tag:blogger.com,1999:blog-3742306051990984576.post4925059883231835057..comments2024-03-12T10:53:27.253+04:00Comments on நீரோடை: நிறைவேறா ஆசை!.அன்புடன் மலிக்காhttp://www.blogger.com/profile/10326391528439666066noreply@blogger.comBlogger18125tag:blogger.com,1999:blog-3742306051990984576.post-12586108933363277082011-04-10T13:38:32.966+04:002011-04-10T13:38:32.966+04:00அஸ்ஸலாமு அலைக்கும் தோழி! சில வரிகளில் பல காட்சிகள்...அஸ்ஸலாமு அலைக்கும் தோழி! சில வரிகளில் பல காட்சிகள் தோன்றும் வண்ணம் உங்க கவிதை அருமை! <br /><br />//கனவில் தோன்றிய<br />காட்சிகள்<br />கண்திறந்து பார்க்கையில்<br />காணாது போகவே..// <br /><br />வளர்ந்து ஆளான பிறகே பெற்றோர் இருவரையும் இழந்தாலும்கூட, இந்த வரிகளில் கூறியுள்ள ஏக்கம்தான் அடிக்கடி நடக்கிறது :(( குழந்தைகள் மனம் என்ன பாடுபடுமோ..!அஸ்மாhttps://www.blogger.com/profile/05487069740014418452noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3742306051990984576.post-71225482900831489292011-04-10T05:39:02.840+04:002011-04-10T05:39:02.840+04:00)))))))))))))))))):-)))))))))))))))))):-காஞ்சி முரளிhttps://www.blogger.com/profile/01554654339296112892noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3742306051990984576.post-3002227029325592902011-04-09T21:50:51.611+04:002011-04-09T21:50:51.611+04:00crown கூறியது...
அனாதை: ஐய்யாகோ! கணவும் என்னை...crown கூறியது...<br /><br /> அனாதை: ஐய்யாகோ! கணவும் என்னை அனாதைஆக்கிவிட்டு தற்காலிக சந்தோசத்தையும் வெட்டிச்சென்றுவிட்டதே!<br /> நிஜமும், கணவும் எனக்கு ஒன்றே!<br /> ------------------------------<br /> சகோதரி இதை நீண்டுவிட்ட ஹைக்கூன்னு நானும் சொல்கிறேன்.வாழ்துக்கள்.(எப்படித்தான் யோசிக்கிறீங்களோ)//<br /><br />அப்படியா சகோ நாம் எதுவாக நினைக்கிறோமோ அதுவாகவே அமையும்..<br /><br />அப்புறம் உங்களைவிடவா சகோ நான் யோசிக்கிறேன். <br />எல்லாம் இறையருள்தான்..<br /><br />மிக்க நன்றி சகோ.அன்புடன் மலிக்காhttps://www.blogger.com/profile/10326391528439666066noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3742306051990984576.post-61389433139710394292011-04-09T21:46:49.151+04:002011-04-09T21:46:49.151+04:00// அமைதிச்சாரல் கூறியது...
கவிதை நல்லாருக்கு ...// அமைதிச்சாரல் கூறியது...<br /><br /> கவிதை நல்லாருக்கு மலிக்கா..//<br /><br />மிக்கநன்றி அமைதிச்சாரல்..அன்புடன் மலிக்காhttps://www.blogger.com/profile/10326391528439666066noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3742306051990984576.post-3395910090657950302011-04-09T21:39:51.709+04:002011-04-09T21:39:51.709+04:00// இராஜராஜேஸ்வரி கூறியது...
மூடிய விழிக்குள் ...// இராஜராஜேஸ்வரி கூறியது...<br /><br /> மூடிய விழிக்குள் வந்த கனவு நனவாகட்டும்.//<br /><br />தங்களின் வாக்கு அப்படியே பலிக்கட்டும்.. இராஜராஜேஸ்வரி அக்கா.<br />மிக்க நன்றி..அன்புடன் மலிக்காhttps://www.blogger.com/profile/10326391528439666066noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3742306051990984576.post-60551589974577614812011-04-09T21:28:03.506+04:002011-04-09T21:28:03.506+04:00// நிரூபன் கூறியது...
