலோவர் பிராப்ளம் நிரூபன் சொன்னது போல செய்யுங்கள்...<br /><br />புத்தாண்டு வாழ்த்துகள்....MANO நாஞ்சில் மனோhttps://www.blogger.com/profile/01660291523056492277noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3742306051990984576.post-10027937786946701342011-04-14T12:37:06.720+04:002011-04-14T12:37:06.720+04:00இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் ..இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் ..சக்தி கல்வி மையம்https://www.blogger.com/profile/08637111844922318718noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3742306051990984576.post-55672396208397747392011-04-14T12:11:18.907+04:002011-04-14T12:11:18.907+04:00என்ன பாலோவர்ஸையுமா காககா தூக்குது...
என்ன சதியோ த...என்ன பாலோவர்ஸையுமா காககா தூக்குது...<br /><br />என்ன சதியோ தெரியலை ,இருங்க ஒருக்க என் பிளாக்க பார்த்துட்டு வாரேன்<br /><br />ஆ இருக்கு , ஏதாவது இடம் பத்தாம போயிருக்கும் வந்துடும்<br /><br />கவிதை யும் படத்துடன் அசத்தல்<br />புத்தக வெளிய்யீடா, ம்ம் என்ன செய்ய.. முடியுமா?Jaleela Kamalhttps://www.blogger.com/profile/15350048917585198445noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3742306051990984576.post-74090694690574384462011-04-14T12:10:18.182+04:002011-04-14T12:10:18.182+04:00அக்கா என் வலையிலும் பாலோயர்ஸ் லிஸ்ட் காணோம் :((
எ...அக்கா என் வலையிலும் பாலோயர்ஸ் லிஸ்ட் காணோம் :(( <br />என்ன பண்றதுன்னு தெரியலையே <br /><br />சித்ரா சகோ சொன்ன மாதிரி ரெண்டு நாள் கழித்து வந்திடுமா வந்திடுமா..??!!!isaianbanhttps://www.blogger.com/profile/14798852937906405880noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3742306051990984576.post-90168865718108933452011-04-14T11:42:11.402+04:002011-04-14T11:42:11.402+04:00நல்ல கவிதை.
வாழ்த்துக்கள்.நல்ல கவிதை.<br />வாழ்த்துக்கள்.Rathnavel Natarajanhttps://www.blogger.com/profile/06169749598731376046noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3742306051990984576.post-79696132403756313052011-04-14T11:11:35.916+04:002011-04-14T11:11:35.916+04:00உங்களுக்கும் புது வருட வாழ்த்துக்கள் உரித்தாகட்டும...உங்களுக்கும் புது வருட வாழ்த்துக்கள் உரித்தாகட்டும்.<br /><br />நேற்றைய தினம் கூகிள் செய்த திருவிளையாடல் தான் இது. எனக்கும் என் பாலோவர்ஸ் நேற்று காணாமற் போய் விட்டது. மீண்டும் இணைக்க நீங்கள் செய்ய வேண்டியது..<br /><br />dashboard இற்கு சென்று Design இனை அழுத்தி அதில் உங்கள் இடது கைப் பக்கத்தில் தெரியும் Add a gadget இனுள் நுழைந்து Followers இனை இணைத்தால் சரியாகி விடும்.நிரூபன்https://www.blogger.com/profile/02803173857725597143noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3742306051990984576.post-81544173695391686752011-04-14T11:09:02.934+04:002011-04-14T11:09:02.934+04:00வணக்கம் சகோதரம், உயிர் நட்பின் உணர்வுகளை அழகாகக் க...வணக்கம் சகோதரம், உயிர் நட்பின் உணர்வுகளை அழகாகக் கவியாக வடித்துள்ளீர்கள்.<br /><br />//எது நம்மை இணைத்ததென்று<br />இன்றளவும் யோசிக்கிறேன்<br />இணைத்தது எதுவென்றபோதும்<br />நம்மை பிரிக்காத <br />வரமொன்றை யாசிக்கிறேன்//<br /><br />கவிதையில் உணர்வினைப் பிரதிபலிப்பதோடு, காரணமேதுமின்றிப்(தன்னலமற்று) பழகும் நட்பினை அழகாக வெளிப்படுத்தும் வண்ணமும் இவ் வரிகள் அமைந்துள்ளது.நிரூபன்https://www.blogger.com/profile/02803173857725597143noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3742306051990984576.post-66597301421278566602011-04-14T10:54:09.179+04:002011-04-14T10:54:09.179+04:00// ராமலக்ஷ்மி கூறியது...
இனிய புத்தாண்டு வாழ்...// ராமலக்ஷ்மி கூறியது...<br /><br /> இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் மலிக்கா.<br /><br />மிக்க நன்றி மேடம்<br />உங்களுக்கும் என் வாழ்த்துக்கள்..அன்புடன் மலிக்காhttps://www.blogger.com/profile/10326391528439666066noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3742306051990984576.post-80336991654691625562011-04-14T10:49:42.423+04:002011-04-14T10:49:42.423+04:00// isaianban கூறியது...
