tag:blogger.com,1999:blog-3742306051990984576.post4971914749620499816..comments2024-03-12T10:53:27.253+04:00Comments on நீரோடை: ஒரு காதலி காதகியானாள்.அன்புடன் மலிக்காhttp://www.blogger.com/profile/10326391528439666066noreply@blogger.comBlogger38125tag:blogger.com,1999:blog-3742306051990984576.post-2681323121886955112010-09-10T00:24:40.928+04:002010-09-10T00:24:40.928+04:00நோன்பென்னும் தேர்வெழுதி நோகாமல் காத்திருக்க
மாண்ப...நோன்பென்னும் தேர்வெழுதி நோகாமல் காத்திருக்க <br />மாண்புடன் அல்லாஹ்வும் “மன்னிப்பை” பரிசாக<br />வாகையுடன் தரும்நாள்; வாஞ்சையுடன் அருளும்நாள்;<br />ஈகைத் திருநாள்; “ஈத்” பெருநாள்<br />நல்லாடை உடுத்தி நறுமணம் பூசி<br />அல்லாஹ்வைத் தொழுதிட அணிதிரள் வோரை<br />வானவர்கள் தரையிறங்கி வாழ்த்திட வருகின்றனர்;<br />ஆனதினால் தொழுகைக்கு ஆர்வமுடன் வருகவே<br />பயிற்சிகள் பெற்றோம்; பாடங்கள் கற்றோம்<br />முயற்சிகள் மறுமைக்கு முழுதாய் இருக்கட்டும்<br />மீண்டும் “ரமளான்” நம்மிடம் வரவேண்டும்<br />மீண்டிடுவோம் பாவங்கள் மீண்டும் வாராமலே<br />வணங்கிடுவோம் அல்லாஹ் ஒருவனை மட்டும்<br />இணங்கி வாழ்வோம்; இன்பமே கிட்டும்<br />இன்பத் திருநாள் இன்றைய தினத்திலே<br />அன்புடன் வாழ்த்தும் கவியன்பன் மனத்திலே.!!<br /> <br /> <br />“கவியன்பன்” கலாம். அதிராம்பட்டினம் (பிறப்பிடம்)<br />அபுதபி (இருப்பிடம்)Kavianban KALAM, Adirampattinamhttps://www.blogger.com/profile/07013240341155512512noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3742306051990984576.post-20512850250435125262010-09-10T00:24:37.229+04:002010-09-10T00:24:37.229+04:00நோன்பென்னும் தேர்வெழுதி நோகாமல் காத்திருக்க
மாண்ப...நோன்பென்னும் தேர்வெழுதி நோகாமல் காத்திருக்க <br />மாண்புடன் அல்லாஹ்வும் “மன்னிப்பை” பரிசாக<br />வாகையுடன் தரும்நாள்; வாஞ்சையுடன் அருளும்நாள்;<br />ஈகைத் திருநாள்; “ஈத்” பெருநாள்<br />நல்லாடை உடுத்தி நறுமணம் பூசி<br />அல்லாஹ்வைத் தொழுதிட அணிதிரள் வோரை<br />வானவர்கள் தரையிறங்கி வாழ்த்திட வருகின்றனர்;<br />ஆனதினால் தொழுகைக்கு ஆர்வமுடன் வருகவே<br />பயிற்சிகள் பெற்றோம்; பாடங்கள் கற்றோம்<br />முயற்சிகள் மறுமைக்கு முழுதாய் இருக்கட்டும்<br />மீண்டும் “ரமளான்” நம்மிடம் வரவேண்டும்<br />மீண்டிடுவோம் பாவங்கள் மீண்டும் வாராமலே<br />வணங்கிடுவோம் அல்லாஹ் ஒருவனை மட்டும்<br />இணங்கி வாழ்வோம்; இன்பமே கிட்டும்<br />இன்பத் திருநாள் இன்றைய தினத்திலே<br />அன்புடன் வாழ்த்தும் கவியன்பன் மனத்திலே.!!<br /> <br /> <br />“கவியன்பன்” கலாம். அதிராம்பட்டினம் (பிறப்பிடம்)<br />அபுதபி (இருப்பிடம்)Kavianban KALAM, Adirampattinamhttps://www.blogger.com/profile/07013240341155512512noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3742306051990984576.post-7593177127832043252010-09-10T00:24:20.375+04:002010-09-10T00:24:20.375+04:00நோன்பென்னும் தேர்வெழுதி நோகாமல் காத்திருக்க