சகோதரி, அனாதைத் தேகத்தி...// நிரூபன் கூறியது...<br /><br /> சகோதரி, அனாதைத் தேகத்தின் நிறை வேறாத ஆசைகளை மனதைத் தொடும் வகையில் கவியாய்க் கோர்த்திருக்கிறீர்கள்.<br /><br /> //<br /><br /> கண்ணீரில் நனைந்தது<br /> அனாதை தேகம்<br /> கனவில் தோன்றிய<br /> காட்சிகள்<br /> கண்திறந்து பார்க்கையில்<br /> காணாது போகவே..//<br /><br /> கவிதையில் உணர்வுள்ள உயிர்ப் பூட்டும் வரிகளாக இவ் வரிகளைக் குறிப்பிடலாம்.<br /><br /> நிறை வேறாத ஆசை, கனவுகளினூடே உலகத்தினைத் தரிசிக்க விரும்பும் ஓர் ஜீவனின் நிறை வேறாத உணர்வுகளின் வெளிப்பாடாய் விளங்குகிறது.//<br /><br />கண்கள் காணு காட்சிகள் மெய்யாகிவிடாதா என ஏக்கத்தோடு ஏங்கும் பிஞ்சுக்களை நினைத்தாலே நெஞ்சம் கனமாகும்.<br /><br />தாங்களின் உணர்வார்ந்த கருத்துகளுக்கு மிக்க நன்றி நிரூபன்..அன்புடன் மலிக்காhttps://www.blogger.com/profile/10326391528439666066noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3742306051990984576.post-59009962269306161572011-04-09T21:12:24.580+04:002011-04-09T21:12:24.580+04:00////கண்ணீரில் நனைந்தது
அனாதை தேகம்////
சில வரியான...////கண்ணீரில் நனைந்தது<br />அனாதை தேகம்////<br /><br />சில வரியானாலும் சில்லென்று இருக்கிறது..ம.தி.சுதாhttps://www.blogger.com/profile/14331670654540299527noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3742306051990984576.post-71883518938159432992011-04-09T11:34:21.904+04:002011-04-09T11:34:21.904+04:00நிரூபன் கூறியது...
முந்தானைக் குடைப்பிடித்தாள...நிரூபன் கூறியது...<br /><br /> முந்தானைக் குடைப்பிடித்தாள்<br /> அன்னை//<br /><br /> முந்தானையினைக் குடையாக உருவகித்து, பாசத்தின் பிடிப்பினையும், அன்னையின் அன்பினையும் அழகாகச் சொல்லியிருக்கிறீர்கள்.//<br /><br />தன் தாயிடம் ஒருகுழைந்தை எதிர்ப்பார்க்கும் மிகப்பிடித்த விசயம் முந்தானைதானே நீரூபன் . அதான் அதனை உணர்ந்து இதனை எழுதினேன் மிக்க நன்றி நிரூபன்..அன்புடன் மலிக்காhttps://www.blogger.com/profile/10326391528439666066noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3742306051990984576.post-74527619859210462042011-04-08T06:48:56.836+04:002011-04-08T06:48:56.836+04:00அனாதை: ஐய்யாகோ! கணவும் என்னை அனாதைஆக்கிவிட்டு தற்க...அனாதை: ஐய்யாகோ! கணவும் என்னை அனாதைஆக்கிவிட்டு தற்காலிக சந்தோசத்தையும் வெட்டிச்சென்றுவிட்டதே! <br />நிஜமும், கணவும் எனக்கு ஒன்றே!<br />------------------------------<br />சகோதரி இதை நீண்டுவிட்ட ஹைக்கூன்னு நானும் சொல்கிறேன்.வாழ்துக்கள்.(எப்படித்தான் யோசிக்கிறீங்களோ)crownhttps://www.blogger.com/profile/05088331449994558631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3742306051990984576.post-41850147189546380062011-04-07T16:27:39.779+04:002011-04-07T16:27:39.779+04:00கவிதை நல்லாருக்கு மலிக்கா..கவிதை நல்லாருக்கு மலிக்கா..சாந்தி மாரியப்பன்https://www.blogger.com/profile/00847883315040254226noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3742306051990984576.post-23478765512611049962011-04-07T15:34:25.222+04:002011-04-07T15:34:25.222+04:00மூடிய விழிக்குள் வந்த கனவு நனவாகட்டும்.மூடிய விழிக்குள் வந்த கனவு நனவாகட்டும்.இராஜராஜேஸ்வரிhttps://www.blogger.com/profile/08325196786156915926noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3742306051990984576.post-11918622850940029332011-04-07T14:37:11.913+04:002011-04-07T14:37:11.913+04:00சகோதரி, அனாதைத் தேகத்தின் நிறை வேறாத ஆசைகளை மனதைத்...