அக்கா உங்க பாலோயர் பட...// isaianban கூறியது...<br /><br /> அக்கா உங்க பாலோயர் பட்டியலை நான் எடுக்கல நான் பாக்கவேயில்ல நானே இப்பதான் வந்தேன்... ஹிஹி//<br /><br />இதுக்குமுன்னால வந்தப்ப ஆட்டபோட்டுவிட்டு போயிட்டீகளோன்னு நெசச்சேன்.<br /><br /> ஆனா ஒரு ஆளுமேல டவுட்டா இருக்கு அவா ஊருக்கு போயிருக்கா வந்துகிடட்டும்..அன்புடன் மலிக்காhttps://www.blogger.com/profile/10326391528439666066noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3742306051990984576.post-59223421319075374342011-04-14T10:45:32.800+04:002011-04-14T10:45:32.800+04:00//வித்யாசாகரின் எழுத்துப் பயணம் கூறியது...
கவ...//வித்யாசாகரின் எழுத்துப் பயணம் கூறியது...<br /><br /> கவிதைகள் அழகா படங்கள் அழகா? இல்லை, எழுதுபவரின் மனசு அழகு எனும் சான்றளிக்கும் படைப்புக்கள் மலிக்கா.., இன்னும் நிறைய உண்டு நீங்கள் சாதிக்க, இன்னும் நிறைய நற்பேறுகளை அடைவீர்கள்.. இனிய வாழ்த்துக்களும் அன்பும்!!<br /><br /> வித்யாசாகர்//<br /><br />வாங்க வித்யாசாகர். தங்களின் எழுத்துநடைக்குமுன்னால் இதெல்லாம் சாதாரணம். <br /><br />தங்களின் அன்பிற்கினிய வாழ்த்துக்களுக்கும் கருத்துக்களுக்கும் இன்னும் என்னை ஊக்கப்படுத்தும். நெஞ்சார்ந்த நன்றிகள் மகிழ்வோடு..அன்புடன் மலிக்காhttps://www.blogger.com/profile/10326391528439666066noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3742306051990984576.post-90923602515178712962011-04-14T10:39:43.017+04:002011-04-14T10:39:43.017+04:00வாழ்த்துக்கள்..
14 ஏப்ரல், 2011 9:17 am
ந...வாழ்த்துக்கள்..<br /><br /> 14 ஏப்ரல், 2011 9:17 am<br /> நீக்கு<br />பிளாகர் Chitra கூறியது...<br /><br /> அப்புறம் என் [பாலோவர்ஸை] என்னை பிந்தொடர்பவங்களின் பட்டியலை காணவில்லையே யாராவது பார்த்தீங்கள்.[வெளிநாட்டுச் சதியா இருக்குமோ] அதை எப்படி மீண்டும் கொண்டு வருவது ப்லீஸ் ஐடியா தாங்க..<br /><br /><br /> ....எனக்கு முன்பு ஒரு முறை, அப்படி காணாமல் போய் விட்டு, இரண்டு நாட்கள் கழித்து வந்தது. அதே போல் தான் உங்களுக்கும் நடந்து இருக்கிறதா இல்லையா என்று எனக்கு தெரியல. :-(//<br /><br />அப்படியா ஆனா நாளைந்து நாளாவுல்ல காணோம் என்னான்னே புரியலையே<br /><br /> கணினிப் புலி யாராவது சொன்னாதேவலை..<br /><br />நன்றி சித்ராஅன்புடன் மலிக்காhttps://www.blogger.com/profile/10326391528439666066noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3742306051990984576.post-2606299080560370222011-04-14T10:37:54.625+04:002011-04-14T10:37:54.625+04:00கவிதை வீதி # சௌந்தர் கூறியது...
வாழ்த்துக்கள்...கவிதை வீதி # சௌந்தர் கூறியது...<br /><br /> வாழ்த்துக்கள்..//<br /><br />மிக்க நன்றி செளந்தர்..அன்புடன் மலிக்காhttps://www.blogger.com/profile/10326391528439666066noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3742306051990984576.post-10264027582989937722011-04-14T10:26:52.558+04:002011-04-14T10:26:52.558+04:00இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் மலிக்கா.இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் மலிக்கா.ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3742306051990984576.post-78672591788175021192011-04-14T10:09:18.105+04:002011-04-14T10:09:18.105+04:00வழக்கம் போலவே அருமையான கவிதை வாழ்த்துக்கள் அக்காவழக்கம் போலவே அருமையான கவிதை வாழ்த்துக்கள் அக்காisaianbanhttps://www.blogger.com/profile/14798852937906405880noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3742306051990984576.post-70888641457151112912011-04-14T10:06:12.777+04:002011-04-14T10:06:12.777+04:00அக்கா உங்க பாலோயர் பட்டியலை நான் எடுக்கல நான் பாக்...அக்கா உங்க பாலோயர் பட்டியலை நான் எடுக்கல நான் பாக்கவேயில்ல நானே இப்பதான் வந்தேன்... ஹிஹிisaianbanhttps://www.blogger.com/profile/14798852937906405880noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3742306051990984576.post-63102117685553239222011-04-14T10:03:42.960+04:002011-04-14T10:03:42.960+04:00கவிதைகள் அழகா படங்கள் அழகா? இல்லை, எழுதுபவரின் மனச...கவிதைகள் அழகா படங்கள் அழகா? இல்லை, எழுதுபவரின் மனசு அழகு எனும் சான்றளிக்கும் படைப்புக்கள் மலிக்கா.., இன்னும் நிறைய உண்டு நீங்கள் சாதிக்க, இன்னும் நிறைய நற்பேறுகளை அடைவீர்கள்.. இனிய வாழ்த்துக்களும் அன்பும்!!<br /><br />வித்யாசாகர்வித்யாசாகரின் எழுத்துப் பயணம்https://www.blogger.com/profile/05961519338825916214noreply@blogger.com