மாண்ப...நோன்பென்னும் தேர்வெழுதி நோகாமல் காத்திருக்க <br />மாண்புடன் அல்லாஹ்வும் “மன்னிப்பை” பரிசாக<br />வாகையுடன் தரும்நாள்; வாஞ்சையுடன் அருளும்நாள்;<br />ஈகைத் திருநாள்; “ஈத்” பெருநாள்<br />நல்லாடை உடுத்தி நறுமணம் பூசி<br />அல்லாஹ்வைத் தொழுதிட அணிதிரள் வோரை<br />வானவர்கள் தரையிறங்கி வாழ்த்திட வருகின்றனர்;<br />ஆனதினால் தொழுகைக்கு ஆர்வமுடன் வருகவே<br />பயிற்சிகள் பெற்றோம்; பாடங்கள் கற்றோம்<br />முயற்சிகள் மறுமைக்கு முழுதாய் இருக்கட்டும்<br />மீண்டும் “ரமளான்” நம்மிடம் வரவேண்டும்<br />மீண்டிடுவோம் பாவங்கள் மீண்டும் வாராமலே<br />வணங்கிடுவோம் அல்லாஹ் ஒருவனை மட்டும்<br />இணங்கி வாழ்வோம்; இன்பமே கிட்டும்<br />இன்பத் திருநாள் இன்றைய தினத்திலே<br />அன்புடன் வாழ்த்தும் கவியன்பன் மனத்திலே.!!<br /> <br /> <br />“கவியன்பன்” கலாம். அதிராம்பட்டினம் (பிறப்பிடம்)<br />அபுதபி (இருப்பிடம்)Kavianban KALAM, Adirampattinamhttps://www.blogger.com/profile/07013240341155512512noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3742306051990984576.post-56001096473245697532010-09-09T22:51:37.858+04:002010-09-09T22:51:37.858+04:00கவிதை நல்லாயிருக்கு.
உங்கள் அனைவருக்கும் எனது இனி...கவிதை நல்லாயிருக்கு.<br /><br />உங்கள் அனைவருக்கும் எனது இனிய பெருநாள் நல்வாழ்த்துகள்.சிநேகிதன் அக்பர்https://www.blogger.com/profile/13879676730114051694noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3742306051990984576.post-62082515062659038592010-09-08T21:33:13.762+04:002010-09-08T21:33:13.762+04:00//'நோன்பு கஞ்சி' கொடுப்பீங்கன்னு பார்த்தா....//'நோன்பு கஞ்சி' கொடுப்பீங்கன்னு பார்த்தா....!<br /><br />நல்லா... ஏமாத்துறாங்கப்பா...!<br /><br />அப்படியே... ஒரு பிரியாணி சட்டிலே <br />எனக்கும்... ஜெய்லானிக்கும்... நாடோடிக்கும்... courierல போட்டனுப்புங்க...!//<br /><br /><br />காஞ்சி கெஞ்சிடும் கஞ்சிக்கு<br />அஞ்சி ஓடியதேன் அன்புத் தங்கச்சி<br />ப்ரியாணிக்கும் வைத்தாச்சா<br />பெரிய ஆணி (ஆப்பு0Kavianban KALAM, Adirampattinamhttps://www.blogger.com/profile/07013240341155512512noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3742306051990984576.post-3152898145296113132010-09-06T20:17:46.462+04:002010-09-06T20:17:46.462+04:00என்ன... மேடம்...