சகோதரி, அனாதைத் தேகத்தின் நிறை வேறாத ஆசைகளை மனதைத் தொடும் வகையில் கவியாய்க் கோர்த்திருக்கிறீர்கள்.<br /><br />//<br /><br />கண்ணீரில் நனைந்தது<br />அனாதை தேகம்<br />கனவில் தோன்றிய<br />காட்சிகள்<br />கண்திறந்து பார்க்கையில்<br />காணாது போகவே..//<br /><br />கவிதையில் உணர்வுள்ள உயிர்ப் பூட்டும் வரிகளாக இவ் வரிகளைக் குறிப்பிடலாம். <br /><br />நிறை வேறாத ஆசை, கனவுகளினூடே உலகத்தினைத் தரிசிக்க விரும்பும் ஓர் ஜீவனின் நிறை வேறாத உணர்வுகளின் வெளிப்பாடாய் விளங்குகிறது.நிரூபன்https://www.blogger.com/profile/02803173857725597143noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3742306051990984576.post-91474546594546265452011-04-07T14:33:54.048+04:002011-04-07T14:33:54.048+04:00முந்தானைக் குடைப்பிடித்தாள்
அன்னை//
முந்தானையினைக...முந்தானைக் குடைப்பிடித்தாள்<br />அன்னை//<br /><br />முந்தானையினைக் குடையாக உருவகித்து, பாசத்தின் பிடிப்பினையும், அன்னையின் அன்பினையும் அழகாகச் சொல்லியிருக்கிறீர்கள்.நிரூபன்https://www.blogger.com/profile/02803173857725597143noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3742306051990984576.post-54521792730022797462011-04-07T14:07:22.602+04:002011-04-07T14:07:22.602+04:00Chitra கூறியது...
Super//
நன்றி சித்ரா..Chitra கூறியது...<br /><br /> Super//<br /><br />நன்றி சித்ரா..அன்புடன் மலிக்காhttps://www.blogger.com/profile/10326391528439666066noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3742306051990984576.post-55466114319688588552011-04-07T10:12:35.526+04:002011-04-07T10:12:35.526+04:00// இக்பால் செல்வன் கூறியது...
//மழையில் நனையா...// இக்பால் செல்வன் கூறியது...<br /><br /> //மழையில் நனையாதிறுக்க//<br /><br /> இது '' நனையாதிருக்க '' என்று வந்திருக்க வேண்டும். நல்ல பொருள் உள்ள கவிதை .... ஹைக்கூ வாடை கொஞ்சம் இருக்கு .........//<br /><br />வாங்க இக்பால் செல்வன். தங்கள் வருகைக்கும் பிழையை சுட்டிக்காடியமைக்கும். ஹைக்கூ வாடையாய் நுகர்ந்தமைக்கும் மிக்க நன்றி..அன்புடன் மலிக்காhttps://www.blogger.com/profile/10326391528439666066noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3742306051990984576.post-14423395058592933442011-04-07T10:10:44.032+04:002011-04-07T10:10:44.032+04:00பாட்டு ரசிகன் கூறியது...
ம்.. சூப்பர்..//
மி...பாட்டு ரசிகன் கூறியது...<br /><br /> ம்.. சூப்பர்..//<br /><br />மிக்க நன்றி பாட்டு ரசிகன்..அன்புடன் மலிக்காhttps://www.blogger.com/profile/10326391528439666066noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3742306051990984576.post-89192201485608800232011-04-07T10:02:11.847+04:002011-04-07T10:02:11.847+04:00//மழையில் நனையாதிறுக்க//
இது '' நனையாதிரு...//மழையில் நனையாதிறுக்க//<br /><br />இது '' நனையாதிருக்க '' என்று வந்திருக்க வேண்டும். நல்ல பொருள் உள்ள கவிதை .... ஹைக்கூ வாடை கொஞ்சம் இருக்கு ...........Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-3742306051990984576.post-81002125627808205062011-04-07T09:27:00.549+04:002011-04-07T09:27:00.549+04:00ம்.. சூப்பர்..ம்.. சூப்பர்..பாட்டு ரசிகன்https://www.blogger.com/profile/14419457967651855634noreply@blogger.com