பதிலையே... காணோம்....!என்ன... மேடம்... <br />பதிலையே... காணோம்....!காஞ்சி முரளிhttps://www.blogger.com/profile/01554654339296112892noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3742306051990984576.post-60939587842039640202010-09-06T17:50:44.717+04:002010-09-06T17:50:44.717+04:00// kavianban KALAM, Adirampattinam கூறியது...
எனக்...// kavianban KALAM, Adirampattinam கூறியது...<br />எனக்கு மட்டும் தங்கையிடமிருந்து “பெருநாள் ப்ரியாணி”விருந்தழைப்பு மூன்று மாதம் முன்னமே வந்தாச்சு.//<br /><br />அபுதாபி to ஷார்ஜா டிக்கெட் ரெடி<br />இப்பவே “ப்ரியாணி கமகம் நெடி.<br /><br /><br /><br />வாங்க கவிஞரே உங்களுக்கு இல்லாததா, அக்காள் குடும்பத்தோடு ராஷ் அல் கைமாவுக்கு போகிறார்கள் பெருநாள் கொண்டாட.<br /><br />நீங்கள் வீட்லேயே இருங்கள் நான் வர்றேன் உங்கள் வீட்டிற்கு பெருநாள் கொண்டாட.<br /><br />மூணு மாசத்திற்கு முன்பு கொடுத்த அழைப்பிதழ் செல்லாது கவிஞரே, கீழேப் பாருங்கள் டேட் எக்ஸ்பைர் ஆகிருக்கும் போன மாதத்திலியே.<br /><br />ஹீ ..ஹீ ..என்கிட்டே ஒரு கார்டு இருக்கு அது கோல்ட் கார்டு அது ஹஜ்ஜு பெருநாள் வரைக்கும் செல்லும்.<br /><br />எக்கோய் ..எல்லோருக்கும் ஒருத் தட்டுலே பிரியாணியை வச்சு மெஸ்சேஜ் அனுப்பி உடுங்கக்கா.அந்நியன் 2https://www.blogger.com/profile/14245182797111019335noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3742306051990984576.post-2414544236741336272010-09-06T16:40:54.369+04:002010-09-06T16:40:54.369+04:00// காதகி.
//
இதுக்கு அர்த்தம் என்ன?? இப்படி ஒரு ...// காதகி.<br /><br />//<br /><br />இதுக்கு அர்த்தம் என்ன?? இப்படி ஒரு வார்த்தை இருக்கா?? நான் முதல்முறையா இந்த வார்த்தையைப் படிக்கிறேன்!!Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-3742306051990984576.post-54920509169218892192010-09-05T18:32:39.970+04:002010-09-05T18:32:39.970+04:00எனக்கு மட்டும் தங்கையிடமிருந்து “பெருநாள் ப்ரியாணி...எனக்கு மட்டும் தங்கையிடமிருந்து “பெருநாள் ப்ரியாணி”விருந்தழைப்பு மூன்று மாதம் முன்னமே வந்தாச்சு.<br /><br />அபுதாபி to ஷார்ஜா டிக்கெட் ரெடி<br />இப்பவே “ப்ரியாணி கமகம் நெடிKavianban KALAM, Adirampattinamhttps://www.blogger.com/profile/07013240341155512512noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3742306051990984576.post-42194061389670239252010-09-05T15:59:26.008+04:002010-09-05T15:59:26.008+04:00ஏனுங்க...! 'நோன்பே' முடியப்போகுது... வரும...ஏனுங்க...! 'நோன்பே' முடியப்போகுது... வரும் வாரம்..!<br /><br />atleast .... 'நோன்பு கஞ்சி' கொடுப்பீங்கன்னு பார்த்தா....!<br /><br />நல்லா... ஏமாத்துறாங்கப்பா...!<br /><br />அப்படியே... ஒரு பிரியாணி சட்டிலே <br />எனக்கும்... ஜெய்லானிக்கும்... நாடோடிக்கும்... courierல போட்டனுப்புங்க...!காஞ்சி முரளிhttps://www.blogger.com/profile/01554654339296112892noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3742306051990984576.post-42126894857979481002010-09-05T15:21:55.910+04:002010-09-05T15:21:55.910+04:00kavithai kalakkaloo kalakkal
vazththukkal malikka....kavithai kalakkaloo kalakkal<br />vazththukkal malikka.sujinoreply@blogger.comtag:blogger.com,1999:blog-3742306051990984576.post-49472939713026003132010-09-05T13:45:01.251+04:002010-09-05T13:45:01.251+04:00Very nice... மிக அருமை... நன்றாக இருக்கிறது...Very nice... மிக அருமை... நன்றாக இருக்கிறது...சிம்மபாரதிhttp://narasimmaraja.blogspot.comnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-3742306051990984576.post-60394034374840766802010-09-05T13:06:16.439+04:002010-09-05T13:06:16.439+04:00கருத்துக்கள் தந்த அனைத்து நெஞ்சங்களுக்கு என் அன்பா...கருத்துக்கள் தந்த அனைத்து நெஞ்சங்களுக்கு என் அன்பார்ந்த நன்றிகள் பல பல தொடர்ந்து கருத்துக்களை பகிருங்கள்..<br /><br />அன்புடன் மலிக்கா..அன்புடன் மலிக்காhttps://www.blogger.com/profile/10326391528439666066noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3742306051990984576.post-55063944678883499532010-09-05T13:05:17.549+04:002010-09-05T13:05:17.549+04:00/////உண்மைக் கதையை எழுத்தில் அறியும் சந்தர்ப்பம் அ.../////உண்மைக் கதையை எழுத்தில் அறியும் சந்தர்ப்பம் அமைந்தால். அந்த ஏட்டின் வலியை என் கவிதையில் மூலம் இங்கு எழுதிக் கிறுக்கினேன்.////<br /><br />டிஸ்கியில் மேலே சொன்ன வரிகள்.... விளங்கவேயில்ல...!//<br /><br />சில ரகசியங்கள் வெளியில் சொல்லக்கூடாது. இது ஒருவரின் வலி அவரின் அனுமதியோடு இதை எழுதினேன். நிறைய பேருக்கு இதுபோன்று நடந்திருக்கு. அதனால் இதை இங்கு கிறுக்கினேன் முரளி.<br /><br />தலைப்பு மட்டும் எங்கோ படிததாக தோன்றுகிறதா? அதேதான் இது.<br />ஹா ஹா ஹா..சுட்டுமாற்றினேன்..அன்புடன் மலிக்காhttps://www.blogger.com/profile/10326391528439666066noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3742306051990984576.post-16958202708862280272010-09-05T12:59:32.754+04:002010-09-05T12:59:32.754+04:00வெறும்பய கூறியது...
இதெல்லாம் இப்போ சகஜமப்பா... (...வெறும்பய கூறியது... <br />இதெல்லாம் இப்போ சகஜமப்பா... (எத்தன பேருக்கு நான் அண்ணன் தெரியுமா) இதையெல்லாம் பெருசா பேசிகிட்டு..//<br /><br />ஆகா அவுகளா நீங்க. ஓகே ஒகே..அன்புடன் மலிக்காhttps://www.blogger.com/profile/10326391528439666066noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3742306051990984576.post-53721957440019988902010-09-05T12:57:20.443+04:002010-09-05T12:57:20.443+04:00//இதில் காதலி பொய்யா இல்லை
காதல் பொய்யா ஏதானாலும்
...//இதில் காதலி பொய்யா இல்லை<br />காதல் பொய்யா ஏதானாலும்<br />பொய்த்தது ரெண்டுமே ஹா..ஹா//<br /><br />அண்ணாத்தே காதலே பொய்த்துபோனபின். காதலிமட்டும் என்னவாம். இங்கே பொய்தது காதல் அதனால் காதலியும்..அன்புடன் மலிக்காhttps://www.blogger.com/profile/10326391528439666066noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3742306051990984576.post-41387995226339450262010-09-05T10:09:57.827+04:002010-09-05T10:09:57.827+04:00நல்லா சொல்லியிருக்கீங்கநல்லா சொல்லியிருக்கீங்க'பரிவை' சே.குமார்https://www.blogger.com/profile/05325630514005109640noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3742306051990984576.post-63049053252096009822010-09-05T05:56:23.208+04:002010-09-05T05:56:23.208+04:00தலைப்பே ஒரு கதை சொல்லும் கவிதை....தலைப்பே ஒரு கதை சொல்லும் கவிதை....Anonymoushttps://www.blogger.com/profile/17544298809104354327noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3742306051990984576.post-3546869774668654332010-09-05T01:11:06.612+04:002010-09-05T01:11:06.612+04:00// யக்கோவ் கவிதை ஜுப்பரு //
உஷ்ஷ்ஷ்ஷ்ஷ் தமிழ் கவி...// யக்கோவ் கவிதை ஜுப்பரு //<br /><br />உஷ்ஷ்ஷ்ஷ்ஷ் தமிழ் கவிதையை படிச்சிட்டு தமிழ்ல தான் பதில் சொல்லோனும்.<br /><br />"அக்கா கவிதை அருமை"ன்னு,,, <br /><br />நானும் சொல்லிக்கிறேன்.எம் அப்துல் காதர்https://www.blogger.com/profile/18411787512189853812noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3742306051990984576.post-8022043038817154792010-09-04T23:53:57.013+04:002010-09-04T23:53:57.013+04:00எனக்கேற கவிதை மலிக்கா.
எப்படிமா எல்லார்மனசில் உள்ள...எனக்கேற கவிதை மலிக்கா.<br />எப்படிமா எல்லார்மனசில் உள்ளதையும் அப்படியே எழுதுறீங்க.<br />மனம் ரணமாகிபோய் வாழ்க்கையும் ஓடிப்போச்சு இன்னமும் மாறலையே<br />பாலாப்போன மனசு..<br /><br />உனக்கு நல்ல எதிர்காலம் இருக்குமா கவியுலகில் நல்ல பெயரெடுப்பாய். வாழ்த்துக்கள்..<br /><br />அன்புடன் தங்கப்பாண்டி சிவா..v.தங்கப்பாண்டி சிவா..noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3742306051990984576.post-13339018823787120132010-09-04T19:27:47.374+04:002010-09-04T19:27:47.374+04:00உறவும் பிரிவும் உணர்த்தும் பொருளை
இரவும் பகலும் இ...உறவும் பிரிவும் உணர்த்தும் பொருளை<br /><br />இரவும் பகலும் இணையாது காட்டும்<br /><br />கரையும் அலையும் காதலும் அப்படி<br />...<br />விரைந்து இணைந்து பிரியும்.<br /><br />கண்டதும் காதல் கடலில் விழுவோர்<br /><br />கண்டதும் இந்த கரையும் அலையும்போல்<br /><br />விண்டதும் தீர்ந்து விலகியேச் செல்லும்<br /><br />உண்டதும் மறக்கும் மனம்<br /><br />காதலியின் உள்ளமதைக் கண்டு பிடிக்கவே<br /><br />சாதலே வந்தாலும் சடைவின்றி காதல்<br /><br />கடலின் கரைவிட்டு நீந்து அலைபோல்<br /><br />மடலேன்னும் தூது பேசு<br /><br />வாழும் வரைக்கும் வற்றாது அலைகள்<br /><br />சூழும் பகைகண்டு சோரா(து) நிலைகள்<br /><br />கரையினைக் காண கடலலைகள் மீண்டு<br /><br />கரைக்கு வருவது காண்<br /><br /><br /><br /><br />என்மனம் இன்னும் எதனையும் தாங்குமே<br /><br />உன்மனம் தானே உணருமே - பெண்மனம்<br /><br />என்னும் புயல்தாக்கி இன்னும் கலங்காத<br />...<br />என்னு றுதியே சான்று<br /><br />உன்மனம் உன்னை உறுத்தவேண்டு மென்றே<br /><br />என்மனம் பாடும் இதனை வடித்தேன்<br /><br />நன்றாய் இருப்பதாய் நாளும் எண்ணாதே<br /><br />என்றேனும் என்மனம் தேடும்Kavianban KALAM, Adirampattinamhttps://www.blogger.com/profile/07013240341155512512noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3742306051990984576.post-79812313845421179702010-09-04T18:39:32.509+04:002010-09-04T18:39:32.509+04:00கவிதை அருமை...!
/////உண்மைக் கதையை எழுத்தில் அறி...கவிதை அருமை...!<br /> <br />/////உண்மைக் கதையை எழுத்தில் அறியும் சந்தர்ப்பம் அமைந்தால். அந்த ஏட்டின் வலியை என் கவிதையில் மூலம் இங்கு எழுதிக் கிறுக்கினேன்.////<br /> <br />டிஸ்கியில் மேலே சொன்ன வரிகள்.... விளங்கவேயில்ல...!<br /> <br />என்னைப் பொறுத்தளவில்.... <br />பருவ வயதில்..... ஈர்ப்பின் பெயர்தான் காதல்..அது "கானல்நீர்"...! <br /><br />அக்கானல்நீர் தேங்குமிடத்தை... குளமாய்... கண்மாயாய்... ஏரியாய்.... நினைத்து விழுந்து காயங்களைப் பெற்றவன்... யதார்த்தமான.... நிஜ வாழ்க்கையில் உயர்ந்ததாய் சரித்திரமே இல்லை...!<br /> <br />any have...<br /><br />கவிதை... <br />வழக்கம்போல் அருமை... அருமை...!<br /> <br />சரிங்க.... <br />"காதகி"ன்னா யன்னங்கோ...!<br /><br />நட்புடன்...<br />காஞ்சி முரளி....காஞ்சி முரளிhttps://www.blogger.com/profile/01554654339296112892noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3742306051990984576.post-78273729563879284432010-09-04T17:23:08.380+04:002010-09-04T17:23:08.380+04:00இது ஆண் பெண் இருவருக்குமானதுதான் அவரவர் படிக்கும்ப...இது ஆண் பெண் இருவருக்குமானதுதான் அவரவர் படிக்கும்போது மாற்றி படித்துக்கொள்ள வேண்டும்.<br /><br />ஒரே கல்லில் இரண்டு மாங்காய் என்பது இது தானோ!!!!Shameedhttps://www.blogger.com/profile/12563826839487745415noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3742306051990984576.post-30229517953837994302010-09-04T16:33:26.689+04:002010-09-04T16:33:26.689+04:00இதெல்லாம் இப்போ சகஜமப்பா... (எத்தன பேருக்கு நான் அ...இதெல்லாம் இப்போ சகஜமப்பா... (எத்தன பேருக்கு நான் அண்ணன் தெரியுமா) இதையெல்லாம் பெருசா பேசிகிட்டு..<br /><br /><br />அக்கா கவிதை ரொம்ப நல்லாயிருக்கு...ஜெயந்த் கிருஷ்ணா https://www.blogger.com/profile/09905172763944089738noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3742306051990984576.post-71100267778813483382010-09-04T16:08:04.007+04:002010-09-04T16:08:04.007+04:00நல்லா சொல்லியிருக்கீங்க
ஒருத்தரை ஒருத்தர் நன்குபுர...நல்லா சொல்லியிருக்கீங்க<br />ஒருத்தரை ஒருத்தர் நன்குபுரிந்துகொண்டபின் காதல் வந்தால் நீடிக்கும் , அதைவிட்டு வயசு கோளாரில் வந்தால் இப்படித்தான் ஆகும்priyamudanprabuhttps://www.blogger.com/profile/03151992103530397164noreply@blogger.com